<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900</id><updated>2012-02-16T15:12:43.041-08:00</updated><category term='இந்தியா'/><category term='சமரன்'/><category term='முல்லைப் பெரியாறு அணை'/><category term='மதம்'/><category term='தமிழ்நாடு'/><category term='விலைவாசி உயர்வு'/><category term='ஜெயா அரசு'/><category term='அன்னா அசாரே'/><category term='ஊழல்'/><category term='ம.ஜ.இ.க'/><category term='ம.ஜ.இ.கழகம்'/><category term='மார்க்சியம்'/><category term='தமிழகம்'/><category term='ஜன் லோக்பால்'/><title type='text'>சமரன்</title><subtitle type='html'>மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வழி நடப்போம்!  மக்கள் சனநாயக இந்தியக் குடியரசமைக்க அணிதிரள்வோம்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-6413832105316001229</id><published>2012-01-09T04:33:00.000-08:00</published><updated>2012-01-09T04:33:44.539-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.ஜ.இ.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலைவாசி உயர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயா அரசு'/><title type='text'>மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்து அணிதிரள்வோம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;ஜெயா அரசே;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;பேருந்து,பால்,மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விழிபிதுங்கி அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயா அரசு பேருந்து, பால், மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி மக்கள் வயிற்றில் பேரிடியை இறக்கியுள்ளது. சாதாரண பேருந்துக் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ 6.25 ஆகவும் உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ 11000 கோடியளவில் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இதனால் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் மாதம் ஒன்றுக்கு ரூ 1000த்திலிருந்து 1500 வரை கூடுதலாக செலவழிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்பேன், மின்வெட்டை நீக்குவேன் என்று வாக்குறுதியளித்து ஆட்சிப் பீடமேறிய ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்களின் வாக்குகளை அபகரித்தபின் இக்கட்டணக் கொள்ளையை அரங்கேற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜெயா அரசின் இக்கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறவும் போராட அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றவே கட்டண உயர்வு என்பது மோசடியே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டண உயர்வுக்கு ஜெயா சொல்லும் காரணங்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய தி.மு.க அரசின் நடவடிக்கைகளால் - நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொடர்ந்து உயர்ந்துவரும் டீசல் விலையினாலும் - போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் பால் நிறுவனம் மின்சார வாரியம் ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் பெரும் கடன் சுமையில் முழுகி திவால் நிலையில் இருப்பதால் அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு மத்திய அரசிடம் சிறப்பு நிதி கேட்டு கிடைக்காத நிலையில், வேறு வழியே இன்றி கட்டனங்களை உயர்த்தியுள்ளதாகவும், அரசுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டால் தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்கு வாய்ப்பாகிவிடும் என்பதாலேயே இக்கட்டண உயர்வு என்கிறார் ஜெயலலிதா. சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்குத் தொண்டாற்ற வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்ட ஜெயலலிதா, அரசுத்துறை நிறுவனங்களைக் கப்பாற்றவே இக்கட்டண உயர்வு என்பது மோசடியே.&lt;br /&gt;&lt;br /&gt;1991ம் ஆண்டு மன்மோகன் கும்பல் செயல்படுத்தத் தொடங்கிய தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தியவர்தான் ஜெயலலிதா. உலகவங்கியின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து அரசின் முதலீடுகளை சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், பால்வளம் போன்ற அரசுத்துறைகளிலிருந்து விலக்கிக்கொண்டு இத்துறைகளில் தனியார் முதலாளிகள் நுழைந்து கொள்ளையடிக்க வழிவகை செய்வதுதான் மன்மோகன் கும்பலின் தனியார்மயக் கொள்கை. 1991லிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஜெயாவும் கருணாவும் இத்தனியார்மயக் கொள்கையினை செயல்படுத்தி வந்ததன் விளைவாகவே அரசுத்துறை நிறுவனங்கள் கடனில் மூழ்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன. தற்போது ஜெயா அறிவித்துள்ள கட்டண உயர்வுகளும்கூட இத்துறைகளில் செயல்பட்டுவரும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு ஊக்கம் தரும் நோக்கம் கொண்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசுத்துறை நிறுவனங்கள் திவாலாக தனியார்மயமே காரணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ 6150கோடி கடன் சுமையில் இருப்பதாகக் கூறுகிறார் ஜெயா. இதற்குக் காரணம் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு என்கிறார். அப்படி எனில் தமிழ் நாட்டில் தனியார் பேருந்து நிறுவனங்கள் அத்தனையும் இந்நேரம் நட்டத்தில் அழிந்திருக்க வேண்டுமே? மாறாக கொழுத்துச் செழிக்கின்றனவே!&lt;br /&gt;&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்கு முன்புவரையில் பேருந்துகளுக்கு கூண்டு (Body) கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது உட்பட அனைத்துப் பணிகளையும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களே செய்தன. நாகர்கோவில் பொள்ளாச்சி, திருச்சி, சென்னை உட்பட பல இடங்களில் அதற்கான பணிமனைகள் இயங்கின. வர்ணக் கலவைகள் (பெயின்ட்) கூட சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டன. முழுக்க முழுக்க போக்குவரத்துக் கழகங்கள் சொந்தக் கால்களிலேயே நின்றன. இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டன. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் பணம் பெருமளவு விரயமாகியது. தவிர உபரியான உயர் அதிகாரிகளின் பெருக்கமும் அவர்கள் செய்யும் ஊழலும் சேர்ந்து கொண்டு போக்குவரத்துக் கழகங்களை நட்டத்தில் தள்ளி தற்போது கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளன. இலாபமீட்டும் வழித்தடங்களை (ரூட்) தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்ததும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்திக்க முக்கிய காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இலாபமீட்டும் நிறுவனமாக இருந்தது ஆவின் பால் நிறுவனம். 2000ஆம் ஆண்டில் அது ரூ 5 கோடி இலாப மீட்டியது. அதன்பின் அது படிப்படியாகச் சரிந்து இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது. இப்போது மாதாமாதம் ரூ 16 லட்சம் அரசிடமிருந்து மானியம் பெறும் நிறுவனமாகச் சீரழிந்து நிற்கிறது, காரணமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப்பால் பண்ணைகளில் கால் நடைகள் வளர்ப்பது கைவிடப்பட்டது. கால் நடைகளுக்கு தேவையான தீவனங்களை ஆவின் நிறுவனமே உற்பத்தி செய்து வந்ததையும் கைவிட்டுவிட்டது. சென்னை, ஆம்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவந்த தீவன உற்பத்தி நிறுத்தப்பட்டது. இத்துறையில் தனியார் ஈடுபட்டு கொள்ளை இலாபம் அடித்துவருகின்றனர். ரூ 300க்கு விற்றுவந்த கால் நடைத் தீவனத்தின் விலை தற்போது ரூ575 என்ற அளவில் உயர்த்தி தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கின்றனர். பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 65 சதவீதத்தை தீவினத்திற்காகச் செலவிட வேன்டிய கட்டாயத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம். தவிர தனியார் பால் நிறுவனங்கள் இத்துறையில் புகுந்து கொள்ளையடிக்க வழியமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எனவே தான் இலாபமீட்டிவந்த ஆவின் பால் நிறுவனம் தற்போது கடனில் மூழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரத் துறையிலும் அரசு தனியார்மயத்தைப் புகுத்தியது. மின் உற்பத்தித் திட்டங்களை தனியாருக்குத் தாரை வார்த்தது. அரசு எந்தவொரு மின் உற்பத்தித் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கடந்த கருணாநிதி ஆட்சியில் ஏழு தனியார் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநிலத்தின் மின்சாரத் தேவையில் அத்தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 9 சதவீதம் மட்டுமே. ஆனால் மின்சார வாரியத்தின் மொத்த வருவாயில் 35 சதவீதத்தை அத்தனியார் நிறுவனங்கள் கபளீகரம் செய்துவிடுகின்றன. தமிழகத்தில் உள்ள பன்னாட்டுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கு தமிழக அரசு மலிவு விலையில் மின் விநியோகம் செய்து வருகிறது. தனியார் மின் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு யூனிட்டிற்கு ரூ 18.54 கொடுத்து வாங்கி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரூ 1.85 வீதம் வழங்குகிறது. தமிழகத்தில் 70 சதவீத மின்சாரத்தை 2.1 கோடிப்பேர் பகிர்ந்துகொள்ள 10 ஆயிரத்திற்கு குறைவான பெரும் நிறுவனங்கள் 30 சதவீத மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவர்களுக்கு மின்வெட்டும் கிடையாது. இந்தக் கணக்கிற்கு அப்பாற்பட்டு ஊழியர் பற்றாக்குறை அரைப்பழசான இயந்திரங்களால் ஏற்படும் மின் விரயம், மின் திருட்டு என 30 சதவீத மின்சாரம் காணாமல் போகிறது. மேற்கூறிய சீர் கேடுகளைக் களையாமலும், மின் உற்பத்தித் திட்டங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தும் அவர்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கி பன்னாட்டு நிறுவங்களுக்கு அடிமாட்டு விலைக்கு வழங்குவதாலுமே மின் வாரியம் நட்டத்தைச் சந்தித்து மரணப்படுக்கையை நோக்கிச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, கடந்த 20 ஆண்டு காலமாக மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தனியார்மயக் கொள்கைகளே அரசுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து சிதையக் காரணமாகும். ஜெயாவும் கருணாவும் இக்கொள்கைகளைத் தொடர்ந்து அமுல்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சேவை புரிந்துவிட்டு, அதனால் ஏற்பட்ட நட்டத்தைக் காட்டி மக்கள் மீது கட்டணச் சுமைகளை ஏற்றுவதை நியாயப்படுத்த, அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றவே கட்டண உயர்வு என்று பசப்புவது மோசடியானது. கண்டிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருமுதலாளிகளுக்கு ஊக்கத் தொகை, வரிச்சலுகை! மக்கள் தலையிலோ கட்டணச் சுமை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரணப்படுக்கையிலிருக்கும் அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரினேன், மத்திய அரசு வழங்கவில்லை. எனவே கட்டண உயர்வு என்கிறார் ஜெயா.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களைக் கைப்பற்றிக் கபளீகரம் செய்யவும் வழிவகை செய்வதற்காக தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை மூர்க்கத்தனமாகச் செயல்படுத்தி வரும் மன்மோகன் கும்பல் அரசுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதியை நிச்சயமாக வழங்காது. அரசின் வருவாயில் பெரும்பகுதியை பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கி விட்டால், மாநில அரசுகளுக்கு - மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்படி நிதி வழங்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;வரிச்சுமைகள் மூலம் மக்களை கசக்கிப் பிழிந்து திரட்டப்படும் வருவாயில் 28.5 சதவீதத்தை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கிவிட்டு மற்றவற்றையெல்லாம் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஊக்கத் தொகைகளாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி வழங்குகிறது மத்தியில் ஆளும் மன்மோகன் அரசு, 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் பரவிவந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகள் அந்நெருக்கடியால் பாதித்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடு, "பால் நினைந்தூட்டும் தாயினைப் போல" பதறியடித்துக் கொண்டு ரூ 6 லட்சம் கோடியை அவர்களுக்கு வாரி வழங்கியது மன்மோகன் அரசு. தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ 15 லட்சம் கோடியைத் தாரைவார்த்துள்ளது. அத்தோடு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எக்சைஸ் வரிக் குறைப்பு, கஸ்டம்ஸ் வரிக்குறைப்பு என ஒர் லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயை வரிச்சலுகையாக அந்நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கென மொத்த பட்ஜெட்டில் 21 சதவீதத்திற்குமேல் ஒதுக்கி, அதில் பெரும்பகுதியை ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து காலாவதியான இராணுவத் தளவாடங்களை வாங்கச் செலவிட்டுள்ளது மன்மோகன் அரசு. இதன் மூலம் அமெரிக்க ஆயுதத் தளவாட உற்பத்தி முதலாளிகளை நெருக்கடியிலிருந்து மீட்டுச் சேவை செய்துள்ளது மன்மோகன் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மத்திய அரசு, வருவாயில் பெரும்பகுதியை பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ‘இலவசமாக’ வழங்குவதன் விளைவாக மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் நிதி குறைந்து போகிறது. மாநில அரசுகளோ இதனை எதிர்க்காமல் – ஆதரித்துக்கொண்டே மாநில அரசுகளின் செலவினங்களுக்காக மடிப்பிச்சை ஏந்தி மண்டியிடுகின்றன. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ மாநில அரசுகள் தாங்களாகவே வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்; மத்திய அரசிடம் கேட்கக் கூடாது என்கிறார். அதாவது மக்கள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டும் என்கிறார். இதை எதிர்த்துப் போராடத் தயாரில்லாத மாநில அரசுகள் கட்டணச் சுமைகளையும் வரிச்சுமைகளையும் மக்கள் மீது சுமத்திக் கசக்கிப் பிழிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இத்தகைய ஊக்கத் தொகைகளும், வரிச் சலுகைகளும் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களுக்கும், முதலாளித்துவப் பொருளாதார ‘அறிஞர்’களுக்கும் இலவசங்களாகத் தெரிவது இல்லை. மாறாக மக்களுக்கு வழங்கப்படும், இலவசத் திட்டங்களால்தான் கஜானா காலியாகிறது; குடியே முழுகிப் போகிறது; இதனால்தான் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்படுகின்றன என்று ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். “கிரைண்டர், மிக்சி” போன்ற இலவசங்களை மக்கள் யாரும் கேட்கவில்லை. மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு – கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை இலவசமாக வழங்கவேண்டும் என்பதே. மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கிவரும் ஊக்கத் தொகைகளையும், வரிச் சலுகைகளையும் நிறுத்தி, அந்நிதியை மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்குத் திருப்புவதன் மூலம் மட்டுமே அரசுத்துறை நிறுவனங்கள் காப்பாற்றப்படும். இது மக்கள் நல அரசுகளின் கடமையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மத்திய, மாநில அரசுகள் கடந்த இருபது ஆண்டு காலமாக செயல்படுத்திவரும் ஏகாதிபத்திய உலகமய, தாராளமாய, தனியார்மயக் கொள்கைகளே மக்கள் மீது சுமத்தப்படும் கட்டணச் சுமைகளுக்குக் காரணம். இக்கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்திவரும் மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியை எதிர்த்தும், மாநிலத்தை ஆளும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்தும் போராடி முறியடிக்காமல் தீர்வு காண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாடாளுமன்றவாத முதலாளித்துவக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் ஆளும் காங்கிரஸ் கும்பலுக்கு மாற்று என்று பீற்றிக்கொள்ளும் பா.ஜ.க., உள்ளிட்ட அகில இந்திய கட்சிகள் ஆனாலும் சரி, மாநிலத்தை ஆளும் கொடுங்கோல் ஜெயா கும்பலுக்கு மாற்று நாங்கள்தான் என மார்த்தட்டும் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க,கட்சிகள் ஆனாலும் சரி இவை எவையும், தேச விரோத உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை எதிர்ப்பது இல்லை. மாறாக இவைகள் ஆட்சிப் பீடம் ஏறினால் அக்கொள்கைகளையே செயல்படுத்துகின்றன, மக்கள் மீது சுமைகளை ஏற்றுகின்றன. திருத்தல்வாத கொள்கைகளுக்கு எதிராக மறியல், பொரியல் போராட்டங்களை நடத்துகின்றன. ஆட்சியமைக்கும் மாநிலங்களில் அதே உலகமய கொள்கைகளை அமூலாக்கப் போட்டி போடுகின்றன. இத்தகைய கட்சிகளை நம்பிப் பயனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே புரட்சிகர இயக்கங்கள் பின்னால் உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலும், உலகவங்கி, ஐ.எம்.எப் ஆகியவற்றின் ஆணைகளுக்கு அடிபணிந்தும் கொடுங்கோல் ஜெயா அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள கட்டணச் சுமைகளைத் திரும்பப் பெற பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரண்டு போராட அறைகூவுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்து! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;அவர்கள் மீது வரிகளைப் போடு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;strong&gt;* உலகவங்கியின் ஆணைகளுக்கு அடிபணிந்து மக்கள் மீது கட்டணச் சுமைகளை ஏற்றும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;strong&gt;* மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்து அணிதிரள்வோம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஜனவரி 2012&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-6413832105316001229?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/6413832105316001229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2012/01/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/6413832105316001229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/6413832105316001229'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2012/01/blog-post_09.html' title='மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்து அணிதிரள்வோம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-5070164866200259131</id><published>2012-01-07T19:19:00.000-08:00</published><updated>2012-01-10T10:48:03.226-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜன் லோக்பால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்னா அசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அன்னா அசாரே தலைமையிலான 'ஊழல் எதிர்ப்பு இந்தியா' என்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான "ஜன் லோக்பால்" சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதிலிமிருந்து நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி டெல்லியில் நடந்த உண்ணா விரதத்தின்போது பல லட்சம் பேர் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது, சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சிக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;வரலாறு காணாத மாபெரும் ஊழல்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சோனியா-மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சி, வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் சிக்கியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ.1,76,000 கோடி, காமன் வெல்த் விளையாட்டு ஏற்பாட்டில் ரூ.70,000 கோடி, ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், ஆதர்ஷ் வீட்டுமனையில் ரூ.60,000 கோடி ஊழல், பன்னாட்டு முதலாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் நிலத்தைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்ற பேரில் பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி, இரும்பு போன்ற கனிம வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடம் தாரை வார்த்ததிலும் பல லட்சம் கோடிகள் அரசின் கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு ஊழல், ஊழல் எங்கெங்கு காண்கிலும் ஊழல் என சோனியா-மன்மோகன் கும்பல் ஊழலில் திளைத்து வருகிறது.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அன்னா அசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பும், உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு (Global Financial Integrity - GFI) என்ற தொண்டு நிறுவனமும், மன்மோகன் கும்பலின் ஆட்சி ஆசியாவிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஆட்சி என்று அறிவித்தன. இதில் இரண்டாவதாக கூறப்பட்ட GFI என்ற நிறுவனம் அமெரிக்காவின் போர்டு பௌண்டேஷன் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். அன்னா அசாரே இயக்கத்தின் &lt;/div&gt;தலைமையிலுள்ள குழுவினரில் பலர் இந்த நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெற்றுதான் செயல்பட்டுவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, 2010ஆம் ஆண்டு நடத்திய ‘ஊழல் பற்றிய உலகளாவிய மக்களின் கருத்து’ என்ற ஆய்வின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் கட்டுக்கடங்காமல் செழித்து வளர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான நிதி &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;பரிமாற்றங்கள், புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளின்கீழ் பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக சூதாட்டக்காரர்கள் பெருமளவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் அது கூறுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது: கார்ப்ரேட் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் - சர்வதேச சட்டங்களையும், தேசிய சட்டங்களையும் புறக்கணித்தும், இரகசிய வழிமுறைகளைக் கையாண்டும் சட்ட விரோதமான முறையில் ஆண்டொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் நாடு கடந்து கடத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு என்ற நிறுவனம் வரி ஏய்ப்பின் மூலமும், கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும், சுதந்திர வர்த்தகம் என்ற பேரில் தவறான விலை நிர்ணயித்ததன் மூலமாகவும், ஊழல் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21,300 கோடி அமெரிக்க டாலர்கள் பணம் (ரூ.9,58,500 கோடி) வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. இதில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி டாலர்கள் 1991-க்குப்பின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப்பின் பதுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனவே ஊழலின் அளவு பிரம்மாண்டமாக பெருகிவருவதும், வெளி நாடுகளில் பதுக்கப்படுவது அதிகரித்து வருவதும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளால் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிவிட்டது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்திய ஆதரவு நிறுவனங்களின் ஆய்விலேயே இவ்வளவு என்றால் உண்மையான கருப்புப்பணத்தின் அளவு இதைவிட பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். நாட்டில் நடைபெற்றுவரும் மாபெரும் ஊழல்களுக்குக் காரணம் இந்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாரளமய தனியார்மயக் கொள்கைகளாகும். 1991 -ஆம் ஆண்டு நரசிம்மராவ் காலத்திலிருந்து தொடங்கி பா.ஜ.கட்சி உள்ளிட்ட அனைத்து ஆட்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொண்டுள்ள அரசியல் பொருளாதார &lt;br /&gt;உடன்படிக்கைகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மன்மோகன்சிங் கும்பல் செய்து கொண்டுள்ள அணுசக்தி மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் அனைத்தும் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. அரைக்காலனிய,&amp;nbsp;&amp;nbsp;அரைநிலப்பிரபுத்துவ நாடான இந்தியாவில் அரைகுறையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் உலகமய தனியார்மயக் கொள்கைகளால் தகர்க்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. நீர், நிலம், ஆகாயம் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் நாட்டின் தொழிலையும்,&amp;nbsp; வேளாண்மையையும் அழித்து நாட்டை ஓட்டாண்டியாக்குவதுடன், நாட்டின் அரைகுறை சுதந்திரமும் ஒழிக்கப்பட்டு - நாட்டில் ஊழல் வெள்ளம் கரைபுரண்டோடுவதற்குக் காரணமாக உள்ளது. அதில் 80 சதவீத உழைக்கும் மக்கள் இந்தியாவில் தத்தளித்து நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊழலுக்கு எதிரான உலகளாவிய மக்கள் இயக்கங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஊழல் பிரச்சினை என்பது இந்தியாவிற்கு மட்டுமே உரித்ததன்று. மாறாக அது ஒரு உலகு தழுவிய பிரச்சினையாகும். இவ்வாண்டின் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொடங்கியுள்ள "அரபு எழுச்சி"கள் துனுசியா, எகிப்து, பக்ரைன் முதல் தற்போது லிபியா மற்றும் சிரியா வரை ஏற்பட்டுள்ள மக்களின் எழுச்சிகள் அனைத்திலும், ஊழல் ஒழிப்பு என்பது மையமான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இந்த இயக்கங்கள் அனைத்தும் ஊழலை மட்டுமே முன்வைத்து நடைபெறவில்லை. மாறாக அந்நாடுகளின் இராணுவ சர்வாதிகார ஆட்சியை தூக்கியெறிவதும், &lt;br /&gt;ஜனநாயகத்தைக் கொண்டுவருவதும் முக்கிய குறிக்கோளாக உள்ளன. ஆனால் இவ்வெழுச்சிகள் அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்நாடுகளில் இராணுவ ரீதியில் தலையிட்டு அவ்வாட்சிகளை ஒழித்துவிட்டு தமது அடிவருடிகளைக் கொண்டு பொம்மை ஆட்சியை நிறுவி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 2010ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு யுத்த தந்திரத் திட்டத்தை முன்வைத்து அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது: &lt;br /&gt;ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க அமெரிக்கா எந்த ஒரு நாட்டிலும் தலையிடும் என்றும் அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார். 2001 - இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு சர்வதேச பயங்கரவாதத்தை &lt;br /&gt;ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் தமக்கு அடங்க மறுத்த நாடுகளை ‘பொறுக்கி அரசுகள்’ என அறிவித்து அந்நாடுகளில் இராணுவத் தலையீடு செய்தது. ஆப்கன் மற்றும் ஈராக் மீது இராணுவத் தலையீடு செய்து அந்த நாடுகளின் ஆட்சிகளை தூக்கியெறிந்து பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகம், மனித உரிமை பேரால் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, மக்களின் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு தமது பொம்மை ஆட்சிகளை எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் எழுச்சி தற்போது அரபு நாடுகளில் மட்டுமல்லாது முதலாளித்துவ மைய நாடுகளிலேயே காட்டுத் தீ போல் பற்றிப் படர்கிறது. அமெரிக்காவின் "வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்", &lt;br /&gt;&lt;br /&gt;``முதலாளித்துவம் ஒழிக" என்று அந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சி பரவியுள்ளது. அது ஐரோப்பா, ஜப்பான் என்று முதலாளித்துவ மைய நாடுகள் முழுவதும் 87 நாடுகளில் பற்றிப் படர்ந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவ்வாறு மக்கள் உலகம் முழுவதும் ஆட்சிக்கு எதிராக போர்க்கோலம் கொண்டு போராடுவதற்கான காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடைமுறைப்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை உலகு தழுவியதாக மாற்றியுள்ளது. 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இன்னமும் ஏகாதிபத்திய நாடுகள் &lt;br /&gt;மீளவில்லை. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்தார்கள். இதற்கு எதிராகத்தான் மக்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்தும், ஜனநாயகத்திற்காகவும், ஊழலை எதிர்த்தும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மன்மோகன் கும்பலின் ஆட்சி பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதையும், மாபெரும் ஊழல்களில் ஈடுபடுவதை எதிர்த்தும் மக்கள் மத்தியில் கோபம் வெடிக்கின்ற ஒரு சூழலில், ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்கள் மன்மோகன் கும்பலின் ஊழலை எதிர்த்து அறிக்கைவிடும் ஒரு நிலைமையில்தான் அன்னா அசாரே இயக்கம் ஊழலை மட்டுமே முன்நிறுத்தி ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா அசாரே கொண்டுவர வேண்டும் என்கிற “ஜன்லோக்பால்” சட்டமோ, அல்லது அரசாங்கம் முன்வைக்கும் “லோக்பால்” சட்டமோ ஊழலை ஒழிக்க உதவுமா என்பதை பரிசீலிக்கும்முன் ஊழல் என்பதன் இலக்கணம் என்ன என்பதையும், அதற்கான அடிப்படைகளையும் பரிசீலிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊழலின் இலக்கணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4cwBDxY228s/Twx5fMJsXQI/AAAAAAAAIq0/4uHY_FtXshw/s1600/Engles.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kba="true" src="http://2.bp.blogspot.com/-4cwBDxY228s/Twx5fMJsXQI/AAAAAAAAIq0/4uHY_FtXshw/s1600/Engles.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;strong&gt;“&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;em&gt;ஜனநாயகக் குடியரசுக்கு இனி சொத்துரிமையினால் ஏற்படும் சொத்துரிமை வேறுபாடுகளைப் பற்றி (குடிமக்கள் ஒருவருக் கொருவரிடையில் ஏற்படும் வேறுபாடுகளைப் பற்றி) அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியாது. அதில் செல்வம் தன்னுடைய சக்தியை மறைமுகமாக (உபயோகிக்கின்றது) பயன்படுத்துகின்றது, ஆனால் (அவ்வாறு செய்கையில்) முன்னிலும் உறுதியாக, திட்டவட்டமாகத் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. ஒரு புறத்தில் அதிகாரிகளை நேரடியாக லஞ்சத்தால் தம் கைக்குள்ளடக்கும் வடிவத்தில் – இதற்கு ‘சீரிய’ உதாரணத்தை அமெரிக்கா தருகின்றது – மறுபுறத்தில் அரசாங்கத்திற்கும் பங்குகள் பரிவர்த்தனை அரங்கிற்கும் (ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்கும்) ஒரு நேசக்கூட்டின் வடிவத்தில்.&lt;/em&gt;..&lt;strong&gt;&lt;span style="font-size: x-large;"&gt;”&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;லெனின், “ஏகாதிபத்திய பொருளாதாரவாதமும் மார்க்சியம் பற்றிய ஒரு கேலிச்சித்திரமும்” என்ற தன்னுடைய நூலில், எங்கெல்சால் மேலே முன் வைக்கப்பட்ட மேற்கோளை எடுத்துக்காட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் முதலாளித்துவ சமுதாயத்தில் ஊழலின் சாராம்சத்தை ஆய்வு செய்துவிட்டு, முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை அடையும் போது எவ்வாறு (ஊழல்) அது மாற்றமடைகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PJ5O5QYDPlQ/TwyEghZKpfI/AAAAAAAAIq8/BmGLnFCfITU/s1600/Lenin-2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" kba="true" src="http://1.bp.blogspot.com/-PJ5O5QYDPlQ/TwyEghZKpfI/AAAAAAAAIq8/BmGLnFCfITU/s320/Lenin-2.jpg" width="212px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;strong&gt;“&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;em&gt;ஜனநாயகக் குடியரசு என்பது ‘முறைப்படி, தர்க்கவியல் வகையில்’ முதலாளித்துவத்துக்கு முரண்பட்டது, (முதலாளித்துவத்தை மறுதலிக்கிறது) ஏனெனில் அது “அதிகாரபூர்வமாக” பணக்காரர்களையும் ஏழைகளையும் சரிசமமான நிலையில் வைக்கிறது. பொருளாதார அமைப்பிற்கும் அதன் மீது எழுப்பப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கு-மிடையேயுள்ள ஒரு முரண்பாடு அது:&amp;nbsp; ஏகாதிபத்தியத்திற்கும் குடியரசுக்குமிடையே அதே முரண்பாடு இருக்கிறது. சுதந்திர (தங்குதடையற்ற) போட்டியின்றி (முதலாளித்துவம்) ஏகபோகத்திற்கு மாற்றம் அடைவதினால் அரசியல் சுதந்திரங்களை அடைவது முன்னிலும் “கடினமாகின்றது” என்பதால், என்ற எதார்த்ததினால், இந்த முரண்பாடு ஆழ்ந்ததாகின்றது அல்லது முற்றிவிடுகிறது. &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;அப்படியானால் முதலாளித்துவம் எவ்வாறு ஜனநாயகத்தை ஏற்று ஜனநாயகம் இருப்பதை அனுமதித்துக்கொண்டு நிற்கமுடிகின்றது? முதலாளித்துவத்தின் சர்வ வல்லமையை மறைமுகமாக செயல்படுத்துவதினால். (அது அவ்வாறு ஜனநாயகத்தை சகித்துக் கொண்டிருக்கிறது) அதற்கு இரு பொருளாதார வழிவகைகள் இருக்கின்றன.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;1)நேரடியாகத் தரும் லஞ்சம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;2)அரசாங்கம், பங்குக்கள் பரிவர்த்தனை அங்காடி ஆகிய இவ்விரண்டின் நேசக்கூட்டு,&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;(நம்முடைய) தத்துவக் கூற்றுகளில் இது பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது – &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;பூர்ஷ்வா அமைப்பு முறையில் நிதிமூலதனம் “தங்குதடையின்றி சுதந்திரமாக லஞ்சம் கொடுக்கலாம், எந்த அரசாங்கத்தையும் விலைக்கு வாங்கமுடியும்”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனைப் பண்ட உற்பத்தி மேலோங்கி ஆதிக்கம் பெற்றுவிட்டதும், பூர்சுவா வர்க்கமானது ஆதிக்கதிற்கு வந்தவுடன் பணத்தின் பலம் ஓங்கிநின்றதும் – லஞ்சம் தருவது, (நேராகவோ அல்லது பங்குகளின் பரிவர்த்தனை அங்காடி அரங்கின் மூலமோ) எந்தவிதமான அரசாங்கத்திலும்,&amp;nbsp; எந்தவிதமான ஜனநாயகத்திலும் லஞ்சம் தருவது என்பது – “அடையக்கூடிய”தாகின்றது. (அதாவது விற்பனைப் பண்ட பொருளுற்பத்தி ஆதிக்கம் செலுத்துகையில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்வது எந்தவிதமான அரசாங்க வடிவத்திலும் சாத்தியமாகின்றது மொ-ர்)&lt;br /&gt;முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியத்திற்குப் பீடத்தைத் தந்தவுடன், அதாவது முந்தையகால முதலாளித்துவத்திற்குப் பதில் ஏகபோக முதலாளித்துவம் வந்தவுடன் - (மேற்கூறிய) இந்த விசயத்தில் எது மாறுகின்றது? என்று கேட்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பங்கு மார்க்கெட்டின், பங்கு பரிவர்த்தனை அரங்கின் சக்தி அதிகரிக்கின்றது என்பதுதான் அந்த மாற்றம். ஏனென்றால் நிதிமூலதனம் என்பது, தொழிலியல் மூலதனமானது, அதன் உச்ச உயர்ந்த[ ]&amp;nbsp;மட்டத்தில், ஏகபோகம் என்ற மட்டத்தில், வங்கி மூலதனத்துடன் ஒன்றாக சேர்ந்துவிட்ட &lt;br /&gt;தொழிலியல் மூலதனமாகும். பெரிய வங்கிகள் பங்குகள் பரிவர்த்தனை அரங்குடன் ஒன்றாக இணைந்து, அதை அப்படியே தம்முடன் சேர்த்துக்கொண்டு விடுகின்றன. (ஏகாதிபத்தியம் பற்றி வெளியாகியுள்ள நூல்களும் கட்டுரைகளும், பங்குகள் பரிவர்த்தனை அரங்கின் பாத்திரம் வரவரக் குறைந்து வருவதாகக் கூறுகின்றன. ஆனால் இராட்சச வங்கி ஒவ்வொன்றும் அதுவே ஒரு பங்குகள் பரிவர்த்தனை அரங்காகியுள்ளது என்ற பொருளில்தான்.)”&lt;br /&gt;&lt;br /&gt;பழைய காலனிய முறைக்குப் பதிலாக புதிய காலனிய முறை ஏற்பட்டதும் சூழ்நிலை மிக மோசமான முரண்பாடுடையதாயிற்று என்பதை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு புறம், காலனிய முறை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாகவும் மற்றும் அப்போதிருந்த சோசலிச அமைப்பு மிகப்பெறும் நன்மதிப்பை பெற்றிருந்ததன் காரணமாகவும் புதிய காலனிமுறை பழைய காலனி முறையைவிட மிகுந்த “ஜனநாயக முறையை” மேற்கொள்ள வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பூர்ஷ்வா ஜனநாயகமுறை, இப்போது எல்லா தேசங்களும் சமமானவை என்றும், ஆகையால் (எல்லா தேசங்களும் சமமானவை), எல்லா தேசமக்களும் சமமானவர்கள் என்றும் சமாதானப்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம், சில தேசங்கள் மற்றெல்லா தேசங்களின் மீது ஆதிக்கம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியமுறை தொடர்கிறது.&lt;br /&gt;ஜனநாயக முகமூடியைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டே, அத்தகைய ஆதிக்கத்தை அனுமதிப்பதற்கு சர்வதேச நிதியம் (IMF), உலகவங்கி (World Bank) போன்ற பிற சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன (Devised). மறுபுறம், அதேசமயம், புதிய காலனியத்தின் கீழ் நிதி மூலதனம் ஒன்றுகுவிதல் அதிகரித்தல் மற்றும் தொழிலின் மீது அவற்றின் கட்டுப்பாடு வரலாறு காணாத மட்டத்தை அடைந்தது. ஜனநாயக முகமூடியைத் தக்கவைத்துக்கொண்டே, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் (the Structural Programs) அதாவது ஏகாதிபத்திய வல்லரசுகளின் பொருளாதாரத் திட்டங்கள் புதிய காலனிய நாடுகளின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கீன்சிய கொள்கைகளுக்குப் பதிலாக புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகள் மேற்கொள்ளப்படுதல் மற்றும் உலகமயமாதலின் எழுச்சி - அதாவது தேசபடங்கள் (தேச விதிகள்) மரபுகள் ஆகியவற்றை மதிக்காமல் மூலதனம் தேச எல்லைக்குள் சுதந்திரமாக வந்து செல்வதற்கு அனுமதி அளிப்பதால் சூழ்நிலை மேலும் ஜனநாயகமற்றதாகிவிடுகிறது (undemocratic).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எல்லா மாறுதல்களுக்கு ஊடேயும் ஜனநாயக முகமூடி கலையாமல் பாதுகாக்க வேண்டும். பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் ஜனநாயகமற்ற தன்மைக்கும் அரசியல் அமைப்பின் ஜனநாயக கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை எவ்வாறு இணக்கம் காணச் செய்வது (சம்மதம் செய்துகொள்ளச் செய்வது).&lt;br /&gt;&lt;br /&gt;லெனின் சுட்டிக்காட்டிய அடிப்படையான முறைகளில் மாற்றமில்லை - அதிகாரிகளுக்கு பகிரங்கமாக லஞ்சம் அளித்தல் (2G அலைக்கற்றை ஊழல், வாட்டர் கேட் ஊழல் போல) மற்றும் பங்கு பரிவர்தனை அங்காடிக்கும் அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான தொடர்பு (பன்னாட்டு கம்பெனிகள், பெரும் இந்திய கார்பரேட்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்றுள்ள நெருக்கமான தொடர்புகள் போல). &lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன் லெனின் காலத்தில் இல்லாத ஒன்று அதாவது மூன்றாவது நிகழ்வுப்போக்கு (phenomena) ஏற்கெனவே பெறப்பட்ட அடிப்படையான &lt;br /&gt;முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும் கூட குறைத்து விடுதல். இவ்வாறு சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமை, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை, சமூகப் பாதுக்காப்புக்கான உரிமை - இவையெல்லம் உலகமயமாதலின் கீழ் வெட்டி குறுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால், ஊழலை உண்மையாகவே எதிர்த்துப் போராடவேண்டுமானால், நாம் இந்த முதலாளித்துவ அமைப்பையே எதிர்த்துப் போராடவேண்டும் என்பதைக் காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கக் கூறின்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1) முதலாளித்துவம் எந்தவிதமான அரசாங்கத்திலும் எந்த விதமான ஜனநாயகத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியும். அதற்கு இரு பொருளாதார வழிகள் இருக்கின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ) நேரடியாக தரும் லஞ்சம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆ) அரசாங்கம் பங்குகள் பரிவர்த்தனை அங்காடி ஆகிய இரண்டின் கூட்டு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2) இன்றைய புதியகாலனியக் கட்டத்தில் நிதிமூலதனம் தன் சொந்த நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசப்படுத்துவதின் மூலம் அந்நாட்டு அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செய்ய முடிவதைப் போலவே, அந்நிய நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசப்படுத்துவதன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூலம் அந்நாட்டின் அரசாங்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும்;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தம் சொந்த நாட்டு அரசாங்கத்துக்கும் பங்கு பரிவர்த்தனை அங்காடிக்கும் இடையிலான கூட்டின் மீது ஆதிக்கம் செய்வதைப் போலவே, நிதிமூலதனம் அந்நிய நாட்டு அரசாங்கத்துக்கும் பங்கு சந்தை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அங்காடிக்கும் இடையில் கூட்டு ஏற்படுத்துவதன் மூலம் அந்த நாட்டின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தமுடியும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3) முதலாளிகள் (மூலதனம்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடைவதும் ஆகிய &lt;span style="color: red;"&gt;இரண்டுமே&lt;/span&gt; ஊழல் ஆகும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலாளித்துவ ஊழலை அன்னா அசாரே கும்பல் எதிர்க்கவில்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா அசாரேவுக்கோ, அவரை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தும் அரசுசாரா அமைப்புகளுக்கோ, நமது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு பெரும் தரகுமுதலாளிகள் மேற்கொள்ளும் இரு பொருளாதார வழிகள் அதாவது&lt;br /&gt;&lt;br /&gt;அ) நேரடியாக தரும் லஞ்சம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) அரசாங்கத்திற்கும் பங்குகள் பரிவர்த்தனை அங்காடிக்கும் இடையிலான கூட்டு ஆகிய இரண்டைப் பற்றி கவலை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாளிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடையும் ஊழலைப் பற்றியும் அன்னா அசாரே கும்பலுக்கு கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் மீது நெருப்பைக் கக்கும் அன்னா அசாரே கும்பல், பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு பெரும் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் குழுமங்கள் மற்றும் பிற ஆளும் வர்க்கப் பிரிவினர்களைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஆனால் மேற்கூறப்பட்ட முதலாளித்துவ &lt;br /&gt;கும்பல்கள்தான் ஊழல் மற்றும் நேர்மையான, அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமூல்படுத்தல் ஆகிய இரண்டு முறைகளின் மூலம் பிரதானமாகப் பயனடைபவர்கள். மேலும் அரசாங்க மட்டத்திலான ஊழல் நடைமுறைகளில் தொடர்புடைய பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் அன்னா அசாரேயின் ஜன்லோக்பால் அமைப்பில் நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்லோக்பால் மசோதா முழுவதுமாக நீக்க விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் பெரும் குற்றமான “ஊழல்” குறித்து அதற்குச் சொந்தமான ஒரு வரையறையை வகுத்துக்கொள்ளவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்ற ஒரு செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன் லோக்பால் மசோதாவின் ஆசிரியர்கள், 1988ஆம் ஆண்டு குற்றத்தடுப்புச் சட்டத்தின் 2(4) பிரிவு “ஊழல்” குறித்து என்ன வரையறை செய்துள்ளதோ அதையே தமது ஜன்லோக்பால் மசோதாவிலும் “ஊழல்” குறித்த வரையறையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகையால் ஜன்லோக்பால் மசோதாவில் உள்ள “ஊழல்” குறித்த வரையறை அதற்குச் சொந்தமானது அல்ல. தற்பண்பு உடையதுமல்ல. அதற்கு மாறாக குற்றத் தடுப்பு சட்டத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. ஆகையால் அது தாய் சட்டத்தின் எல்லா பிற்போக்கையும் வரித்துக்கொண்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1988ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டம் பொதுவான ஊழலை ஒழிப்பதற்கான ஒரு சட்டம் அல்ல. அதற்கு மாறாக, அதிகாரபூர்வமாக, சட்டப்படியாக செய்துகொடுக்கவேண்டிய ஒன்றை அவ்வாறு செய்துகொடுப்பதற்குப் பதிலாக, தவறான வழிகளில் செய்து கொடுப்பதற்கு பணம் அல்லது வெகுமதியாகக் கொடுக்கப்பட்ட பொருட்களை லஞ்சமாக (கையூட்டாக) பெற்றுக்கொண்டு ஊழல் நடைமுறையில் ஈடுபடும் அரசு ஊழியர்களை (public servants) தண்டிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஜன் லோக்பால் மசோதாவும் அரசாங்கத்தின் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தைப் போலவே, ஊழலைப் பற்றிய தனது வரையறையில் ஊழல் என்பது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடைவதை மட்டுமே ஊழல் என்று வரையறை செய்கிறது. முதலாளிகள் (பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செய்வதை ஊழல் என்று வரையறை செய்யவில்லை. முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடியாக தரும் லஞ்சத்தை தனது ஊழலைப் பற்றிய வரையறையில் சேர்க்காததற்குக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏகாதிபத்திய சேவையில் அரசுசாரா நிறுவனங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா அசாரேவை முன்னிறுத்தி ஜன்லோக்பால் மசோதாவுக்காக போராடும் India Against Corruption என்ற அமைப்பு ஒரு அரசுசாரா அமைப்புதான். அரசுசாரா அமைப்பு (NGO) என்பதே தவறாக சூட்டப்பட்ட பெயர்தான். அரசுசாரா அமைப்புகள் வெளிநாட்டு அரசுகளின் நிதிமூலதனத்தில் இயங்குகின்ற அரசு சார்ந்த நிறுவனங்களே. அரசுசாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள், ஏகாதிபத்திய அமைப்புகள் (பன்னாட்டு நிறுவனங்கள்) மற்றும் தரகுமுதலாளித்துவ ஆட்சியினரால் நிதிவழங்கப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம், தனியார் வங்கிகள், ஆசிய வங்கி போன்ற நிதிமூலதன கும்பல்கள் அரசுசாரா நிறுவனங்களுக்கு நிதிவழங்குவது மட்டுமல்லாமல் அவற்றை நெறிப்படுத்தவும் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா அசாரே தலைமையிலான “ஊழலுக்கு எதிரான இந்தியா” என்ற அமைப்பின் தலைமையில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் அமைப்பின் நிதி உதவிப் பெற்றே செயல்படுகின்றனர். அரவிந்த் கேஜரிவால் தமது நண்பர் மனிஷ் சிசோடியா மூலம் (கபீர் என்ற அமைப்பு) அந்நிறுவனத்திடமிருந்து 3,97,000 டாலர்கள் பெற்றுள்ளார். இத்துடன் நீல்கேணீ (NLAEAR) 2,30,000 டாலர்களும், ஜவகர்லால் பல்கலைக்கழகம் 4,00,000 டாலர்களும், மாத்யூடைட்டன் (Sa-than) 9,10,000 டாலர்களும், சந்தீப் தீட்சித் (CBGA) 6,50,000 டாலர்களும், யோ கேந்திர யாதவ் (ICSSR) 3,50,000 டாலர்களும் பிரதாப் பானு (CPR) 6,87,000 டாலர்கள், பார்த்தீப் ஷா (CMAC) 2,50,000 டாலர்களும், அபித் பெவார் (NFI) 25,00,000 டாலர்களும், கிளாட்வின் ஜோசப் (ATREE) 13,19,391 டாலர்களும், சினுஸ்க் மீதர் (Winrock Intl) 18,00,000 டாலர்கள், இந்தியா ஜெய்சிங் (Laugher and Collective) 12,40,000 டாலர்களும், அகிலா சிவராசன் (CA &amp;amp; R) 5,00,000 டாலர்கள் என அனைவரும் பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு இக்கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நிதி உதவி பெற்று - ஏகாதிபத்தியத்தின் அடிமை சேவகர்களாக செயல்பட்டு வருகின்றனர். உள்ளூர் பிற்போக்கு அரசுகளின் தனிப்பட்ட துணை ஒப்பந்தக்காரர்களாகவும் இவ்வமைப்புகள் செயல்படுகின்றன. அரசுசாரா அமைப்புகள் அராசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக செயல்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துக்களில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவ்வமைப்புகளை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏகாதிபத்திய கையாட்கள் ஆவர். அனைத்து அரசுசாரா அமைப்புகளை கண்ணுக்குத் தெரியாத ஏகாதிபத்தியக் கைகளால், அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குறிக்கோள்களை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர். உலகவங்கி மற்றும் பிற ஜ.நா. அமைப்புகள் தாம் வழங்கும் நிதி யாவற்றையும் அரசுசாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. அதை அப்படியே ஏற்று பல்வேறு அரசாங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலும் அரசுசாரா அமைப்புகளின் செயல்பாடுகள் அப்போதைய ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கல் காலகட்டத்தில், குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் திருத்தல்வாதிகளின் ஆட்சிகள் வீழ்ச்சியுற்ற பின்னர், அரசுசாரா மற்றும் குடிமை சமுதாய அமைப்புகள் தாராளமயமாக்கலின் மோசமான விளைவுகளை ஈடுசெய்யும் பணியில், ஏகாதிபத்தியவாதிகளால் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை தங்களது கடமையாக ஏற்றுச் செயல்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அவை ஏகாதிபத்திய அமைப்புகளாகிய உலகவங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களை சீர்திருத்தியமைக்க முடியும் என்ற மாயையை மக்களிடம் பரப்ப முயலுகின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை நீர்த்துப் போகச் செய்து, சீர்த்திருத்தக் கருத்தாக்கத்திற்கு மக்களைத் திருப்பியிழுத்துச் செல்கின்றன. இன்று ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகெங்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து திசைதிருப்பும் பணியில் அரசுசாரா அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்தியத்தையும் தரகுமுதலாளித்துவத்தையும் எதிர்த்தப் போராட்டத்தை திசைத் திருப்பவே அன்னா அசாரே கும்பல் ஜன் லோக்பால் மசோதா, அதிகாரிகளைத் தண்டிப்பதற்கான சட்டமாக குறுக்கிக்கொள்கிறது. ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள், தரகுமுதலாளிகளின் ஊழல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடும் சட்டமாக ஜன்லோக்பால் மசோதாவை அது உருவாக்க மறுக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அரசுசாரா தொண்டுநிறுவனங்களும் அரபு நாடுகளில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சியை எவ்வாறு தயாரித்த்து என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறுவதைப் பாருங்கள். இவ்வாண்டு பிப்ரவரி 15ம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது “அரபு நாடுகளில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒரு வலைப்போரை (Net war) நடத்துவதற்கு நாங்கள் உதவி செய்தோம். அதே போல ரசிய, சீன, இந்திய மொழிகளில் இணையதளப்பிரச்சாரத்தை துவக்க உள்ளோம்” என்று அவர் கூறினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் 2010ம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட தமது யுத்த தந்திர கொள்கைகள் அந்நிய நாடுகளில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், போராட்டம் நடத்தும் என்று அறிவித்துள்ளது. புஷ் ஆட்சியின்போது ஈரானில் ஜனநாயகத்தைக் காப்பது எனும் பேரில் அந்த ஆட்சியைக் கவிழ்த்து, தமது பொம்மை ஆட்சியை நிறுவுவதற்கு ஒதுக்கிய 10 மில்லியன் டாலர்கள் நிதியை 75 மில்லியன் டாலர்களாக உயர்த்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இவை அனைத்தையும் தனது அடிவருடிகள் மூலமும், அரசுசாரா அமைப்புகள் மூலமுமே செய்து வருகின்றது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் குடிமை சமுதாய அமைப்புகள், அரசுசாரா அமைப்புகள் மற்றும் பிற தமது அடிவருடிகள் மூலம் தமக்கு எதிரான ஆட்சிகளை கவிழ்க்கும் செயலில் ஈடுபடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று அரபு நாடுகளில் எழுந்துள்ள மக்களின் கிளர்ச்சிகள், அது ஆரம்பத்தில் தன்னிச்சையாக வெடித்துக் கிளம்பியிருப்பினும், அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் தலையிட்டு தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். தங்களின் மேலாதிக்கத்திற்கு பணியாத ஆட்சிகளை, ஜனநாயகத்தைக் காப்பது என்ற பேரில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகின்றனர். லிபியா அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஏற்கனவே பழைய சோவியத் யூனியனிலிருந்து வெளியேறிய ஜார்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ‘வண்ணப் புரட்சிகள்’ மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதே முறையில்தான் தற்போது லிபியா போன்ற நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம், அரபு நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகளைப் பயன் படுத்துவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக ஒழுங்கமைப்பை மாற்றியமைத்து தமது மேலாதிக்கத்தை நிறுவ முயற்சி செய்கிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் NGO என்ற பெயரில் மக்கள் சமூகங்கள் மக்களை அவற்றின் அடிமைகளாகப் படிப்படியாக மாற்றிச் செல்கின்றன. இறுதியில் அரசின் அதிகாரங்களை தமது கைகளுக்குப் படிப்படியாக மாற்றிக் கொள்கிறது. அரசுகளின் அனைத்து வேலைத் திட்டங்களிலும் தலையிட்டு, அவற்றை உருவாக்கிய ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிகழ்ச்சி நிரலுக்கு உகந்ததாக மாற்றிக் கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பார்தா சட்டர்ஜீயும் சார்ல்ஸ் ரெய்லரும் Model of civil society என்ற நூலில் மக்கள் சமூகத்திற்கான மூன்று நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அரசாங்கம் சாரா கூட்டுக்களை உருவாக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இவ்வகையான அரசுசாராக் கூட்டமைப்புக்களை இறுக்கமான அமைப்பாக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இவ்வமைப்புக்களூடாக அரச கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தல். &lt;br /&gt;&lt;br /&gt;(Taylor and Saterjee 1990: 90-118) ஆக NGO களினுடாகக் கட்டமைக்கப்படும் மக்கள் சமூகத்தை அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக, அரசைத் தமக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் கருவியாக, ஏன் புதிய அரசுக்களைக் கூட உருவாக்கும் ஆயுதமாகப் பலப்படுத்துவதே ஏக்கதிபத்திய அரசுகளதும், மூலதனச் சொந்தக்காரர்களதும், அதன் தத்துவார்த்த கர்த்தாக்களதும் பிரதான நோக்கமாகும். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;மேற்கண்ட சம்பவங்களை தொகுத்துப் பார்க்கும்போது அன்னா அசாரே தலைமையிலான அரசுசாரா அமைப்புகள் சமூக சேவை நிறுவனங்கள் அல்ல, அது ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் அமைப்புகள்தான் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அதுவே அது முன்வைத்துள்ள ஜன்லோக்பால் திட்டத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் முன்வைக்கும் லோக்பால் திட்டமோ அல்லது அதற்கு மாற்றாக அன்னா அசாரே கும்பலின் ஜன்லோக்பால் திட்டமோ ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கக் கூடிய பன்னாட்டு முதலாளிகளையும், உள்நாட்டு தரகு முதலாளிகளையும் ஊழல் ஒழிப்பு சட்ட வரம்பிற்குள் கொண்டுவரவில்லை. இதுவே இவற்றுக்குள் உள்ள ஒற்றுமையாகும். இவை இரண்டுமே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அன்னா அசாரே கும்பலின் ஜன் லோக்பாலானது இச்சட்டத்திற்குள் பிரதமரையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் கொண்டுவரவேண்டும் என்று கோருகிறது. ஆனால் பிடிவாதமாக அரசாங்கம் அதை மறுக்கிறது. அதற்கு நிபந்தனைகளை விதிக்கிறது. அரசாங்கம் தமது லோக்பால் சட்டத்திற்குள் தொண்டு நிறுவனங்களையும் அதன் பொறுப்பாளர்களையும் கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறது. அரசாங்கம் ஊழல் ஒழிப்புச் சட்ட வரம்பிற்குள் பிரதமர் மற்றும் நீதிபதிகளை நீக்கிவைப்பதன் மூலம் ஊழல் மலிந்த ஆட்சியை தக்கவைக்க முயல்கிறது. அதே நேரத்தில் இந்த ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளை செயல்படுத்தி மக்கள் மத்தியில் தனிமைப்பட்டு போயுள்ள இன்று, ஆளும் கும்பலுக்கு மாற்றாக தொண்டு நிறுவனங்களை உருவாக்கும் வேலையை அன்னா அசாரே கும்பல் உள்ளிட்ட அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் செய்கின்றன. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் பணிந்து போக மறுத்தால் அவர்களை நிர்பந்திக்க தொண்டு நிறுவனங்களை ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்துகிறார்கள். இதைக் கண்டு அஞ்சுகின்ற அரசாங்கம் அவர்களை ஊழல் ஒழிப்பு சட்டத்திற்குள் கொண்டுவர விரும்புகிறது. இதுவே இரண்டு ஊழல் ஒழிப்புத் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளாகும். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;strong&gt;ஊழலின் இரண்டுவகை:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நாம் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்க செலுத்துவதற்காக செய்யப்படும் முதலாளித்துவ ஊழல் பற்றி பார்த்தோம். ஊழலில் இன்னொரு வகை உண்டு. அது இலஞ்ச லாவண்ய ஆட்சிமுறையாகும். அதாவது அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், நீதித்துறையினர் போன்றவர்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மக்களை சூறையாடுவது. அதாவது மக்களுக்குத் தேவையான காரியங்களை செய்துகொடுப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் மற்றும் பிற அதிகாரத்தில் உள்ளவர்களும் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பது. இது அரசு மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக செய்யப்படும் ஊழல் அல்ல. அதற்கு மாறாக முதலாளித்துவ முறையில் ஆட்சியாளர்கள் மக்களை சூறையாடி கொள்ளையடிக்கும் முறையாகும். இவ்வாறு இலஞ்ச லாவண்ய ஆட்சிக்கு எதிராகவே பெரும்பாலான மக்கள் அணிதிரளுகின்றனர். மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எதிர்க்கொண்டிருக்கிற, இத்தகைய சிறு சிறு ஊழல்களை எதிர்த்துப் போராடுவதால் மட்டும் ஊழல் ஒழிப்பில் வெற்றியடைய முடியாது. ஏனெனில் முதலாளித்துவம் அரசு அதிகாரத்திற்காக கொடுக்கும் ஊழல்தான் மக்களின் அனைத்து வாழ்வுத் துறைகளையும், சிறு சிறு ஊழல்கள் உள்ளிட்டு அனைத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. எனவே அத்தகைய ஊழல்களை எதிர்த்துப் போராடுவதுதான் பிரதானமாகும். அதுமட்டும்தான் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், நாட்டின் மீதும், அரசின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரடியாக இலஞ்சம் வழங்குவது என்பது ஒருவழியாகும். நாட்டின் மீதும், அரசின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான இரண்டாவது வழி பங்குசந்தைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள உறவுகளின் மூலம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுவது. அதாவது அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் IMF, உலகவங்கி, உலகவர்த்தக கழகத்தின் மூலம் பலதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதிய தாராளமயக் கொள்கைகளை திணிப்பதன் மூலமும்; அமெரிக்க-இந்திய இருதரப்பு அரசியல் பொருளாதார இராணுவ ஒப்பந்தங்கள் மூலமும் இந்தியாவை தமது புதியகாலனியாக மாற்றிவருகின்றனர். இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமும் அமெரிக்கா இந்தியாவை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது ஏகாதிபத்தியவாதிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியாக வழங்கும் இலஞ்சத்தை எதிர்த்தும்; ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொண்டுள்ள பல்தரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை எதிர்த்தும் நடத்தும்^&amp;nbsp;போராட்டம் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்திய அரசு கடைபிடிக்கும் புதிய காலனிய தாராளமயக் கொள்கைகளே ஊழலுக்கு அடிப்படை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1947-ல் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றியமைக்கப்பட்ட காலந்தொட்டே இந்தியாவில் ஊழல் நடந்துக்கொண்டுதான் வருகிறது. அப்போதிருந்தே ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும் அரசு இயந்திரத்தை தம் வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடி ஊழலில் ஈடுப்பட்டே வந்துள்ளனர். எனினும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு கடைபிடித்து வரும் புதிய காலனிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தான் நாட்டில் இன்று வரலாறு காணாத ஊழல் நடைபெறுவதற்குக் காரணமாக உள்ளது. அத்துடன் அமெரிக்க - இந்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்திய நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றியமைத்து வருகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிலும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;94-ஆம் ஆண்டுமுதல் ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனியாதிக்க அமைப்புகளின் ஆணைகளுக்கு அடிப்பணிந்து இந்திய அரசு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருகிறது. பல்வேறு ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்தவும், இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், மலிவான மனித உழைப்பையும், கொள்ளையிட இக்கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு போட்டிப் போடுகின்றனர். தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க அவர்கள் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெருமளவில் இலஞ்சம் கொடுக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் ரூ.1,76,000 கோடி; காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரூ.70,000 கோடி; நிலக்கரி பேர ஊழலில் மட்டுமே ரூ.26 லட்சம் கோடி (இன்னமும் விசாரிக்கவில்லை); கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகை இயற்கை எரிவாயு ஊழல் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல்; சுரங்கத் தொழில்களில் குறிப்பாக இரும்பு, எஃகு வெட்டி எடுப்பதில் பல லட்சம் கோடிகள் என ஊழலின் அளவும், எல்லையும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகளும், ஸ்வான் – டெலினார், டொக்கோம்மோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வெளிநாட்டு முதலாளிகளும் ராசா கனிமொழி, கருணாநிதி மற்றும் சிதம்பரம் போன்ற அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து லாபம் அடைந்தது போல; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் எண்ணெய் எரிவாயுவை கொள்ளையடிப்பதற்கு முகேஷ் அம்பானி, சோனியா-மன்மோகன் கும்பலுக்கு இலஞ்சம் கொடுத்ததுபோல; கர்நாடகாவில் ரெட்டி சகோதர்கள், ஒடிசாவில் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பா.ஜ.க மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து பல இலட்சம் கோடிகள் மதிப்புள்ள இரும்புத் தாதுவை சூறையாடுவதுபோல இலஞ்ச ஊழல்கள் மூலம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் இந்திய நாட்டின் இயற்கைவளங்கள், கனிம வளங்கள் போன்றவைகளை மலிவான விலையில் கொள்ளையடிக்கும், மனித உழைப்பை குறைந்த கூலியில் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ ஊழல்களே இந்த ஊழல்கள் அனைத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு ராசா, கனிமொழி, கல்மாடி போன்ற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களின் மேலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட மாபெரும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக திகழுகின்ற டாட்டா, பிர்லா, அம்பானி, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், டொகோமோ, டெலினார் மற்றும் போஸ்கோ போன்ற பன்னாட்டு முதலாளிகளும் கைது செய்யப்படவில்லை. அவர்களைக் குற்றவாளிகளாகக் கூட அன்னா அசாரே கும்பலோ, அரசாங்கமோ கருதவில்லை. இவர்கள் பார்வையில் இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் மட்டுமே குற்றவாளிகள். இலஞ்சம் கொடுக்கின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அவர்களை மாற்றுவதால் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக, இத்தகைய சட்டங்கள் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு அடிப்பணிய மறுக்கும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மிரட்டி பணிய வைக்கவே பயன்படும். இவ்வாறு அன்னா அசாரே கும்பலின் வலிமையான ஜன்லோக்பால் சட்டம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் ஆதிக்கம் செய்வதற்கான ஒரு கருவியாகவே பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடி இலஞ்ச ஊழல்கள் மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் கனிம வளங்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாது, அரசாங்கத்தின் கொள்கைகளை வகுக்கும்போது, அதில் தலையிட்டு அந்தக் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைப்பதன் மூலம் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பல இலட்சம் கோடிகளை சுருட்டுகின்றனர். உதாரணமாக பொருளாதார நெருக்கடிகளிலிருந்து பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளை மீட்பதற்கு ஊக்கத்தொகை என்றும், நட்ட ஈடு என்றும் வரிகளை குறைப்பதன் மூலம் இந்திய அரசாங்கம் ஆண்டிற்கு 5 1/4 லட்சம் கோடி ரூபாய்களை கடந்த இரு ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கையில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு மட்டும் மொத்தம் 10.5 லட்சம் கோடிகளை அவர்கள் இலாபமாக பெற்றுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் நேரடி இலஞ்ச ஊழல்கள் என்ற வழிகளில் மட்டுமல்லாது ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் மூலம் செய்யப்படும் பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலமும்; அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவுடன் செய்துக்கொண்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமும் தனது அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் மூலமும் தமது புதிய காலனியச் சுரண்டலையும், ஆதிக்கத்தையும் இந்தியாவின் மீது திணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2001ஆம் ஆண்டு உலக வர்த்தக கழகத்தின் (WTO), தோகா மாநாட்டில் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் வர்த்தகத்திற்கு தடையாக உள்ள உள்நாட்டு மானியங்களையும்; ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் மானியங்களையும் குறைக்க வேண்டும் என்பதோடு, இந்தியா போன்ற நாடுகள், தங்கள் நாட்டு வேளாண் பொருட்களுக்கு இந்நாடுகள் சந்தையை திறந்துவிடவேண்டும் என்றும் கோரினர். அதற்கு மாறாக இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் நாடுகளின் பொருட்களுக்கு ஏகாதிபத்திய நாடுகளில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதோடு, தாராளமயக் கொள்கைகளை மேலும் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறி எதிர்த்தன. குறிப்பாக இந்தியா, ஏகாதிபத்திய நாடுகளில் ஏராளமான மானியம் பெற்று பன்னாட்டுக் கம்பெனிகள் மலிவான விலையில் இந்தியச் சந்தையில் வேளாண் பொருட்களை கொட்டிக் குவிப்பதால் பல கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியம் பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் சாதிக்க முடியாததை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் மீது திணித்தது. அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் பரஸ்பர நலன்கள் (Shared Interest) என்று பேசினாலும், அது இந்தியா அமெரிக்காவிற்கு எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனமாகும். அது அமெரிக்காவின் ஆணையை இந்தியா நிறைவேற்றுவது பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இந்தியாவிற்காக அமெரிக்கா என்ன செய்யவேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;2005 - ஆம் ஆண்டில் வாஷிங்டனில் புஷ் - மன்மோகன்சிங்கிற்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகள், கட்டமைப்புத்துறை, நிதித்துறை, இராணுவம், அணுசக்தி மற்றும் அறிவுசார் முனைப்பு ஒப்பந்தம் மூலம் வேளாண்துறையையும் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் தமது ஆதிக்கத்தையும் சுரண்டலையும் திணித்தது. தேசத்துரோக சோனியா - மன்மோகன் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து இந்திய நாட்டைக் காட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையிலான வர்த்தகம் தற்போது 40 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதை ஆண்டிற்கு 20 சதவீதம் உயர்த்தி அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவைக் கொள்ளையடிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. 2008 - ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து 26.1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது. அதேகாலத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு 19.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. தனியார் வணிக சேவைகளை 13 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்த வேண்டும் என அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தை திறக்கச் செய்வதன் மூலம், அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற பகாசுரக் கம்பெனிகள், ஆண்டிற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தியச் சந்தையை சூறையாடுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;இந்தியாவில் கட்டமைப்புத்துறைகளிலும், வங்கிகள், ஆயுள் காப்பீடு போன்ற நிதித்துறையிலும், ரியல் எஸ்டேட் போன்றத் துறைகளிலும், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் துறைகளிலும், சில்லறை வணிகத்திலும், இந்தியாவில் பத்திரிக்கை மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களிலும், கேபிள் மற்றும் செயற்கைக்கோள் போன்றத் துறைகளிலும் அமெரிக்காவின் மூலதனம் தடையின்றி கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவுடன் இணைந்து மும்பையை ஆசியாவின் ஒரு முக்கிய நிதி மையமாக மாற்றுவது என்றும்; உலகவங்கி, IBRD, IFC மற்றும் ஆசியன் வளர்ச்சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் சாலைகள், பாலங்கள் அமைப்பது; இரயில், விமானப் போக்குவரத்துக்கள், நகரங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் அமைப்பது, எரிசக்தி மற்றும் மின்சாரத் துறைகளில் முதலீடுகள் செய்வதுடன் இவை அனைத்தையும் தனியார்மயமாக்கி பல ஆயிரம் கோடிகளை அமெரிக்கக் கம்பெனிகள் சுருட்டிக் கொள்ள இருக்கின்றன. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஒட்டுமொத்தமாக 1990 - களில் 100 மில்லியன் டாலர்களாக இருந்தது. அது 2005 - ல் 6 பில்லியன் டாலர்களாகவும், 2007 - ல் 20 பில்லியன் டாலர்கள் என அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்காவின் பங்கு 7-ல் 1 ஆகவே இருக்கிறது. எனினும் அண்மையில் அமெரிக்காவைச் சார்ந்த மைக்ரோ சாப்ட், டெல், ஆரக்கிள் மற்றும் IBM போன்ற நிறுவனங்கள் ஐ.டி உள்ளிட்ட சேவைத்துறைகளிலும், பல்கலைக்கழகங்கள் நிறுவுவதிலும் ஏராளமான முதலீடுகளைக் குவித்து கொள்ளை லாபம் பெறுகின்றன. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அமெரிக்காவைச் சார்ந்த நிதி நிறுவனங்கள் இந்தியாவின் நிதித்துறைகளான வங்கிகள், ஆயுள் காப்பீடு, தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் பங்குப்பத்திர வணிகத்தில் ஈடுபடுவதற்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் திவாலாகி மரணப்படுக்கையில் உள்ள&amp;nbsp; வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்&amp;nbsp; இந்திய மக்களின் பல இலட்சம் கோடி ரூபாய் சேமிப்புகளை சூறையாடுவதற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அமெரிக்கா இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆயுத தளவாட உற்பத்தியாளர்கள் இந்தியாவில் ஆயுத வியாபாரம் மூலம் கொள்ளை லாபம் பெறுவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்தியா - தம்மை உலகில் ஒரு வல்லரசாக மாற்றுவதற்கும், தென் ஆசியாவில் தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களை அடக்கி வைப்பதற்கும் - தம்மை ஒரு இராணுவ வல்லரசாக மாற்றிவருகிறது. இன்று ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. 2009 - 13 ஆண்டுகளில் இந்தியா 35 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஆயுத கொள்முதல் செய்ய இருக்கிறது. 126 பல்நோக்கு போர் விமானங்கள் (6-9 பில்லியன் டாலர்கள்), 6 ஸ்கார்ப்பியன் நீர் மூழ்கிக் கப்பல்கள் (4.4 பில்லியன் டாலர்கள்), 8-P3C ஓரியோன் நீண்டதூர கண்காணிப்பு மற்றும் தாக்கும் திறனுள்ள விமானங்கள் (3 பில்லியன் டாலர்கள்), அத்துடன் மிராஜ் போர்விமானங்கள், விண்வெளி பாதுகாப்பு ஏவுகணைகள், நடமாடும் பல்குழல் ராக்கெட்டுகளை ஏவும் வாகனங்கள் உள்ளிட்டு ஏராளமான போர்த்தளவாடங்களை வாங்கிக் குவிக்க உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த ஆயுத உற்பத்தியாளர்கள் தங்களது காலாவதியான ஆயுதங்களை இந்தியாமீது திணிக்கவும், இந்தியாவுடன் கூட்டாக தளவாட உற்பத்தியில் ஈடுபடவும், இதன் மூலம் அமெரிக்க கம்பெனிகள் கொள்ளை லாபம் பெறவும் இருக்கின்றன. இவ்வாறு நாட்டின் பாதுகாப்பிலும் சுயசார்பு ஒழிக்கப்பட்டு வருகிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அணுத்துறையில் இந்தியா 80 பில்லியன் டாலர் அளவிற்கு ஒரு பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. சுமார் 40 அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ், ரசியா போன்ற நாடுகளோடு அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தங்களையும், கஜகஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளோடு அணு பொருட்கள் வர்த்தகத்திற்கும் இந்தியா ஒப்பந்தங்களை செய்துள்ளது. அணுமின் திட்டங்களில் முதலீட்டிற்காக ஏகாதிபத்திய நாடுகள் கடும்போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய அணுவிபத்து நட்ட ஈட்டு சட்டங்களை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றவேண்டும் என்று கூறி அணுத்துறையை அமெரிக்காவிற்கு திறந்துவிட நிர்ப்பந்தித்து வருகிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியம் மரபணுமாற்றுத் தொழில் நுட்பத்தை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்றத் துறைகளில் அதிகரிப்பது; வேளாண் துறையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகரித்தல் போன்ற ஒப்பந்தங்களை இந்தியாவின் மீது திணிப்பதன் மூலம் வேளாண்துறை முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த மான்சான்டோ, கார்கில் போன்ற பகாசுரக் கம்பெனிகளின் ஏகபோகத்திற்கு கதவு திறந்து விடப்பட்டுவிட்டது. இதன் விளைவாக இந்திய விவசாயிகள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை பறித்துவிடுவது, காப்புரிமை பெறுவதன் மூலம் தற்போது பொதுச் சொத்தாக உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடாக இந்தியாவின் வேளாண்மைத்துறை மாற்றப்பட்டு வருகிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஏற்கெனவே அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் புகுந்து மருந்துத்துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீடுகளை பயன்படுத்தி இந்திய நாட்டின் பெரும் மருந்து நிறுவனங்களை விழுங்கிவிட்டன. இந்தியாவின் குளிர்பானக் கம்பெனிகளை விழுங்கி இன்று குக்கிராமம் வரை பெப்சியும், கொக்கோகோலாவும் தண்ணீர் விற்பனையிலும் கோலோச்சுகின்றன. இந்திய நாட்டின் உலகத்தரம்வாய்ந்த கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான எச்.எம்.டி கம்பெனி காணாமல் போய்விட்டது. அதே போலத்தான் புஷ் - மன்மோகன் கும்பல் செய்து கொண்டுள்ள இருதரப்பு அரசியல் பொருளாதார உடன்படிக்கைகள், இந்திய நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் பற்றி இறுக்கி, இந்தியாவின் அனைத்து வளங்களையும் அமெரிக்கா கொள்ளையிடுவதற்கு வழி செய்துள்ளன. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;எனவே ஊழலை எதிர்த்தப் போராட்டமானது நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதற்கு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் நேரடியாக இலஞ்சம் கொடுக்கும் முதலாளித்துவ ஊழலை ஒழிப்பதற்கானப் போராட்டத்தோடு, இந்திய அரசோடு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் செய்துக்கொண்டுள்ள பல்தரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை முறியடிப்பதற்கான போராட்டத்தோடு இணைந்ததாகும். மேலும் ஊழலின் இரண்டாம் வகையான இலஞ்ச ஊழல் ஆட்சிமுறையால் மக்களைக் கொள்ளையடிக்கும் ஊழலையும் எதிர்த்துப் போராடுவதுமாகும். இதில் முதலில் கூறப்பட்ட முதலாளித்துவ ஊழலை ஒழிப்பதற்கானப் போராட்டமே முதன்மையானதாகும். ஏனெனில் இந்த ஊழலை ஒழிப்பதன் மூலம் மட்டுமே இரண்டாவது வகையான ஊழல்கள் நடப்பதற்கான நிலைமைகளை மாற்றியமைக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தூய்மையான பொருளாதார வழிமுறைகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அதாவது அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் நேரடியாக இலஞ்சம் கொடுப்பது; பல்தரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் நாடுகளை ஆதிக்கம் செய்வது என்ற வழிகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. எந்த ஒரு நாடு இந்த வழி முறைகளில் தங்களுக்குப் பணிய மறுக்கிறதோ அந்த நாட்டின் மீது இராணுவ ரீதியில் ஆக்கிரமிப்பு நடத்தி ஆட்சி மாற்றத்தை செய்து தங்களது பொம்மை ஆட்சியை நிறுவிக்கொள்கின்றன. அதற்கு அன்று அவர்கள் பயங்கரவாதம், பேரழிவு ஆயுதங்கள் என்று கூறி அதை நியாயப்படுத்தினர். இன்றோ மனித உரிமை, ஜனநாயகம், ஊழல் ஒழிப்பு என்று கூறுகின்றனர். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்த அதாவது முதலாளித்துவ ஊழலை எதிர்த்தப் போராட்டமானது, நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்கும் ஜனநாயகத்திற்கும் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்தால் போதாது. பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் மீதும் கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். நேரடி இலஞ்ச ஊழல்களை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாது பல்தரப்பு, இருதரப்பு ஒப்பந்தங்களையும் எதிர்த்து போராடவேண்டும்; புதிய காலனியாதிக்கத்திற்கு சேவைசெய்யும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளையும், அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அமெரிக்க – இந்திய இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களையும் எதிர்த்தப் போராட்டமாகும். அதாவது இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்த்து சோவியத் வடிவிலான ஆட்சிமுறை உருவாக்குவதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ ஊழல் உட்பட அனைத்து வகையான ஊழலுக்கும் முடிவுகட்ட முடியும். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஆனால் அன்னா அசாரே கும்பலோ ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ற அளவிற்குக் குறுக்கிக்கொண்டு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத் கொடுக்கும் இலஞ்ச ஊழலை எதிர்க்கவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ கோரவில்லை. அதாவது முதலாளித்துவ ஊழலை இந்தக் கும்பல் எதிர்க்கவில்லை. மாறாக சாதாரண ஊழல்களை மட்டுமே எதிர்க்கிறது. இவ்வாறு அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கும் சேவை செய்கிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;strong&gt;கருப்புப் பணம்:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்திற்குத் தெரியாமல் வரி ஏய்ப்பு, சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தல் (போதைப் பொருள் கடத்தல், அவாலா வர்த்தகம் போன்றவைகள்) இலஞ்ச ஊழல்கள் மூலம் சம்பாதிப்பது போன்ற பல்வேறு வகைகளில் இந்தியப் பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் சுமார் ரூ.105 லட்சம் கோடிகள் வரை வெளி நாட்டில் பதுக்கி வைத்துள்ளனர் என்று ஒரு தகவல் கூறுகிறது. ஸ்விஸ் வங்கியில் மட்டும் ரூ.25 லட்சம் கோடி இந்தியர்களின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;இவ்வாறு கருப்புப்பணம் வெளி நாட்டில் குவித்து வைக்கப்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் அதாவது புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட இந்தக் காலப்பகுதியில்தான் 65 சதவீதம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குளோபல் பைனான்ஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. அதாவது அந்நிய மூலதனத்திற்கானத் தடைகளும், கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால் கருப்புப் பணம் அதிகமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. அந்நிய நிதி முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறத் தேவையில்லை என்பது, ரூபாய் மாற்று மதிப்பை சந்தைக்கேற்றவாறு அவர்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதி அளித்தது, ஒரு சில நாடுகளுடன் ஒற்றை வரிவிதிப்பு முறை மூலம் அதாவது மொரிசியஸ் வழியாக வரி இல்லாமல், கட்டுப்பாடுகள் இல்லாமல் நிதியை கொண்டுவரவும், கொண்டு செல்லவும் வழி செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளே நம் நாட்டு பணம் வெளி நாடுகளில் பதுக்கி வைப்பதற்கு எளிய வழியாக மாறி உள்ளது. எனவே தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழிக்காமல், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வராமல் நாட்டிலிருந்து மூலதனம் கருப்புப் பணமாக பறந்தோடுவதை தடுக்க முடியாது. தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்காக்கும் இந்திய அரசை ஒழித்து ஒரு புரட்சிகரமான சுதந்திர மக்களாட்சியை நிறுவாமல் அந்நிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியப் பணத்தை மீட்கவும் முடியாது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;இனி நாட்டில் நடந்துவரும் இத்தகைய மாபெரும் ஊழல்கள் குறித்தும், அதை ஒழிப்பதற்கான சட்டங்கள் கொண்டு வருவது குறித்தும், கருப்புப் பணத்தை மீட்பது குறித்தும் நாடாளுமன்றவாத முதலாளித்துவக் கட்சிகளின் அணுகுமுறைகளை காண்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாபெரும் ஊழல்களும் நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஆளும் தரகுப்பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதான அரசியல் கட்சியாகும். பன்னாட்டு, உள்நாட்டுத் தரகுமுதலாளிகள் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக கையாளும் இரண்டு வழி முறைகளுக்கும் ( நேரடி இலஞ்சம் வழங்குவது; பங்குச்சந்தைக்கும் - அரசாங்கத்திற்கும் உள்ள கூட்டுகள் மூலம் அதாவது ஒப்பந்தங்கள் மூலம்) துணைபோகின்ற கட்சியாகும். காங்கிரஸ் கட்சி அந்நிய மூலதனத்திற்கு சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த கட்சியாகும். ஊழல் செய்வதிலும், புதியகாலனிய உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை அடிமைப்படுத்துவதிலும் இக்கட்சி முன்னோடும் கட்சியாகவே திகழ்கிறது. ‘மிஸ்டர்.கிளீன்’ மன்மோகன்சிங்கோ இன்றுவரை ஐ.எம்.எப்பில் பென்சன் வாங்கிக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கு விசுவாசமாக தொண்டூழியம் செய்து புதிய காலனியத்தின் தாசனாகவே திகழ்கிறார். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;எனவேதான் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகின்ற பன்னாட்டு, உள்நாட்டு தரகு பெரு முதலாளிகளை ஊழல் ஒழிப்பு சட்ட வரம்பிற்குள் கொண்டுவர மறுக்கிறது. பிரதமரையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் கொண்டுவர தயங்குகிறது. ஊழல் மலிந்த CBI, ஊழல் தடுப்பு ஆணையம் (CWC) போன்ற அமைப்புகளையும், அதிகாரிகளையும், அமைச்சர்களையும் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கிறது. ஊழல் குற்றங்களில் அவர்களைத் தண்டிக்கவும் மறுக்கிறது. ஊழல் வழக்குகளில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்நிய முதலீடு நாட்டிற்குள் வராது என அக்கட்சி வாதிடுகிறது. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அனைத்து ஊழல் வழக்குகளையும் இரகசியமாக விசாரிக்க வேண்டும் என்றும், அவ்வாறில்லாமல் வெளிப்படையாக விசாரித்தால் நாடாளுமன்ற அமைப்பு முறையே கேள்விக்குறியாகிவிடும் என ஊழலை மூடிமறைக்கப் பார்க்கிறது. ஏற்கெனவே போபர்ஸ் வழக்கை ஊத்தி மூடி சோனியாவையும் அவருடைய உறவினரையும் பாதுகாத்தக் கட்சிதான் இந்தக் காங்கிரஸ் கட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப்பண முதலைகளின் காவலனாகவே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. இந்திய அரசு ஸ்விஸ் வங்கிகளிடமிருந்து பெற்ற கருப்புபண பட்டியலை வெளியிட மறுக்கிறது. சோனியா, ராகுல் பேரில் சட்டவிரோதமாக சம்பாதித்தப் பணம் ஸ்விஸ் வங்கியில் ரூ.80,000 கோடி உள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு சோனியா காந்தி இதுவரை எந்தப் பதிலையும் கூறவில்லை. கருப்புப்பண முதலையை தமது தலைவராகக் கொண்டிருக்கும் கட்சி கருப்புப்பணத்தை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்ப்பது பகற்கனவாகும். இந்தியாவின் ஊழல் வரலாறு என்றால் அது காங்கிரசின் வரலாறாகும். காங்கிரஸ் கட்சி ஊழலை தமது உயிராகக் கருதுகிறது. ஊழல் இல்லையேல் காங்கிரஸ் கட்சி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதவாத பா.ஜ கட்சி இந்திய ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் இரண்டாம் நிலைக்கட்சியாகும். இரண்டு வழிகளில் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இக்கட்சியும் துணைபோகும் கட்சிதான். இக்கட்சி புதிய காலனிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமைப்படுத்துவதிலும் காங்கிரஸ் கட்சியோடு போட்டிப் போடும் கட்சிதான். ஊழல் ஒழிப்பு சட்டத்தின் வரம்பிற்குள் பிரதமரையும், நீதிபதிகளையும் இணைக்க வேண்டும் என்று கூறினாலும் பன்னாட்டு, உள்நாட்டுத் தரகு முதலாளிகளை இச்சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ கட்சி கோரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இக்கட்சியின் ஆட்சியின்போதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடித்தளம் போடப்பட்டது. இக்கட்சி ஆளும் மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் ஊழலும், எட்டியூரப்பாவின் ஊழலும் மிகவும் பிரசித்து பெற்றதுதான். கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான சவப்பெட்டி ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்விக்கேட்பதற்கான ஊழல், ஆட்சியை பாதுகாக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்தது என இக்கட்சியும் ஒரு ஊழல் மலிந்தக் கட்சிதான். தற்போது அத்வானி தலைமையில் கருப்புப் பணத்தை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் அக்கட்சி நடத்திய ரதயாத்திரை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தந்திரமே ஒழிய உண்மையான ஊழல் ஒழிப்பு யாத்திரை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அளவிலான தரகு முதலாளித்துவக் கட்சிகளான லல்லுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், உ.பியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் முலாயமின் சமாஜ் வாதக் கட்சி, ஆந்திராவின் தெலுங்கு தேசக்கட்சிகள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகள் நேரடி இலஞ்சம் மூலமும், பன்னாட்டு இருதரப்பு உடன்படிக்கைகள் மூலமும் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும், இந்தியா அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றியமைக்கப்படுவதையும் எதிர்க்கும் கட்சிகளல்ல. லல்லுவின் மாட்டுத்தீவன ஊழலும், முலாயம்சிங் கட்சியின் அமர்சிங் அமெரிக்காவின் அடிவருடி மன்மோகன் ஆட்சியை காப்பாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்ததும் மற்றும் மாயாவதியின் யானை ஊழல் என இவை அனைத்தும் இக்கட்சிகள் ஊழலை எதிர்க்கும் கட்சிகள் அல்ல என்பதை நிரூபித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஆளும் தரகுமுதலாளித்துவக் கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மத்திய ஆட்சியில் பங்குகொண்டு பன்னாட்டு, உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகள் இரண்டு வழிகளில் நாட்டின் மீதும், இந்திய அரசின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆதரிக்கும் கட்சிகளேயாகும். திமுகவின் கருணாநிதியோ தமது குடும்ப ஆட்சியை நிறுவுவதிலும், இலஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதிலும் ஒரு கலையாகவே செய்து வருகிறார். மத்தியில் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி 2ஜி அலைக்கற்றையில் மகள், மனைவி, துணைவியர் மூலம் பல ஆயிரம் கோடிகளை சுருட்டியுள்ளார். கலைஞர் டிவிக்கு 200 கோடி என்பது ஒரு உதாரணம்தான். அதேபோல் கடந்த ஆட்சியின்போது ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தமிழகத்தை தாரைவார்த்தும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் நில அபகரிப்பில் ஈடுபட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் திமுக-வினர் பெருமளவில் கொள்ளையடித்துமுள்ளனர். ஒருபுறம் புதிய காலனியத்திற்கு சேவை செய்து கோடிக்கணக்கில் இலஞ்ச ஊழலில் திளைத்தும், மறுபுறம் இதை மூடிமறைக்க மக்களுக்கு இலவசத்திட்டங்களை அறிவித்து அந்தத் திட்டங்களிலும் பல ஆயிரம் கோடிகளை இலஞ்ச ஊழல்மூலம் சுருட்டியவர்தான் கருணாநிதி. சர்க்காரியா காலம்தொட்டு ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செயல்படுத்துபவர்தான் இந்தக் கருணாநிதி. தான் ஊழலுக்கு நெருப்பு என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர் நெருப்பு அல்ல ஊழலின் இருப்பாகவே திகழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் அதிமுகவும் ஊழலை ஒழிக்கின்ற கட்சி அல்ல. ஜெயலலிதாவே ஒரு நடமாடும் நகைக்கடைதான் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். டான்சி வழக்கில் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்ததை திருப்பிக்கொடுத்துதான் அந்த வழக்கிலிருந்து விடுபட்டார். ஆனால் பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் அவ்வாறு தப்பிக்க முயற்சி செய்தாலும் தப்பிப்பது அரிதே. புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை ஜெயலலிதா அமல்படுத்தும்வரை அவர் ஊழலிலிருந்து தப்பிக்கவும் முடியாது. அவரால் ஊழலை ஒழிக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இடது வலது திருத்தல்வாத கம்யூனிஸ்டு கட்சிகள் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உட்படுத்த வேண்டும் என்பதோடு கார்ப்பரேட் முதலாளிகளையும் உட்படுத்த வேண்டும் என்று கோருவது வரவேற்கத் தகுந்ததுதான். நாட்டில் நடைபெற்று வரும், மாபெரும் ஊழல்களுக்கு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தான் அடிப்படை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஊழல் செய்யாமல் இந்த புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை செயல்படுத்துவதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். மேற்கு வங்கத்தில் இந்த கொள்கைகளை செயல்படுத்தி டாட்டாவிற்கும் மற்றும் இந்தோனேசிய சலீம் குடும்பம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்து மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுத்தான் அந்தக்கட்சி தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. ஏகாதிபத்தியவாதிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு மேற்கொள்ளும் (நேரடி இலஞ்சம் மற்றும் பங்குசந்தைக்கும் அரசாங்கத்திற்குமுள்ள கூட்டுக்கள் என்ற) இருவழிமுறைகள் குறித்து மௌனம் சாதிக்கிறார்கள். எல்லாவிதமான ஜனநாயக நாட்டிலும், முழு அரசியல் சுதந்திரம் பெற்ற நாட்டிலும் கூட இலஞ்சத்தின் மூலம் ஆட்சியை முதலாளிகள் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த அமைப்பிற்குள்ளேயே ஊழலை ஒழிக்க முடியும் என்று திருத்தல்வாத நிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். எனவேதான் இக்கட்சிகள் ஊழலில் ஈடுபட்டு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் கட்சிகளோடு மாறி மாறி சந்தர்ப்பவாதமாகக் கூட்டணி காண்கின்றனர். எனவே இந்த போலி கம்யூனிஸ்டுகளால் எக்காலத்திலும் ஊழலை ஒழிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா அசாரே தலைமையிலான அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஊழல் எதிர்ப்பு இயக்கமானது நாட்டின் மீது ஏகாதிபத்திய நிதி மூலதனக்கும்பல் ஆதிக்கம் செலுத்துவதற்காக இரண்டு வழிகளை ஆதரிக்கும் இயக்கமேயாகும். இன்று சோனியா மன்மோகன் கும்பல் ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்களின் மீது சுமத்துவதை எதிர்த்தும், மாபெரும் ஊழல்களை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்தும் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு கிடைக்கும் பெரும் ஆதரவு அதை நிரூபித்துள்ளது. நாடாளுமன்றவாத எதிர்க்கட்சியினர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு தயாராவதை திசைத் திருப்பி ஏகாதிபத்திய வாதிகளையும், அவர்களின் அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற பணிகளையே அன்னா அசாரேகும்பல் செய்கிறது. எனவேதான் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளை ஊழல் ஒழிப்பு சட்டவரம்பிற்குள் கொண்டுவர மறுக்கிறது. எனவே அன்னா அசாரே தலைமையிலான அரசுசாரா அமைப்புகளும், குடிமை சமூக அமைப்புகளும், சமூக சேவை அமைப்புகள் அல்ல, மாறாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு தொண்டூழியம் புரியும் சமூக விரோத அமைப்புகளேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலிமையான லோக்பால் சட்டம் கோரி அன்னா அசாரே நடத்திய மூன்றாம் கட்ட உண்ணாவிரதத்தின் போது பா.ஜ.க மற்றும் திருத்தல்வாதக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரே மேடையில் தோன்றினர். இதன் மூலம் வலிமையான லோக்பால் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. கடந்த காலங்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஊழல் எதிர்ப்புக் கூட்டணி ஆட்சி உருவானது. அதற்குப் பின்பு வி.பி.சிங் தலைமையில் பா.ஜ.க மற்றும் திருத்தல்வாதிகள் ஆதரவோடு ஒரு ஊழல் எதிர்ப்புக் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் எந்த ஒரு ஆட்சியும் ஊழலை ஒழிக்கவில்லை. அதுபோலதான் தற்போது அன்னா அசாரே கும்பலின் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் அது ஊழலை ஒழிக்கப்போவதில்லை. எனவே ஊழல் ஒழிப்பில் நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகளை நம்பி எந்தப் பயனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கூறுவோமானால், ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்பது ஊழலின் இரண்டு வகைகளையும் எதிர்த்தப் போராட்டமேயாகும். ஒன்று, நாட்டின் மீது அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதற்காக தரப்படும் நேரடி லஞ்சம் மற்றும் பங்குச்சந்தைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள கூட்டுக்களின் மூலம் உருவாகும் ஒப்பந்தங்கள்; இரண்டு, இலஞ்ச லாவண்ய ஆட்சியின் மூலம் அரசாங்கம் சாதாரண மக்களின் மீது தொடுக்கும் தாக்குதல்; இவ்விரண்டு ஊழல்களில் முதல்வகை ஊழலை அதாவது நாட்டின்மீதும், அரசின்மீதும் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதற்கான முதலாளித்துவ ஊழல்களை எதிர்த்துப் போராடுவதே முதன்மையானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது ஊழலுக்கும் அடிப்படையாக திகழும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளையும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்தும்; அமெரிக்காவின் புதியகாலனியாக இந்தியாவை மாற்றும் அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களை எதிர்த்தும், நாட்டின் விடுதலைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நடக்கும் ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கூட்டு சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டுவதன் மூலமும்; நிலவுகின்ற நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு பதிலாக ஒரு சோவியத் ஆட்சி முறையை நிறுவுவதன் மூலமும் மட்டுமே ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்கமுடியும். நிலவுகின்ற நாடாளுமன்ற ஆட்சி முறையின் கீழ் ஊழலை ஒழிக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சியின் மூலம் ஒட்டுமொத்த சமூக அமைப்பை மாற்றினால்தான் ஊழலை ஒழிக்க முடியும். எனினும், முதலாளித்துவ ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் பங்குகொண்டு, அதில் குறிப்பான உடனடி முழக்கங்களை முன்வைத்துப் போராடும்போது மட்டுமே ஊழலை எதிர்த்த இறுதி லட்சியத்தை நோக்கி மக்களை அணிதிரட்ட முடியும். அதற்கு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உடனடி கடமையாக பின்வரும் முழக்கங்களை முன்வைத்துப் போராடுவது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனவே ஊழலை எதிர்த்த உடனடிப்பணியாக...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊழலுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் ஊழலின் ஊற்றுக்கண்ணான பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளியும் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கு அடிப்படையாக திகழும் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை திரும்பப் பெற போராடுவது;&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகின்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடர்வதுடன் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க வேண்டும்;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள அரசுசாரா அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடைசெய்ய வேண்டும்;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்திய அன்னிய நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற்று நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டுவரும் அரசுசாரா அமைப்புகள் மற்றும்&amp;nbsp;மக்கள் சமுதாய அமைப்புகளையும், அவைகளின் அமைப்பாளர்களையும் ஊழல் ஒழிப்பு சட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதற்கும், ஊழலை ஒழிக்கவும் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள வேண்டும் என அனைத்து ஜனநாயக வாதிகளையும் அறைகூவி அழைக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* புதிய காலனிய ஆட்சிமுறையை பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்காக கொடுக்கும் விலையே ஊழல்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* ஊழலின் ஊற்றுக்கண்ணான உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை கைவிடு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* ஊழல் செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* ஆளும் வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* கதர் சட்டையின் ஊழலைக் காட்டி காவிச் சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகத்தைக் கண்டு ஏமாறாதீர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* ஆளும் கதரும் பாசிசமே! எதிர்க்கும் காவியும் பாசிசமே!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்து!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;* ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஜனவரி, 2012.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-5070164866200259131?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/5070164866200259131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5070164866200259131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5070164866200259131'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2012/01/blog-post.html' title='நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4cwBDxY228s/Twx5fMJsXQI/AAAAAAAAIq0/4uHY_FtXshw/s72-c/Engles.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-4799119857550864449</id><published>2011-12-23T17:07:00.000-08:00</published><updated>2011-12-23T17:34:04.492-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லைப் பெரியாறு அணை'/><title type='text'>முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-IuwMbnVrALo/TvUrkoiYZhI/AAAAAAAAIng/QwO3jD4pPng/s1600/MU+PERIYAARU-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="406px" rea="true" src="http://1.bp.blogspot.com/-IuwMbnVrALo/TvUrkoiYZhI/AAAAAAAAIng/QwO3jD4pPng/s640/MU+PERIYAARU-2.jpg" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;TEXT&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக கேரள அரசுகளே!&lt;br /&gt;&lt;br /&gt;* இருமாநிலங்களின் நீர்ப்பாசன, நீர் மின் திட்டங்கள் உருவாக்குவதற்கான புதிய ஒப்பந்தம் காண பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை தமிழகத்தோடும், மலையாளிகள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை கேரளத்தோடும் இணைக்கப் போராடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;* இரு தேச மக்களின் ஒற்றுமைக்காகவும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;டிசெம்பர் 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-4799119857550864449?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/4799119857550864449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/12/142.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/4799119857550864449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/4799119857550864449'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/12/142.html' title='முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-IuwMbnVrALo/TvUrkoiYZhI/AAAAAAAAIng/QwO3jD4pPng/s72-c/MU+PERIYAARU-2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-3094897787210387221</id><published>2011-12-03T04:06:00.000-08:00</published><updated>2011-12-03T04:06:15.101-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.ஜ.இ.கழகம்'/><title type='text'>ஜெயா அரசே! பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fSkmmwVMhj4/TtoQfPvAC0I/AAAAAAAAIkA/1iGcwyvdtR8/s1600/Kalakam+Pos-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="412" src="http://2.bp.blogspot.com/-fSkmmwVMhj4/TtoQfPvAC0I/AAAAAAAAIkA/1iGcwyvdtR8/s640/Kalakam+Pos-1.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-3094897787210387221?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/3094897787210387221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/3094897787210387221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/3094897787210387221'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/12/blog-post.html' title='ஜெயா அரசே! பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறு!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fSkmmwVMhj4/TtoQfPvAC0I/AAAAAAAAIkA/1iGcwyvdtR8/s72-c/Kalakam+Pos-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-5935437065128714797</id><published>2011-10-11T07:39:00.000-07:00</published><updated>2011-10-11T07:44:32.829-07:00</updated><title type='text'>உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #fce2c6; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உலகமயக் கொள்கைகளால் வரும் தீமைகளைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;அன்பார்ந்த விவசாயிகளே, தொழிலாளர்களே, ஜனநாயகவாதிகளே!&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;மத்திய, மாநில அரசுகள் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திவரும் இன்றைய சூழலில்; நிலம், நீர், கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், டாட்டா, பிர்லா, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளிடமும் தாரைவார்க்கும் சூழலில்; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகளை கைவிட்டு இவற்றை தனியார்மயம், வணிகமயமாக்கிவரும் சூழலில் மாநகராட்சியிலிருந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முடியுமா?&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;நிலம், நீர், கனிம வளங்களை சமூக உடைமையாக்கப்படும் போது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகப் பூர்வமாக – மக்களுக்காக செயல்படமுடியும். கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம், வணிகமயம் ஒழிக்கப்படும்போது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்காக செயல்படும் அமைப்புகளாகத் திகழும்.&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு மூலம் பொறுப்புக்கு வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களை உயர்சாதி ஆதிக்க சக்திகள் சுயேச்சையாக செயல்பட அனுமதிப்பது இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு எனும் பேரில் பொறுப்புக்கு வரும் பெண்களின் கணவன்மார்களே நடைமுறையில் செயல்படுகின்றனர். எனவே நிலப்பிரபுத்துவ சாதிமுறைகள் மற்றும் ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் கிடைக்கும். இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;தேர்ந்தெடுக்கப்படாத அரசு அதிகார அமைப்புகளான காவல்துறை, நீதிதுறை மற்றும் பிற அதிகாரவர்க்க அமைப்புகளை ஒழித்துக்கட்டி; திட்டங்களைத் தீட்டவும் செயல்படுத்தவும், தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவலான மக்கள் கமிட்டிகளே உண்மையில் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும்.&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;எனவே பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு உழைக்கும் மக்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;• பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;• மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவிலான மக்களாட்சிக்காகப் போராடுவோம்!&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;தமிழ்நாடு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; position: relative; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; font-weight: normal;"&gt;அக்ரோபர் 2011&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-5935437065128714797?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/5935437065128714797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5935437065128714797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5935437065128714797'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/10/blog-post.html' title='உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-282871323323908133</id><published>2011-09-25T22:31:00.000-07:00</published><updated>2011-10-11T07:56:55.849-07:00</updated><title type='text'>பரமக்குடியில் 7 பேர் படுகொலை - சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="line-height: 21pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: 900; line-height: 15pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha;"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ப&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;ரமக்குடியில் செப்டம்பர் &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;11&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;துப்பாக்கி சூடு நடத்தி &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;6 &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது தமிழக அரசு. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒழிந்து கொண்ட இருவர் பாம்புகடித்தும்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;144 &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: white; font-family: Latha;"&gt;தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: white;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha;"&gt;  &lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மேலும் இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குமுன் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருவோரை அச்சுறுத்தும் விதமாக முதுகுளத்தூர் வட்டார பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரை உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் படுகொலை செய்தனர். மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தமிழகக் காவல்துறையின் அரசுபயங்கரவாதமும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிச நடவடிக்கைகளேயாகும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படைக்காரணம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பரமக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் ஒரு தனித்த போக்கு அல்ல. மாறாக தென் தமிழகத்தின் பலபகுதிகளில் தேவர்சாதி மற்றும் உயர்சாதியினருக்கும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தேவேந்திரகுல வேளாளர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான பூசல்கள் நீறுபூத்த நெருப்பாக எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலவரம் வெடிக்கும் என்ற நிலைமை கடந்த பலமாதங்களாக தொடர்கிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தீண்டாமைக் கொடுமைகளும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதிகாரவர்க்க அரசு இயந்திரமே சாதிவெறியோடு செயல்படுவது போன்ற காரணங்களே சாதிக் கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ளன. உள்ளாட்சியிலும் கூட பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள உயர்சாதியைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை மறுப்பு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மத உரிமை மறுப்பு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தல் போன்ற காரணங்களே சாதியப் பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பார்ப்பனிய வெறிகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பள்ளப்பச்சேரியைச் சார்ந்த பழனிகுமார் என்ற மாணவன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவாக சுவற்றில் எழுதியதே&lt;/span&gt;&amp;nbsp; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்று கூறுகிறார். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது மட்டுமல்ல நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே பழிபோடுகிறார். ஆனால் உண்மை வேறாகும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பள்ளப்பச்சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் விருதுநகருக்கோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கமுதிக்கோ செல்ல வேண்டுமானால் மண்டலமாணிக்கம் ஊர் வழியாகத்தான் போகவேண்டும் பள்ளப்பச் சேரியிலிருந்து மண்டலமாணிக்கத்திற்குள்ள &lt;/span&gt;500 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மீட்டர் தூரத்திற்கான பாதையை அமைக்க &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்க சக்திகள் கடந்த &lt;/span&gt;30 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆண்டுகளாக அனுமதி மறுக்கின்றனர். கடந்த &lt;/span&gt;30 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆண்டுகளாக தி.மு.க&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அ.தி.மு.க போன்ற கட்சிகளின்&lt;/span&gt;&amp;nbsp; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆட்சி மாறி மாறி வந்தபோதும் பள்ளப்பச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோயினர். அதிகார வர்க்கத்திடமும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மாவட்ட ஆட்சியினரிடமும் மனுக்கொடுத்தும் அம்மக்களின் துயரம் நீக்கப்படவில்லை. அன்றாடம் பள்ளி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உயர்சாதி ஆதிக்கத்தின் இழிவுக்குள்ளாக்கப்படாத நாட்களே இல்லை.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இத்தகைய நிலைமைகளில்தான் பழனிகுமார் தேவரைப் பற்றி தவறாக எழுதினான் என்று கொல்லப்படுகிறான். அவன் எழுதினானா என்பது நிரூபிக்கப்படவில்லை. அப்படியே அவன் எழுதியிருந்தாலும் அதற்காக கொலை செய்வது நியாயமானதுதானா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதைத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நியாயப்படுத்தலாமா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இது உயர்சாதி ஆதிக்க சக்திகளின் சாதிவெறிக்கு துணைபோவது அல்லாமல் வேறு என்ன&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தங்கநாற்கர சாலை அமைத்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்காதது ஒரு மாபெரும் குற்றமே. குற்றவாளிகளாக ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளி என்பது ஒரு வன்கொடுமையேயாகும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழக காவல்துறையின் சாதிவெறி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைக்கு தமிழக காவல்துறை தொடர்ந்து உதவிசெய்தே வந்துள்ளது. தற்போது தமிழக காவல்துறையே சாதிவெறிக்கு உள்ளாகி உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியனை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதித்தால் அவர் பழனிகுமாருக்கு அஞ்சலி செலுத்த செல்வார். அவ்வாறு சென்றால் அது பெரும் கலவரமாக மாறும். எனவேதான் அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவானது என்று காவல்துறையின் கட்டுக்கதையை ஜெயலலிதா வழிமொழிகிறார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அப்படியே வன்முறை ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டுமே ஒழிய பாதிக்கப்பட்டவர்களையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அவர்களின் தலைவர்களையும் கைது செய்வது எப்படி நியாயமாகும். எனவே வன்முறையைக் காரணம் காட்டி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் கலந்து கொள்வதை தடை செய்வதற்கோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பழனிகுமாரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதையே தேவர் பூஜையின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனக் காரணம்காட்டி ஜெயலலிதா&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு தடைவிதித்து அவர்களை காவல்துறை கைது செய்திருக்குமா.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஜான்பாண்டியனின் கைதைக் கண்டித்து சுமார் &lt;/span&gt;500 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பேர்தான் மறியல் செய்ததாக காவல்துறையே கூறுகிறது. பல்லாயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் வெறும் &lt;/span&gt;500 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பேரைக் கலைப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதேன்&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் இரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்துவது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வானை நோக்கி சுட்டு மக்களை எச்சரிப்பது அதற்கும் கலையவில்லை எனில் முட்டிக்கும் கீழே சுடவேண்டும் என்ற விதிமுறைகளை காவல்துறை கடைபிடிக்காதது ஏன்&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எடுத்த உடனேயே தலையைக் குறிவைத்து தாழ்த்தப்பட்ட மக்களை காக்கை குருவிப்போல் சுட்டுத்தள்ளியது காவல்துறையின் உயர்சாதி வெறியைத்தானே நிரூபித்துள்ளது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மேலும் சென்னை மாநகரத்திலும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழக அரசின் முக்கிய பதவிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. பிற உயர்சாதி அதிகாரிகளும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. அத்துடன் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் &lt;/span&gt;75 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சதவீதம் பேர் முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாது. இவ்வாறு தமிழகக் காவல்துறை மெல்ல&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மெல்ல உயர்சாதி ஆதிக்க சக்திகளாலேயே தலைமை தாங்கப்பட்டு சாதிவெறிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் பரமக்குடி சம்பவம்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோகும் முதலாளித்துவ அரசியல்கட்சிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் துணைபோகின்றன. தமிழகத் தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளான அதிமுகவும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு முக்குலத்தோர் சாதி வெறிக்கு சேவை செய்கின்றன. ஜெயலலிதா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்க வெறியையும் சட்டசபையில் ஆதரித்துப் பேசுகிறார். கருணாநிதியோ காவல்துறைக்கு &lt;/span&gt;`&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்&lt;/span&gt;`, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என ஆலோசனை வழங்குகிறார். உயர்சாதி ஆதிக்க சக்திகளையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;துப்பாக்கிச் சூட்டையும் கண்டிக்கவில்லை. கிராமப்புற பெரும்பான்மை மக்களாக உள்ள முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்காக மட்டுமல்ல. அக்கட்சிகளில் உள்ள கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்க வர்க்கங்கள் கட்சி வித்தியாசம் பாராமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கூட்டு சேர்ந்து கொள்ளுகிறது. அண்மையில் குஜராத் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா அதிமுக பிரதி நிதிகளை அனுப்பி வாழ்த்துச் சொல்லுகிறார். கருணாநிதியோ மோடியை ஆதரித்து அறிக்கை விடுகிறார். இவ்வாறு இவ்விருக் கட்சிகளும் இந்து மதவெறி பாசிசத்திற்கும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர் சாதி வெறிப் பாசிசத்திற்கும் சேவை செய்யும் பிற்போக்குக் கட்சிகளாக மாறி விட்டதன் விளைவுதான் தென் மாவட்ட சாதிக்கலவரங்கள்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின்போதுதான் கள்ளர்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மறவர்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தேவர் என்ற சாதிகளை ஒன்றிணைத்து முக்குலத்தோர் எனப்பட்டம் சூட்டப்பட்டது. முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செலவிலேயே சென்னையில் சிலைவைத்தனர். &lt;/span&gt;1991&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;லும்&lt;/span&gt;, 2001&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;லும் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது தேவர் இன மக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது. தேவர் சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தில் பெருபங்கு வகித்தனர். மேலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்க வெறியர்களும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதிகார வர்க்கத்தில் உள்ள முக்குலத்தோரைச் சார்ந்த அதிகாரிகளும் உத்வேகம் அடைகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர். இவ்வாட்சியை தங்களது ஆட்சியாகவே கருதுகின்றனர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தன்னை சமூக நீதிக் காவலன் என்றும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்றும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சமத்துவமே தமது மூச்சு என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சியின்போதுதான் முத்துராமலிங்கத் தேவரின் &lt;/span&gt;100&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆம் ஆண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்பட்டது. &lt;/span&gt;3 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பலத்த பாதுகாப்போடு அரசு இயந்திரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி படு விமரிசையாக இவ்விழா நடத்தப்பட்டது. தேவர் சாதி ஆதிக்க சக்திகளும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அரசும் கூட்டுசேர்ந்து நடத்தினர். ஜெயலலிதா அதற்கிணையாக மதுரையில் தேவருக்கு &lt;/span&gt;100 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அடி உயர சிலை வைக்கவும்&lt;/span&gt;, ‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இரண்டாம் படைவீடு&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்ற பேரில் தேவருக்குச் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தன்பங்கிற்கு காணிக்கை செலுத்தினார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதே நேரத்தில் அன்று பா.ம.கவில் இருந்த ஜான்பாண்டியன் அவர்கள்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கோரி மறியல் செய்ததற்காக&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;துப்பாக்கி சூடு நடத்தி &lt;/span&gt;4 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அன்றைய கருணாநிதி ஆட்சி. அத்துடன் &lt;/span&gt;1999-&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ல் தாமிரபரணி ஆற்றங்கரையில் &lt;/span&gt;17 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்களை கருணாநிதி ஆட்சி சுட்டுக் கொன்றதையும் மக்களால் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பெயர் அடையாளமோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சிலை மரியாதையோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;துளியளவு சமூக அங்கீகாரமோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவிடக் கூடாது பண்ணையடிமை முறையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கத்தினரும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. தேவர் பெயர் சூட்டுவதும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மணிமண்டபம் கட்டுவதும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பொதுப்பெயர் சூட்டி ஒரு குறிப்பிட்ட சாதியை வலிமைப் படுத்துவதில் அதிமுக&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;திமுகவின் போக்கிற்கு எதிராகவே தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். தங்கள் தலைவன் இம்மானுவேல் சேகரனை கொலை செய்வதற்குக் காரணமான முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தங்கள் தலைவனுக்கு சிலை வைக்கவும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;விழாக் கொண்டாடவும் தொடங்கினர். கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு விழாக் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நிலைமைகளே காரணமாகும். ஆனால் உயர்ந்தசாதி ஆதிக்க சக்திகளுக்கு இது கோபத்தை உருவாக்குகிறது. இனி தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி விழா எடுப்பதையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அவர்கள் அமைப்பாக அணிதிரள்வதையும் தடுக்கும் பொருட்டுத்தான் இன்று காவல்துறை ஊர் ஊராக தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களை நரவேட்டையாடுகிறது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை பொய்வழக்கில் கைது செய்துவருகிறது. காவல் படையைக் குவித்து அம்மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரசும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பா.ஜ.கவும் துப்பாக்கிச் சூட்டை பெயரளவில் கண்டிக்கின்றன. உண்மையில் உயர் சாதி ஆதிக்கத்திற்கு துணை போகின்றன. தான் மட்டும்தான் திமுக&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதிமுகவிற்கு மாற்று என்று கூறிக்கொண்ட விஜயகாந்த் கட்சி&lt;/span&gt;&amp;nbsp; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்த காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக விசாரணை கமிசனே தேவையில்லை என்று சட்டசபையிலேயே வாதிட்டது. நேற்று பெய்த மழையில் முளைத்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;திடீர் விபத்தால் எதிர்க்கட்சியாகிவிட்ட அந்தக் கட்சிக்கு எத்தனை சாதிவெறி பாருங்கள்&lt;/span&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எனவே&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதோடு காவல்படையினரையும் திரும்பப் பெறக் கோரியும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;காவல்துறையில் மலிந்துவரும் உயர்சாதிவெறியைப் போக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் கோரியும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா &lt;/span&gt;5&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;லட்சமும். காயமடைந்தவர்களுக்கு தலா &lt;/span&gt;3 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;லட்சமும் நட்ட ஈடு கோரியும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் கோரியும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;துப்பாக்கிச் சூட்டிற்கும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தடியடிக்கும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் &lt;/span&gt;1999, 1995 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும் எனப் போராடுவது உடனடிப்பணியாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; line-height: 18pt; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதேசமயம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் முடிவுகட்ட நிலப்பிரபுத்துவ பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வழிபாட்டு உரிமை போன்ற சம உரிமைக்காக&lt;/span&gt;&lt;span class="apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அனைத்து சாதிகளிலுமுள்ள&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp; &lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதற்கு தயாராக வேண்டும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class="apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர்சாதி ஆதிக்க வெறியர்களையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;உயர் சாதி வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சாதிக்கலவரங்களை முற்றாக ஒழிப்பதற்கும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்.&lt;/span&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;பழனிக்குமார் படுகொலையும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிசமே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;பார்ப்பனிய ஜெயாவே! உயர்சாதி ஆதிக்கவெறிப்பிடித்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்குப் பரிந்துபேசாதே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப்பெறு! தேடுதல்வேட்டையை நிறுத்து! காவல் படையைத் திரும்பப்பெறு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;தீண்டாமைக் கொடுமைகளுமே சாதிப் பூசல்களுக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;மோதல்களுக்கும் காரணம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;பார்ப்பனிய எதிர்ப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;சமூகநீதி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;சமத்துவம் பேசிக்கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 18.0pt;"&gt;*&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: orange; font-size: 13.5pt;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: orange; font-family: Latha; font-size: 13.5pt;"&gt;ஜனநாயக சமூக உரிமைகளுக்காகவும் போராடுவோம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="color: white; margin-bottom: 0.0001pt; margin-left: 0in; margin-right: 0in; margin-top: 0in; text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: red; font-family: Latha; font-size: 10.0pt;"&gt;மக்கள் ஜனநாயக இளஞர் கழகம் -&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: 10.0pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: red; font-family: Latha; font-size: 10.0pt;"&gt;தமிழ்நாடு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: 10.0pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span lang="TA" style="color: red; font-family: Latha; font-size: 10.0pt;"&gt;செப்டெம்பர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: 10.0pt;"&gt;2011&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 13.5pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="color: white;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-282871323323908133?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/282871323323908133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/7.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/282871323323908133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/282871323323908133'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/7.html' title='பரமக்குடியில் 7 பேர் படுகொலை - சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-3801343935489062615</id><published>2011-09-13T12:40:00.000-07:00</published><updated>2011-09-13T12:40:43.944-07:00</updated><title type='text'>தியாகிகள் தினப் பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக சிறப்புப் பேச்சாளர் தோழர் மனோகரன் உரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="445" src="http://www.youtube.com/embed/K9lntSJ7ZLo" width="520"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="345" src="http://www.youtube.com/embed/jeYZI19v2R8" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் இதர இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-3801343935489062615?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/3801343935489062615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post_6510.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/3801343935489062615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/3801343935489062615'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post_6510.html' title='தியாகிகள் தினப் பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக சிறப்புப் பேச்சாளர் தோழர் மனோகரன் உரை'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/K9lntSJ7ZLo/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-8577054172491040980</id><published>2011-09-13T11:00:00.000-07:00</published><updated>2011-09-13T12:03:40.226-07:00</updated><title type='text'>தியாகிகள் தினப்பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் உரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="445" src="http://www.youtube.com/embed/4b5y9jGJ1No" width="520"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இப்பதிவில் இணைந்துகொண்டிருக்கும் இதர இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-8577054172491040980?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/8577054172491040980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/8577054172491040980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/8577054172491040980'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post_13.html' title='தியாகிகள் தினப்பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் உரை'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/4b5y9jGJ1No/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-1351948439342509843</id><published>2011-09-04T14:11:00.000-07:00</published><updated>2011-09-06T15:36:27.700-07:00</updated><title type='text'>செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_7835tm="305"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1HLQLuEGlCw/TmV4-RvBaBI/AAAAAAAAIVQ/w6GLqiMMPxk/s1600/Majik-Sep12-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="344px" src="http://2.bp.blogspot.com/-1HLQLuEGlCw/TmV4-RvBaBI/AAAAAAAAIVQ/w6GLqiMMPxk/s640/Majik-Sep12-1.jpg" width="640px" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="305" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="305"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_7835tm="379" style="color: red;"&gt;செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="553"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="308" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_7835tm="309"&gt;பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்! &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="311"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!&amp;nbsp; ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="317"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="318"&gt;&lt;strong closure_uid_7835tm="319"&gt;செப்டம்பர் 12 தர்மபுரி நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட நாள். அன்றைய தினத்தை, 1947 போலி சுதந்திரத்தையும், அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி உயிர்த் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="318"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="318"&gt;&lt;span style="color: red;"&gt;இவ்வாண்டு தியாகிகள் நினைவு நாளில் இராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம் என தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="320"&gt;சோனியா, மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரித்துவிட்டார். பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு என நாளும் குறிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்தது. காஞ்சியில் ’செங்கொடி` என்ற இளம் பெண் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். தமிழகம் கொந்தளித்தது. இவர்களின் தூக்குத்தண்டனைக்குத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று 8 வார காலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்துள்ளது. &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320" style="text-align: left;"&gt;ஆனால் சோனியா, மன்மோகன் கும்பலோ பேரறிவாளன் உள்ளிட்ட இம்மூவரின் கருணை மனுக்களை கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது அவசர அவசரமாகவும் சட்ட விரோதமாகவும் &lt;strong&gt;&lt;span closure_uid_7835tm="355" style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_7835tm="355" style="color: red;"&gt;தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்தக் கும்பல் துடிப்பது ஏன்? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கருணை மனுவிற்கு இரண்டு ஆ&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u closure_uid_7835tm="357"&gt;ண்டிற்குள் குடியரசுத் தலைவர் பதிலளிக்காவிட்டால் மரணத்தண்டனை தானாகவே ஆயுள் தண்டனையாக மாறிவிடும்&lt;/u&gt;&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="320"&gt;மேலும் ராஜீவ் கொலையில் உள்ள சர்வதேச சதிகளையும், சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் மீதான குற்றச்சாட்டு மர்மங்களையும் தீர்க்காமலே, விசாரணை முடியாமலே சட்ட விரோதமாக இம்மூவரையும் அவசர கதியில் தூக்கிலிடுவதற்கு சோனியா மன்மோகன் கும்பல் கொலைவெறியோடு துடிப்பது ஏன்? &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="276"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="324"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ஈழத்தமிழின அழிப்புப் போரின் தொடர்ச்சியே இம்மூவரின் தூக்கு: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="329"&gt;சிங்கள இனவெறிப் பாசிச ராஜபட்சே கும்பல் ஈழத்திற்கு எதிரான நான்காம் கட்டப்போர் எனும் பேரில் ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது. இப்போரில் ஈழத்தழிர்கள் 1 லட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ராஜபட்சே கும்பல் இப்போரை நடத்தியது. ராஜபட்சே கும்பல் இப்போரில் கடும் போர்க் குற்றங்களை புரிந்தது. இந்திய அரசு இப்போரை ராஜபட்சே கும்பலுடன் கூட்டாகவே நடத்தியது. &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="278" style="text-align: left;"&gt;போருக்குப் பின்பும் இராஜபட்சே கும்பல் ஈழப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகளை மறுத்து இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. எனவே உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் ராஜபட்சே கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்தும், இன அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் போராடினர். ஐ.நா பொதுச் செயலாளர் நிபுணர்குழுவை அமைத்தார். இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மையே என்று இக்குழுவும் கூறியது. சேனல் 4 போர்க்குற்றக் காட்சிகளை ஒளிபரப்பியது. அது உலகத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது. சர்வதேச அரங்குகளில் இராபட்சே கும்பல் மீது கண்டனம் குவிந்தது. தமிழகத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் இராஜபட்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="278" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="278" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="278" style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;இந்திய அரசு இராஜபட்சே கும்பலை சர்வதேச அரங்குகளில் பாதுகாத்துவருகிறது.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="278"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="278"&gt;தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கை அரசுடன் கூடிக்குலாவுகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகியது. எனவே இத்தகைய சூழலில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும், ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் இம்மூவரின் தூக்குத் தண்டனையை அவசரமாக செயல்படுத்த துடிக்கிறது. இந்தத் தூக்கு ஈழத்தமிழின அழிப்புப்போரின் தொடர்ச்சியேயாகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="281" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_7835tm="361"&gt;&lt;span style="color: red;"&gt;இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கைக்கு கொடுத்த விலைதான் ராஜீவ் படுகொலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="281" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="288"&gt;அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு சேவை செய்வதுடன் இந்தியத் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவும் திகழ்கிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சட்டவிரோதமாக்கியுள்ளது. காஷ்மீர், அசாம், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் மக்களின் தேசிய இனப் போராட்டங்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் இந்திய அரசு, இந்திய ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களிலிருந்து தென் ஆசியாவில் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கிறது. தமது விரிவாதிக்க நலன்களிலிருந்து அண்டை நாடுகளின் மீது தமது மேலாதிக்கத்தைத் திணிக்கிறது. இலங்கையில் நடக்கும் இனப்பூசலை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்விவகாரங்களில் தலையிட்டது. இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து வருகிறது. இந்திராகாந்தியின் காலத்தில் இலங்கை அரசை பணிய வைப்பதற்காக ஈழப்போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது. இலங்கை அரசுடன் மோதவிட்டது. ராஜீவ் காலத்தில் இலங்கை அரசு பணிந்தவுடன் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு ஈழவிடுதலைப் போருக்குத் துரோகம் செய்தது. ஈழப் போராளிகள் அமைப்புகளை பணியவைத்தது. புலிகள் அமைப்பு மட்டும் பணிய மறுத்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="330"&gt;&lt;strong closure_uid_7835tm="331"&gt;1987ல் ராஜீவ் மேற்கண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்று கூறி ‘அமைதிப்படை’ எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை அனுப்பிவைத்தார். அந்தப்படை ஈழத்தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளையும் வேட்டையாடியது. பல்லாயிரம் பேர் இப்போரில் இந்தியப் படையால் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அந்தப்படை ஈழமக்களை சூறையாடியது. இந்திய ‘அமைதிப்படையால்’ பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த அநீதிப் படையின் தலைவன் என்ற முறையில் ராஜீவ் காந்தியை தற்கொலைப் படையாய்மாறி கொன்றாள். எனவே ராஜீவ் படுகொலை கிரிமினல் நடவடிக்கை அல்ல. அது ஒரு அரசியல் படுகொலையே&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="330"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="330"&gt;&lt;span closure_uid_7835tm="333" style="color: orange;"&gt;&lt;strong&gt;இதற்குத் தீர்வு இம்மூவரையும் தூக்கில் ஏற்றுவதல்ல. மாறாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும், ஈழமக்களுக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;strong&gt;இந்திய அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதுமே தீர்வாகும். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="330"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="330"&gt;இந்திராகாந்தியை கொன்றவனை தூக்கிலிட்டதால், ராஜீவ் காந்தியை காக்க முடியவில்லை. எனவேதான் இம்மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="292"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;போலி மோதலும் மரணதண்டனையே! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="291"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்திய அரசு மரணதண்டனையை அரிதிலும் அரிதாகவே பயன்படுத்துவதாகக் கூறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனை அத்தகையதுதான் என்று கூறுகிறது. ஆனால் இந்தியா முழுதும் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்களையும், மாவோயிஸ்டுகள் போன்ற புரட்சியாளர்களையும் போலீசுடன் மோதல் எனும் பேரில் சுட்டுத்தள்ளுகிறது. வழக்குகளின்றி, விசாரணை இன்றி பல்லாயிரக்கணக்கான பேர் இவ்வாறு இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் அனைத்து மோதல் படுகொலைகளும் சட்டவிரோதமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமாகும். &lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="339"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="334"&gt;காஷ்மீரிலும், வடகிழக்கு மாகாணங்களிலும் நடப்பில் உள்ள `ஆயுதப்படை சிறப்புச் சட்டங்கள்` இராணுவத்தினருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குகின்றன. அவர்கள் நினைத்தால் எவரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம். நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கமுடியாது. &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="334"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="334"&gt;&lt;strong closure_uid_7835tm="338"&gt;&lt;span closure_uid_7835tm="340" style="color: red;"&gt;பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றவர்களின் தூக்குதண்டனையை இரத்து செய்யச் சொல்வது எந்த அளவிற்கு நியாயமானதோ, அதே அளவிற்கு போலி மோதல் மூலம் அன்றாடம் இராணுவமும், காவல்துறையினரும் செய்யும் கொலைகளை தடுத்து நிறுத்தப் போராடுவதும் சிறப்பு இராணுவச் சட்டங்களை ரத்துச் செய்யப் போராடுவதும் அவசியமாகும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="337"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="341"&gt;&lt;strong&gt;பறிபோகும் மாநில அதிகாரங்கள் &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஜெயலலிதா அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்வதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும், குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பிரச்சினை தொடர்பாக கருணை மனுவை மாநில ஆளுனர் பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசு கோர முடியாது என 1991ஆம் ஆண்டு மத்திய அரசு 161 சட்டப்பிரிவிற்கு தெளிவுரை எழுதியுள்ளது என்று கூறியுள்ளார். எனினும் சட்டமன்றத் தீர்மானம் மூலம் குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் மத்திய அரசு இலங்கை அரசுடன் கூடிக் குலாவுவதை கண்டிக்கவில்லை. ஜெயலலிதா அரசாங்கம் இலங்கைப் பிரச்சனையிலும் மூவரின் தூக்கு தண்டனைக் குறித்த பிரச்சனையிலும் கொண்டுவந்துள்ள சட்டமன்றத் தீர்மானங்கள் வரவேற்கத் தகுந்ததே. எனினும் இவையெல்லாம் தீர்மானங்களாகவே இருந்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., அ.தி.மு.க போன்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமையை ஏற்காத கட்சிகள், மாநில உரிமை, சுயாட்சி பேசும் கட்சிகளே. தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு இலங்கை அரசோடு கூடிக் குலாவுவதை ஜெயலலிதா கண்டிக்கவில்லை. மாநில சுயாட்சி பேசிய கருணாநிதியோ தமது குடும்ப ஆட்சி பற்றியே கவலைப்படுகிறார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தூக்குதண்டனையை இரத்து செய்வது பற்றியும் மத்திய அரசிற்கும் கடிதம் எழுதுவதோடு சரி. ஆனால் கனிமொழியை விடுவிப்பதற்கு, சொத்து அபகரிப்பு வழக்குகளிலிருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே துடிக்கிறார். எனவே இவ்விருக் கட்சிகளும் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூட காப்பாற்றுமா என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர். &lt;br /&gt;&lt;div closure_uid_7835tm="343"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="344"&gt;ஈழத்தமிழர் பிரச்சினையாக இருப்பினும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினையாயினும் நதிநீர் பிரச்சினையாக இருந்தாலும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழக அரசின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்ற சோனியா குமபலின் மத்திய அரசு மறுக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறது. தமிழினத்தின் மீது பகைமையை கக்குகிறது. &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="344"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="344"&gt;இந்தியாவில் ஏற்படும் இத்தகைய தேசிய இனச்சிக்கல்களுக்கு அனைத்து தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து இந்திய அரசை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்று கருதுகிறோம். அதுவே இத்தகைய போராட்டங்களுக்கு பலமளிக்கும் என்றும் கருதுகிறோம். &lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="344"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="344"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;a href="http://samaran1917.blogspot.com/2009/03/blog-post_17.html"&gt;&lt;span style="color: orange;"&gt;எனினும்&lt;/span&gt; மத்திய அரசு கடைபிடித்து வரும் தமிழின விரோத நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களை தங்கள் பிரச்சினைகளை தனித்தே தீர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது என்ற எச்சரிக்கையை மத்திய அரசிற்கு தெரிவித்துக் கொள்கிறோம். &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="368"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="342"&gt;எனவேதான் இவ்வாண்டு தியாகிகள் நினைவுநாளில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குதண்டனையை இரத்துச் செய்யவும், தமிழினத்துரோகி சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சியை தூக்கியெறியவும் தமிழ்மக்கள் அனைவரும் ஓரணியில் திரள அறைகூவி அழைக்கிறோம். &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="374" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;*&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்துசெய்யப் போராடுவோம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="354" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;* &lt;/span&gt;&lt;/strong&gt;&amp;nbsp;மூவரையும் தூக்கிலிடத் துடிக்கும் தமிழினத்துரோகி சோனியா, மன்மோகன் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறிவோம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="373" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7835tm="367" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்﻿&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_7835tm="362" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_7835tm="362" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_7835tm="362" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: left;"&gt;&lt;span closure_uid_7835tm="479" style="font-size: xx-small;"&gt;குறிப்பு:&amp;nbsp; &lt;/span&gt;&lt;span closure_uid_7835tm="365" style="font-size: xx-small;"&gt;அழுத்தம் எமது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_7835tm="480" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-1351948439342509843?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/1351948439342509843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/1351948439342509843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/1351948439342509843'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post_04.html' title='செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1HLQLuEGlCw/TmV4-RvBaBI/AAAAAAAAIVQ/w6GLqiMMPxk/s72-c/Majik-Sep12-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-5332983125301748950</id><published>2011-09-01T05:56:00.000-07:00</published><updated>2011-09-01T08:09:18.196-07:00</updated><title type='text'>ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_2gb2cb="123" closure_uid_nepgaw="323"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" closure_uid_nepgaw="304" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-RTd0lYoFp4c/Tl-fN88BSuI/AAAAAAAAIU4/X0bac9Hfh90/s1600/ACPoster-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="234px" src="http://1.bp.blogspot.com/-RTd0lYoFp4c/Tl-fN88BSuI/AAAAAAAAIU4/X0bac9Hfh90/s640/ACPoster-2.jpg" width="640px" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="132" style="font-size: x-large;"&gt;&lt;span closure_uid_49ylz="148" style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;/span&gt;&amp;nbsp;&lt;span closure_uid_49ylz="119" style="font-size: large;"&gt;புதிய காலனிய ஆட்சிமுறையைப் பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு &lt;/span&gt;&lt;span closure_uid_gyic2u="120" style="font-size: large;"&gt;கொடுக்கும் &lt;/span&gt;&lt;span closure_uid_gyic2u="120" style="font-size: large;"&gt;விலையே ஊழல்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="162" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="146"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="142" closure_uid_gyic2u="124" style="font-size: large;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_2gb2cb="161" style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&amp;nbsp; ஊழலுக்கு ஊற்றுக்கண்ணான உலகமய, தனியார்மய கொள்கைகளைக் கைவிடு!&amp;nbsp; ஊழல் செய்யும் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="147"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="141" closure_uid_gyic2u="125" style="font-size: large;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp; நிதிமூலதனத்திற்கும், தரகுமூலதனத்திற்கும் சேவை செய்யும் சட்டங்களை எதிர்ப்போம்! தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப் போராடுவோம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="149" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="148" closure_uid_gyic2u="126" style="font-size: large;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp; ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="167" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="164"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="150" closure_uid_gyic2u="127" style="font-size: large;"&gt;&lt;span closure_uid_2gb2cb="165" style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp; கதர்ச் சட்டைகளின் ஊழலைக்காட்டி, காவிச்சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகங்களைக் கண்டு ஏமாறாதீர்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="152" closure_uid_nepgaw="209" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="153" closure_uid_gyic2u="128" style="font-size: large;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp; ஆளும் ‘கதரும்’ பாசிசமே! எதிர்க்கும் ‘காவி’யும் பாசிசமே! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="154" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="155" closure_uid_gyic2u="129" style="font-size: large;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt;&amp;nbsp; ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="160"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="159"&gt;&lt;div closure_uid_gyic2u="122"&gt;&lt;div closure_uid_nepgaw="363" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_2gb2cb="158" closure_uid_gyic2u="130" style="font-size: large;"&gt;&lt;span closure_uid_2gb2cb="169" style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp; ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="122" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_2gb2cb="116"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;span closure_uid_gyic2u="123" closure_uid_nepgaw="354" style="font-size: x-small;"&gt;======= &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு&lt;/span&gt;&lt;/strong&gt; ========= 02-09-2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-5332983125301748950?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/5332983125301748950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5332983125301748950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5332983125301748950'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/09/blog-post.html' title='ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-RTd0lYoFp4c/Tl-fN88BSuI/AAAAAAAAIU4/X0bac9Hfh90/s72-c/ACPoster-2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-1800570201882321813</id><published>2011-08-25T02:55:00.000-07:00</published><updated>2012-02-07T14:48:29.813-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்சியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமரன்'/><title type='text'>பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - சமரன் தொகுப்பு நூல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;span style="color: red;"&gt;பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திர செயல்தந்திர அரசியல் விஞ்ஞானம் பற்றி.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமரன் தொகுப்பு (1985&amp;nbsp; ஆங்கிலம் -1988 தமிழ்)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;=============================================&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;மேற்கோள் அட்டவணை&lt;/div&gt;&lt;br /&gt;மேற்கோள்-34&lt;br /&gt;கட்சி கட்டும் முறை - ஸ்டாலின் 357&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-33&lt;br /&gt;கம்யூனிஸ்டை அறிமுகம் செய்தல் -மாவோ 340&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-32&lt;br /&gt;பிற்சேர்க்கை: நமது கட்சியின் வரலாற்றில் சில பிரச்சனைகள் பற்றிய தீர்மானம்— சீனப் பொதுவுடமைக் கட்சி, 1945. 275&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-31&lt;br /&gt;இராணுவப் பாதை-கட்டுரைப் பகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;* செம்படையைக் கட்டுவது மற்றும் செம்படையின் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் -ஹோகான்சி. 258&lt;br /&gt;&lt;br /&gt;* ஆயுதம் ஏந்திய மக்கள் ஆயுதம் ஏந்திய எதிர்ப்புரட்சியை எதிர்த்து நிற்கின்றனர்.-மக்கள் தினசரி. 266&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-30&lt;br /&gt;மாவோவின் கட்டுரைப் பகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;* பாட்டாளி வர்க்கக் கட்சியின் இராணுவப் பாதை -239&lt;br /&gt;&lt;br /&gt;* சீனப் புரட்சிப் போரின் பண்பியல்புகள் எவை? -242&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தப் பண்பியல்புகளிலிருந்து பிறக்கும் எமது போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் 247&lt;br /&gt;&lt;br /&gt;* “சுற்றிவளைத்து அடக்குதலும்” அதற்கு எதிரான நடவடிக்கைகளும் சீனாவின் உள்நாட்டுப் போரின் தலையாய வடிவம் 249&lt;br /&gt;&lt;br /&gt;* சீனப்புரட்சிப் போரின் தனிப்பண்பியல்புகள் 251&lt;br /&gt;&lt;br /&gt;* சீனப் பொதுவுடமைக் கட்சியின் போர் வரலாறு. 256&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-29 &lt;br /&gt;பொருளாதாரம் மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்கள் -228&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-28&lt;br /&gt;தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் பற்றி ஆலை முதலாளிகள் -227&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-27 &lt;br /&gt;வர்க்கப்போராட்டத்தைப் பற்றிய தாராளவாத கருத்துக்களும் மார்க்சியக் கருத்துக்களும்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-26 &lt;br /&gt;ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் வேறுபாடுகள் -லெனின் 210&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-25 &lt;br /&gt;இயக்கத்தின் உயர்ந்த அலையும் தணிந்த அலையும்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-24 &lt;br /&gt;சீனப்புரட்சியின் தணிந்த அலை – புரட்சிகரத் தளங்களை நிறுவுதலும் மேம்படுத்துதலும்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-23&lt;br /&gt;புரட்சிகர நிலைமையில் சமமற்ற வளர்ச்சி -மாவோ 177&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-22&lt;br /&gt;சீனப்புரட்சிக்கான நமது பொது வேலைத்திட்டமும் குறிப்பான வேலைத்திட்டமும் &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-21 &lt;br /&gt;மாவோ மற்றும் லெனினின் மேற்கோள்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்- 20 &lt;br /&gt;லெனின் மேற்கோள்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-19&lt;br /&gt;லெனினியத்தின் அடிப்படையான மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள் – ஸ்டாலின் &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-18&amp;nbsp; &lt;br /&gt;அரசியல் செயல் தந்திரங்கள், முழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் - லெனின் 146 &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-17 &lt;br /&gt;திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவு -லெனின் 144&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;குறிப்பு மேற்கண்டவை அச்சில்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேற்கோள்-16&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2012/02/blog-post_6846.html"&gt;ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்- வி.ஐ.லெனின்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-15&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2012/02/blog-post_3158.html"&gt;தோழர்களுக்குக் கடிதம் வி.இ.லெனின்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-14&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2012/02/blog-post_9704.html"&gt;போல்சுவிக்குகள் அரசு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா?&lt;/a&gt;&lt;br /&gt;வி.இ.லெனின்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-13&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2012/02/blog-post_3691.html"&gt;மார்க்சியமும் புரட்சி எழுச்சியும் வி.இ.லெனின்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-12&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2012/02/blog-post.html"&gt;தொழிலாளர் கட்சியின் விவசாய வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து&lt;/a&gt;&lt;br /&gt;வி.இ.லெனின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-11&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/11/blog-post_6114.html"&gt;சமூக சனநாயகத்தின் விவசாய வேலைத்திட்டம் வி.இ.லெனின்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-10&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/11/blog-post.html"&gt;சீனப்புரட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-9&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/goog_1489056678"&gt;மாவோவின் மேற்கோள்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-8&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/10/blog-post_18.html"&gt;ஜனநாயகப் புரட்சியில் சமூக-சனநாயகத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;(நூலிலிருந்து)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-7&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/10/blog-post.html"&gt;அடித்தளமும் மேற்கட்டுமானமும், எங்கெல்ஸ் மேற்கோள், கோனிக்ஸ்பேர்க்கிலிருந்த ஜோசப் பிளாச்சுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-6 &lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/09/blog-post_29.html"&gt;அடித்தளமும் மேற்கட்டுமானமும், மார்க்ஸின் மேற்கோள், அரசியல் பொருளாதாரவிமர்சனத்துக்கு ஒரு கருத்துரையில் இருந்து&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-5&lt;br /&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/09/blog-post_22.html"&gt;எழுச்சியும் போரும் குறித்து- லெனின்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோள்-4&amp;nbsp; &lt;br /&gt;&lt;div closure_uid_ag0vj3="458"&gt;&lt;div closure_uid_ttrri1="160"&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/09/blog-post.html"&gt;அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள்.-ஜே. வி .ஸ்டாலின்&amp;nbsp; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ag0vj3="458"&gt;&lt;div closure_uid_60lhjp="143"&gt;&lt;div closure_uid_ttrri1="159"&gt;&lt;br /&gt;&lt;span closure_uid_ttrri1="167"&gt;மேற்கோள்-3&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ttrri1="159"&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/09/blog-post_23.html"&gt;விவசாயப் பிரச்சனை பற்றிய கட்சியின் அடிப்படை முழக்கங்கள்- ஜே.வி.ஸ்டாலின்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ag0vj3="458"&gt;&lt;div closure_uid_ttrri1="158"&gt;&lt;br /&gt;மேற்கோள்-2&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_60lhjp="142" closure_uid_ag0vj3="458"&gt;&lt;div closure_uid_60lhjp="126"&gt;&lt;div closure_uid_ttrri1="122"&gt;&lt;span closure_uid_60lhjp="133" closure_uid_ttrri1="120"&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/08/blog-post_29.html"&gt;ருஸ்யப் பொதுவுடைமையாளர்களின் அரசியல் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் - ஜே.வி.ஸ்டாலின்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_60lhjp="138"&gt;&lt;br /&gt;&lt;span closure_uid_60lhjp="137"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span closure_uid_60lhjp="137"&gt;மேற்கோள்-1&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ag0vj3="458"&gt;&lt;div closure_uid_60lhjp="141"&gt;&lt;div style="border: currentColor;"&gt;&lt;span closure_uid_ag0vj3="484"&gt;&lt;a href="http://mllibray.blogspot.com/2011/08/blog-post_16.html"&gt;ரக்ஷ்யப் பொதுவுடமையாளர்களின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும் என்ற பிரச்சனை குறித்து- ஜே.வி.ஸ்டாலின்﻿&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_ag0vj3="123" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_ag0vj3="123" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-NEGGWJDf4k0/TlYSE2cdXlI/AAAAAAAAIUM/W0l0h4gyrC0/s1600/STCover-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="624" qaa="true" src="http://3.bp.blogspot.com/-NEGGWJDf4k0/TlYSE2cdXlI/AAAAAAAAIUM/W0l0h4gyrC0/s640/STCover-2.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong closure_uid_igyv0c="210"&gt;பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - &lt;u&gt;சமரன் தொகுப்பு நூல்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_igyv0c="190"&gt;இந்நூலின் முதல் ஆங்கிலப்பதிப்பு 1985 அக்டோபரிலும், இரண்டாம் பதிப்பு தமிழில் 1988 டிசெம்பரிலும் அச்சுப் பிரதிகளாக வெளிவந்தன.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_igyv0c="194"&gt;இந்நூலை இணையப் பதிப்பாக வெளியிட `மார்க்சிய அறிவக ஆக்கக் குழு` முயல்கின்றது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_ag0vj3="121" closure_uid_igyv0c="191"&gt;இந்நூல் புரட்சியை எவ்வாறு விஞ்ஞான வழியில் நடத்துவது பற்றிய மார்க்சிய விஞ்ஞானத்தின் ஒரு பகுதி - (&amp;nbsp;தன்னியல்புக்கு மாற்றான அரசியல் போர்த்தந்திரப் பாதை) -&amp;nbsp;குறித்த தொகுப்பாகும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ag0vj3="122" closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_ag0vj3="120"&gt;இரண்டு பக்கங்களுக்கு கீழான மேற்கோள்களில் இருந்து இருபத்தைந்து பக்கங்களுக்கு மேற்பட்ட மேற்கோள்கள் வரையில் மார்க்சிய மூலவர்களான ஐம்பெரும் தலைவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய சுமார் 362 பக்கங்களுடைய நூலாகும் இது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;இந்நூலில் 34 மேற்கோள்கள் உள்ளன.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;நாம் ஒவ்வொரு மேற்கோளாக அச்சிட்டு வெளியிட முனைகின்றோம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;இதுவரையில் நாம் அச்சேற்ற முடிந்தது ஒரே ஒரு மேற்கோளே ஆகும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_60lhjp="144" closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;இத்தொடர் பணியில் படிப்படியாக இதரவற்றை அச்சேற்றுவது நமது திட்டமாகும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;இப்பணியில் ஊக்கத்துடன் இணையுமாறு தோழர்களை வேண்டிக்கொள்கின்றோம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong closure_uid_60lhjp="124" closure_uid_igyv0c="193"&gt;இந்நூலை மார்க்சிய அறிவகத்தில் இணைக்கவும், இப்பதிப்புரையை பிரசுரிக்கவும்&amp;nbsp;அநுமதித்தமைக்கு,&amp;nbsp;&amp;nbsp;என்றும் எமது நன்றி.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;மார்க்சிய அறிவக ஆக்கக் குழு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;25-08-2011&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_igyv0c="179" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;===========================================================&lt;/span&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-1800570201882321813?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/1800570201882321813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/08/blog-post_25.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/1800570201882321813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/1800570201882321813'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/08/blog-post_25.html' title='பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - சமரன் தொகுப்பு நூல்'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NEGGWJDf4k0/TlYSE2cdXlI/AAAAAAAAIUM/W0l0h4gyrC0/s72-c/STCover-2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-676333690476062959</id><published>2011-08-04T18:06:00.000-07:00</published><updated>2011-08-10T08:35:37.527-07:00</updated><title type='text'>சமச்சீர்க் கல்விக்கான மக்கள் போராட்டங்கள் வெல்க!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_8enkcw="105" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_8yd1gy="111" style="color: red; font-size: large;"&gt;தமிழக அரசே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_8yd1gy="111" style="color: red; font-size: large;"&gt;&amp;nbsp;சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உடனே அமூல்படுத்து!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_8yd1gy="110"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_8enkcw="143" closure_uid_ppm5pj="121" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9KjZSAe1Tb4/Tjx-j3j3TLI/AAAAAAAAISA/GCQn8Rs6SyE/s1600/MaJIK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-9KjZSAe1Tb4/Tjx-j3j3TLI/AAAAAAAAISA/GCQn8Rs6SyE/s1600/MaJIK.jpg" t$="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="122"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="144"&gt;&lt;div closure_uid_ppm5pj="103" closure_uid_v2k9lt="103" style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;* &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="103" closure_uid_v2k9lt="114"&gt;&lt;span style="font-size: large;"&gt;பொதுப் பாடத்திட்டம் – சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் ஒரு அம்சமே! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="102"&gt;&lt;div closure_uid_v2k9lt="119"&gt;&lt;span style="font-size: large;"&gt;முழுமையான சமச்சீர்க் கல்விக்காகப் போராடுவோம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="151"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="149"&gt;&lt;div closure_uid_ppm5pj="104" closure_uid_v2k9lt="115" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="104"&gt;&lt;span style="font-size: large;"&gt;கல்வித் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை எதிர்ப்போம்!&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="106"&gt;&lt;span style="font-size: large;"&gt;அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமை ஆக்கப் போராடுவோம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="154" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="105" closure_uid_v2k9lt="120" style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;&lt;strong&gt;*&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="105"&gt;&lt;span style="font-size: large;"&gt;சமச்சீர்க் கல்வியை எதிர்க்கும் பன்னாட்டு, உள்நாட்டு கல்வி முதலாளிகளையும், மதவாதப் பிற்போக்கு சக்திகளையும் முறியடிப்போம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_8enkcw="155"&gt;&lt;div closure_uid_ppm5pj="107" closure_uid_v2k9lt="121" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="107" closure_uid_v2k9lt="122"&gt;&lt;span style="font-size: large;"&gt;புதியகாலனிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="155"&gt;&lt;div closure_uid_ppm5pj="108"&gt;&lt;span style="font-size: large;"&gt;தேசிய, ஜனநாயக கல்விக்காகப் போராடுவோம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="155"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="155"&gt;&amp;nbsp; 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="155"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="155" style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;&lt;strong closure_uid_8enkcw="168"&gt;&lt;u&gt;பொதுக்கூட்டம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="156"&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="165" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="165" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;13.08.2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="170" style="text-align: center;"&gt;&lt;span closure_uid_8enkcw="163" style="font-size: large;"&gt;சனிக்கிழமை மாலை 6.00 மணி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="164" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;அம்பாள் நகர் கடை வீதி,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ஈக்காட்டுதாங்கல்,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="161" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;கிண்டி, சென்னை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="126"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="166" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ்நாடு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="166" closure_uid_ppm5pj="124" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8enkcw="166" style="text-align: center;"&gt;&lt;div closure_uid_8yd1gy="102"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;தொடர்புக்கு: டேவிட் செல்லப்பா&lt;br /&gt;&lt;div closure_uid_8yd1gy="109"&gt;3/20, அண்ணா தெரு, மேட்டுக்குப்பம், வானகரம், சென்னை-98 தொலைபேசி 9382815231 / 8098538384/ e-mail &lt;a href="mailto:samaran1917@gmail.com"&gt;samaran1917@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_8yd1gy="109"&gt;&lt;div closure_uid_ppm5pj="123"&gt;00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="123"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_ppm5pj="123"&gt;&lt;div closure_uid_v2k9lt="123"&gt;&lt;strong&gt;அணிதிரளுங்கள்!&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆதரவு தாருங்கள்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_v2k9lt="123"&gt;&lt;strong&gt;======================================================================&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-676333690476062959?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/676333690476062959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/676333690476062959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/676333690476062959'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/08/blog-post.html' title='சமச்சீர்க் கல்விக்கான மக்கள் போராட்டங்கள் வெல்க!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9KjZSAe1Tb4/Tjx-j3j3TLI/AAAAAAAAISA/GCQn8Rs6SyE/s72-c/MaJIK.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-5161651512385193626</id><published>2011-07-27T14:19:00.000-07:00</published><updated>2011-07-27T14:19:15.257-07:00</updated><title type='text'>இந்திய அரசே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_cl6xf7="197"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;&lt;strong&gt;*&lt;/strong&gt;&lt;/span&gt; ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தாக்குதல், ஈழத் தமிழின மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு &lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="193"&gt;நடத்தப்பட்டதால், அது இனப் படுகொலை குற்றமாகும். இனப்படுகொலைகளுக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே வழியில்லை.&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="210"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="211"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;&lt;strong&gt;*&lt;/strong&gt;&lt;/span&gt;&amp;nbsp; ஈழத்தமிழர்களின் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுத்து, அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு தமிழீழ இன அழிப்புப் போரை நடத்தியது. அதன் எதிர் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் படையாகத் தோன்றி 30 ஆண்டுகளாக இனத் தற்காப்புப் போரில் ஈடுபட்டனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் ஒரு தேசிய இன விடுதலைப் போரே ஆகும். &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a closure_uid_cl6xf7="175" href="http://2.bp.blogspot.com/-DOCIC-YeNYY/Ti9u4qVg7qI/AAAAAAAAIPs/AbPVzHvJ4hk/s1600/BJS-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480px" src="http://2.bp.blogspot.com/-DOCIC-YeNYY/Ti9u4qVg7qI/AAAAAAAAIPs/AbPVzHvJ4hk/s640/BJS-1.jpg" t$="true" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="249" style="clear: both; text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;இராசபட்சேவுடன் இணைந்து ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது இந்திய அரசு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுடன் (UPA) அரசாங்கம் செய்துகொண்ட 2002ஆம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தை இராசபட்சே எதிர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் இராசபட்சே அந்த போர் ஓய்வு ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பாசிச இன ஒழிப்புப் போரில் முழு மூச்சாக ஈடுபட்டார். இந்த இனப் படுகொலை யுத்தத்தை நடத்துவதற்கு துணைக்கு வருமாறு இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளை அழைத்தார். இந்த போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_cl6xf7="269"&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்து மீறி நடந்து கொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானிக்கப்படும் நிலைவந்தால், இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="249" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="249" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bPe3Z-k6EhE/Ti9u8MfK6zI/AAAAAAAAIPw/Od56BHA2A38/s1600/BJS-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480px" src="http://1.bp.blogspot.com/-bPe3Z-k6EhE/Ti9u8MfK6zI/AAAAAAAAIPw/Od56BHA2A38/s640/BJS-2.jpg" t$="true" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="315"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="317"&gt;&lt;strong closure_uid_cl6xf7="319"&gt;போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டில் ஏற்றும் போராட்டம் இலங்கையை எதிர்த்தது மட்டுமல்ல இந்திய அரசை எதிர்த்ததும்தான்.&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="318"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஏனெனில் இந்தப் போரை சிங்கள அரசுடன் இந்திய அரசும் சேர்ந்தே நடத்தியது. இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை. மேலும் தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உளப்பூர்வமாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், வார்த்தைகளையும் நம்ப இயலாது. எனவே ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசோடு மேற்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்த்துதான் போர்க்குற்றவாளி என்ற கோரிக்கையை வெல்ல முடியும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VgqGGBBJoX4/Ti9vGEWNeJI/AAAAAAAAIP0/0HYL7Wp56l8/s1600/BJS-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480px" src="http://1.bp.blogspot.com/-VgqGGBBJoX4/Ti9vGEWNeJI/AAAAAAAAIP0/0HYL7Wp56l8/s640/BJS-3.jpg" t$="true" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="351" style="text-align: center;"&gt;&lt;strong&gt;தமிழகத்தில் &amp;nbsp;ஈழ அகதிகளின் அரசியல் உரிமை &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு ஜெயலலிதா இலங்கைப் பிரச்சினையில் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தத்தான் முடியுமே தவிர வேறு &lt;br /&gt;எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதே அதன் பொருள். அது முடியாவிட்டாலும் கூட, தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளும் சிறை போன்ற வதைமுகாம்களில்தான் வசித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இப்பிரச்சினையில் அவர்களை சுதந்திரமாக அனுமதித்து பிற நாடுகளில் அகதிகளுக்கு உள்ளது போன்ற அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="349" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nIwqdXZypzc/Ti9vufKtgeI/AAAAAAAAIP8/6a-cxlzxsc8/s1600/Picture+023.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480px" src="http://4.bp.blogspot.com/-nIwqdXZypzc/Ti9vufKtgeI/AAAAAAAAIP8/6a-cxlzxsc8/s640/Picture+023.jpg" t$="true" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_cl6xf7="402" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இராசீவ் படுகொலை என்பது இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களின் எதிர்விளைவாகும். இந்தியாவின் விஸ்தரிப்புவாத &lt;br /&gt;நலன்களிலிருந்து, இலங்கை சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க இராசீவ் காந்தி இந்தியப் படையை அனுப்பி ஈழமக்கள் மீது ஒரு போரை &lt;br /&gt;நடத்தினார். அந்த படை தமிழர்களுக்கு உதவி எனும் பேரில் ஈழத்தமிழ் மக்களை நரவேட்டையாடியது. ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை கொன்றொழித்தது. பெண்களை கற்பழித்ததுடன் ஈழத்தை சூரையாடியது. எனவேதான் இப்படையின் தலைவர் என்ற அடிப்படையில் இராசீவ் கொல்லப்பட்டார். எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும். இராசீவ் படுகொலையைக் காரணம் காட்டி, விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதேயாகும்.&lt;br /&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="385" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="385" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ik2FsAapDPE/Ti9v6yfNBhI/AAAAAAAAIQA/E1iycNPNSdA/s1600/Picture+038.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480px" src="http://4.bp.blogspot.com/-ik2FsAapDPE/Ti9v6yfNBhI/AAAAAAAAIQA/E1iycNPNSdA/s640/Picture+038.jpg" t$="true" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="436" style="clear: both; text-align: left;"&gt;விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து அகண்ட ஈழம் உருவாக்கத் திட்டம் வைத்துள்ளது என்று இந்திய அரசு கூறுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். இராசீவ்காந்தி கொலையை மட்டும் வைத்து அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது என்பதால் இந்தியா கூறுகின்ற பொய்யேயாகும். அத்தகைய ஒரு திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருக்கவில்லை என்பதோடு, தாங்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றே கூறிவந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக எந்த ஒரு குற்றத்தையும் இதுவரை புரிந்ததில்லை. தமிழக முதல்வர் தாம்தான் விடுதலைப் புலிகளை தடை செய்யச் சொன்னேன் என்று தற்போதும் கூறுகிறார். இராசபட்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தி பேசியிருப்பது நியாயமற்றது. எனவே மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதானத் தடையை உடனடியாக நீக்கவேண்டும். &lt;/div&gt;&lt;div class="separator" closure_uid_cl6xf7="436" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-N7QWtpDZKUk/Ti9wKlmIESI/AAAAAAAAIQE/HhEdnG7xsi8/s1600/Picture+041.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480px" src="http://3.bp.blogspot.com/-N7QWtpDZKUk/Ti9wKlmIESI/AAAAAAAAIQE/HhEdnG7xsi8/s640/Picture+041.jpg" t$="true" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_cl6xf7="486"&gt;ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய அரசும் &amp;nbsp;இராசபட்சே ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதை&amp;nbsp; எதிர்த்துப் போராடாமல் - இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், ஈழத்தமிழர்களின் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்தவும், ஈழமக்களுடைய அரசியல் சுதந்திரம் (சுயர்நிர்ணய உரிமை) மற்றும் வாழ்வுரிமைகளை வெல்வதும் சாத்தியமில்லை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்பது இன்றைய உடனடி தேவையாக உள்ளது.&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="486"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="486" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="493" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_cl6xf7="491" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;தமிழ்நாடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-5161651512385193626?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/5161651512385193626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5161651512385193626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/5161651512385193626'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/blog-post_27.html' title='இந்திய அரசே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-DOCIC-YeNYY/Ti9u4qVg7qI/AAAAAAAAIPs/AbPVzHvJ4hk/s72-c/BJS-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-569933118212261918</id><published>2011-07-27T08:06:00.000-07:00</published><updated>2011-07-27T13:13:17.963-07:00</updated><title type='text'>கழகச்செய்திகள்: கறுப்பு ஜூலை 28` கடலூர் ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_k97lx0="108"&gt;&lt;div closure_uid_q2o506="100"&gt;&lt;a href="https://picasaweb.google.com/113271274007864463899/Black_July_2011_Samaran1917#slideshow/5633705891733621602"&gt;இராசபட்சேவை கூண்டில் ஏற்றக்கோரும் கழகக் கண்டன ஆர்ப்பாட்டம்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-569933118212261918?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/569933118212261918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/569933118212261918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/569933118212261918'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/28.html' title='கழகச்செய்திகள்: கறுப்பு ஜூலை 28` கடலூர் ஆர்ப்பாட்டம்'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-4734977020018900478</id><published>2011-07-23T20:56:00.000-07:00</published><updated>2011-07-24T15:54:00.522-07:00</updated><title type='text'>கருப்பு ஜுலை`28 (1983-2011) ம.ஜ.இ.கழக போல்சுவிக் போர்க்குரல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_fehwqz="277" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;இந்திய அரசே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="270" style="color: red; font-size: large;"&gt;போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_sn75gx="113" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="258" closure_uid_sn75gx="117" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_sn75gx="114"&gt;&lt;span style="font-family: inherit;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சிங்களப் பேரினவாத, புத்த மதவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அப்போர் மூள்வதற்கு மூல காரணமான தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. தேசிய இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் உலகச் சட்டங்கள் அனைத்தையும் மீறி வன்னி மக்களை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த இனப்படுகொலை பெரும் போர்க் குற்றமாகும். அது மட்டுமின்றி, போர் முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசின் இன ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது. தமிழீழ மக்களுக்கு அரசியல் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதுடன், போரின் கடைசிக் கட்டத்தில் வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேரக்குறைய 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாழ்விடங்களில் அமர்த்தப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழல், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி உலகமெங்கும் இராசபட்சே கும்பலை போர்க் குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஈழத் தமிழர்களின் அரசியல் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை மீட்கப் படவேண்டும் என்பதற்கான இயக்கமும் வலுத்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="284"&gt;எனவே, இன்று ஈழத்தமிழ் மக்களின் மூன்று அடிப்படைப் பிரச்சனைகள் &lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="284"&gt;1) இலங்கை அரசும் இராசபட்சே கும்பலும் போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்துதல் &lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="284"&gt;2) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்தை மீட்டெடுத்தல் &lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="284"&gt;3) ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமை மீட்டெடுத்தல் &lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="284"&gt;ஆகியவற்றிற்கு உடனடியாக தீர்வு காண வேண்டியுள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="285"&gt;&lt;strong&gt;முதலாவதாக இலங்கையில் நடந்த முப்பதாண்டு போரையும் போர்க் குற்றங்களையும் எடுத்துக்கொள்வோம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="286"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="288"&gt;பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை ஆளும் வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்ட காலம் முதலே ஈழத்தமிழ் தேசிய இனச் சிக்கல் இருந்து வருகிறது. இலங்கையின் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அரசு இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் மீது குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்திவரும் இன ஒடுக்குமுறையை தன் வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமையை பறித்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை தேசிய இனம் என ஏற்க மறுத்தல், தமிழினத்தின் மீது ஒரு திட்டமிட்ட பொருளாதார, சமூக, கலாச்சார ஒடுக்குமுறைகளைத் தொடுத்தல் என்ற சிங்கள பேரினவாத, புத்தமதவாத இலங்கை அரசு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் ஈழத்தமிழ் மக்கள் போராடி வந்தனர். அவர்கள் தங்களது உரிமைகளைக் கோரி பல ஆண்டுகாலமாக இயக்கம் நடத்தினர்.&lt;/div&gt;&lt;br /&gt;ஜீ.ஜி.பொன்னம்பலம் தொடங்கி அமிர்தலிங்கம் ஈறாக சமரசத் தலைவர்கள் தலைமையில் ஜனநாயக ரீதியில், அமைதி வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இனியும் இரு தேசிய இனங்களும் இலங்கை அரசமைப்புக்குள் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில்தான் ஈழத் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்ற முடிவு வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை, அடுத்து வந்த தேர்தல் மூலம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து “சுயாட்சி”, “தனி ஈழம்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980களிலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடின.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களின் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுத்து, அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு தமிழீழ இன அழிப்புப் போரை நடத்தியது. அதன் எதிர் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் படையாகத் தோன்றி 30 ஆண்டுகளாக இனத் தற்காப்புப் போரில் ஈடுபட்டனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் ஒரு தேசிய இன விடுதலைப் போரே ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="289"&gt;&lt;strong&gt;இரண்டாவதாக சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இராசபட்சே கும்பல் செய்த போர் குற்றங்களை எடுத்துக்கொள்வோம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="290"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஈழத்தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண இலங்கையின் சிங்கள பேரினவாத அரசும், ஆளும் வர்க்கங்களும் எப்போதும் விரும்பியதில்லை. ஈழத் தமிழினத்தை ஒரு தேசிய இனமாகவோ அதன் சுயநிர்ணய உரிமையையோ அவர்கள் அங்கீகரித்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுடன் (UPA) அரசாங்கம் செய்துகொண்ட 2002ஆம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தை இராசபட்சே எதிர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் இராசபட்சே அந்த போர் ஓய்வு ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பாசிச இன ஒழிப்புப் போரில் முழு மூச்சாக ஈடுபட்டார். இந்த இனப் படுகொலை யுத்தத்தை நடத்துவதற்கு துணைக்கு வருமாறு இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளை அழைத்தார். இந்த போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;2009ஆம் ஆண்டு இறுதியிலும் 2010 மே மாதம் வரையில் நடைபெற்ற கடைசிக் கட்ட ஈழப் போரில் ஏற்பட்ட இன அழிவு குறித்து உலகத் தமிழர்கள் எடுத்துக்காட்டிய சில அடிப்படை உண்மைகளை ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1) இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டு வீச்சுக்கள் மூலம் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2) மருத்துவ மனைகள் மற்றும் மனித நேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுகளுக்கு இறையாயின.&lt;br /&gt;&lt;br /&gt;3) பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்க விடாமல் இலங்கை அரசு தடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;4) போரில் உயிர் பிழைத்த மக்கள் குறிப்பாக உள்நாட்டில் இடம் பெயரவைக்கப்பட்ட மக்கள் மற்றும் போராளிகள் என்று சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;5) போர் களத்துக்கு அப்பால் இருந்து போரை எதிர்த்த ஊடகத்துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong closure_uid_sn75gx="128"&gt;இலங்கையில் நடந்தது இனப் படுகொலையே:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இனப் படுகொலை” என்பதற்கும் “மனித குலத்திற்கு எதிரானக் குற்றம்” என்பதற்கும் இடையே மயிரிழை வேறுபாடு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பொது மக்கள் மீது திட்டமிட்ட முறையிலோ விரிவான அளவிலோ தெரிந்தே நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானக் குற்றம் எனப்படும். இவ்வாறான படுகொலைத் தாக்குதல் ஒரு தேசிய இனமக்கள் மீதோ, ஒரு மரபினக் குழுவினர் மீதோ, ஒரு பண்பாட்டு இனத்தினர் மீதோ, ஒரு மத்தினர் மீதோ வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டால் அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அது இனப்படுகொலை குற்றமாகும். (இந்திய சூழலில் ஒரு சாதியின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டால் அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களின் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அதுவும் இனப்படுகொலை குற்றமாகும் என்பதையும் இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும் என ஏற்க வேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இன அழித்தொழிப்பு என்பதற்கு யூகோஸ்லாவியா தீர்ப்பு குறிப்பான நிபந்தனையை வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உடலியல் ரீதியாகவோ கட்டமைப்பு வகையிலோ அழிக்கப்பட்டால் அந்த அழித்தொழிப்பு இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(மனிதகுலப் பகைவன் - கி.வெங்கட்ராமன், என்ற நூலிலிருந்து பக்கம் 21)&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் கட்ட ஈழப்போர் குறித்து ஐ.நா. பின்வருமாறு கூறுகிறது. “இலங்கைப் படையினர் நடத்திய இத்தாக்குதல் வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனவதை (persecution) நடவடிக்கையாகும்” என ஐ.நா. குழுவினர் வரையறுத்துள்ளனர். (மேற்கூறப்பட்ட நூல் பக்கம் 14)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தாக்குதல், ஈழத் தமிழின மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதால், அது இனப் படுகொலை குற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலைகளுக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே வழியில்லை என்பது உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="291"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இராசபட்சேவுடன் இணைந்து ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது இந்திய அரசு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="300"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_sn75gx="129"&gt;போரை தீவிரப்படுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு 1000 கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக அளித்தது. ஏராளமான இராணுவத் தளவாடங்களை வழங்கியது. விடுதலைப் புலிகள் தாக்குதலால் சேதமடைந்த பலாலி இராணுவ விமானப் படைத்தளத்தை சீர்படுத்திக் கொடுத்தது. “சார்க்” மாநாட்டிற்கு ஏராளமான இராணுவத்தினருடன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவுக்கு திரும்பும் போது பெரும்பாலான இந்திய இராணுவ வீரர்களை இலங்கையிலேயே விட்டுவிட்டு வந்தார். அந்த இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவத்தோடு இணைந்து இராசபட்சேவின் இன ஒழிப்புப் போரில் பங்கு கொண்டனர்.&lt;/div&gt;&lt;br /&gt;இந்தியாவின் முப்படைத் தளபதிகள் அவ்வப்போது இலங்கைக்குச் சென்று இலங்கை இராணுவத்திற்கு ஆலோசனை வழங்கி வழிக்காட்டினர். போர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் வழிக்காட்டவும் இந்திய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை உயர் அதிகாரிகள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இராணுவத் தளவாடங்களை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் கப்பலைத் தாக்கி கடலில் மூழ்கடித்தது. அத்தோடு இந்தோனிசியக் கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதத் தளவாடங்களை இந்திய கடற்படை தாக்கி அழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார நிலைமைகள் காரணமாக வெளிநாட்டு வர்த்தக பற்று வரவின் பற்றாக் குறையால், இலங்கை அரசு தத்தளித்துக்கொண்டிருந்த போது, மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டு செலவாணி நிதியம் (IMF) இழுத்தடித்துக் கொண்டிருந்த போது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாக பரிந்துரைத்து வாங்கித் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இலங்கை அரசின் கூட்டாளியாக செயல்பட்ட சோனியா மன்மோகன் கும்பல் போர் முடிந்த பின்பும் இராசபட்சேவை காப்பாற்ற சர்வதேச அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும், ஜெனிவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் 2009ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்து காப்பாற்றியது இந்தியாதான். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதாக இராசபட்சேவைப் பாராட்டி அதே மனித உரிமை பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அரும்பாடுபட்டு வெற்றி பெற்றது இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்து மீறி நடந்துகொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானிக்கப்படும் நிலைவந்தால், இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="294"&gt;&lt;strong&gt;போருக்குப் பின் இலங்கை அரசின் தமிழின ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஐ.நா. விசாரணை ஆணையம் கீழ்வருமாறு கூறுகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;அ) தமிழ் பயங்கரவாதத்தை வீழ்த்தி விட்டதாக ஒரு வகை வெற்றி வெறஇலங்கை அரசால் தொடர்ந்து பரப்பப் படுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டும் போரில் நிகழ்த்திய மனித அழிவு கூட வெற்றியின் அடையாளமாக காட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) இன அடிப்படையில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளியல் ஒதுக்கல்தான் அங்கு நடைபெற்ற இன மோதலுக்கு மைய காரணமாக அமைகிறது. அது தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இ) அவசர காலச் சட்டம், பங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகிய போர்காலச் சட்டங்கள் போர் முடிந்த பிறகும் தொடர்வது மட்டுமின்றி போர் நடந்த பகுதிகளில் படைக் குவிப்பு, தொடர்வதும் இராணுவ ஒட்டுக் குழுக்கள் வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் ஈடுபட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ) ஊடகத்துறையின் மீது கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அங்கு அமைதியின்மை நீடித்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களிரிடம் பேரினவாத சிந்தனை பின்வருமாறு வெளிப்படுகிறது. தமிழர்கள் அந்நியர்கள் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது. அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சிங்களரிடம் மேலோங்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த இராணுவ காவலில் முகாம்களில் ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். உணவுகளும், மருந்துகளும், குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் தமிழ் மக்கள் சீரழிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தமிழர்களுடைய விளைநிலங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்படும் நிவாரண நிதிகளும் கட்டப்படும் வீடுகளும் டிராக்டர்களும் சிங்களருக்கு வழங்கப்படுகின்றன. ஈழத் தமிழ் மக்களின் சைவ திருக்கோவில்கள் புத்த கோவில்களாகவும், மடங்களாகவும் மாற்றப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய ஊர் பெயர்களெல்லாம் சிங்களப் பெயர்களாகவும் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் புதிது புதிதாக அமைக்கப்படுகின்றன. சிங்கள இராணுவ குடியிருப்புகளும் கட்டப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதோடு, அவர்களது பகுதிகளெல்லாம் சிங்கள மயமாக்குவதன் மூலம் சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசு தனது இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="296"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இராசபட்சே கும்பல் போர்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="297"&gt;&lt;strong&gt;போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) உறுதிப்படுத்தபட வேண்டும்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="298"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசுக்கும் ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கும் (தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்) இடையில் நடைபெற்ற போர் முடிவடைந்தபிறகு, போரில் இராசபட்சே கும்பல் நிகழ்த்திய போர் குற்றங்களுக்காகத் தண்டனை அளிக்க வேண்டிய பிரச்சனைக்கும்; போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கு அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக, ஈழத்தமிழினப் போரில் இராசபட்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றிய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இலங்கையில் இறுதிப் போர்க்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றம்தான் என்று ஐ.நா. விசாரனைக் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா. பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஏதாவது ஒரு நாடு ஐ.நா. மனித உரிமை மன்றம் அல்லது பாதுகாப்பு குழுவில் இவ்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து, அது நிறைவேறினால்தான் செயலுக்குவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழின ஒழிப்புப் போரை இலங்கை அரசு இந்தியாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு நடத்தியதால் இந்திய அரசு இராசபட்சேயின் போர்க் குற்றங்களின் ஆதரவாளனாகவே இருந்துவருகிறது. போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அரசுடனும் இராசபட்சேவுடன் இந்திய அரசு கூடிக்குலாவுகிறது. ஐ.நா.வின் மனித உரிமைப் பாதுகாப்பு மன்றத்தில் இலங்கை அரசைக் கண்டித்து “சுவிஸ் நாடு கொண்டுவந்த தீர்மானத்தை” தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக் கட்ட ஈழப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டது போர் குற்றம்தான் என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவித்திருப்பதை, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனம் செய்வதற்கு மாறாக, இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் இராசபட்சே கும்பலைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்குப் பயன்படுத்த விரும்புகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஜனநாயகம்’ ‘மனித உரிமை’ என்ற பெயரில் இராணுவ சர்வாதிகார லிபியா-கடாபி மீது தாக்குதல் நடத்துகிறதே தவிர ஈழத்தமிழினப் போரை நடத்திய இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி எனப் பிரகடனப் படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் இராசபட்சே கும்பல் போர்க்குற்றங்களை கண்டிக்காமல் இருந்தன. இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளிதான் என்கிற உண்மை பல நாடுகளில் உணரத்தொடங்கிய நிலையில் அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் விளைவாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. பிரான்சு, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரானத் தீர்மானம் கொண்டுவரப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;தென்னாசியாவில் செல்வாக்கு மண்டலத்துக்கு அமெரிக்காவுடன் போட்டியிடவும், இலங்கையைத் தங்களுக்கு ஒரு தளமாக பயன்படுத்தவும் இலங்கை அரசுக்கு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. ஆகையால் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி இராசபட்சேவிற்கு முட்டுக்கொடுத்து தாங்கிப் பிடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இலங்கை மீது தனது துணை மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், இலங்கை அரசு சீன அணிக்குள் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசும் சோனியா-மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளி இராசபட்சேவை ஆதரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ அணி நாடுகளுக்கும் சீனா, ரஷ்யா அணிக்கும் இடையிலான முரண்பாட்டையும், இலங்கையின் மீது தனது துணை மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் இந்தியாவுக்கும் இலங்கையைத் தனது தளமாக பயன்படுத்த விரும்பும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் பயன்படுத்திக்கொண்டு இராசபட்சே கும்பல் ஈழத்தமிழின அழிப்புப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களினால் வரும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுள்ள சர்வதேச சூழலில், உலக உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும், தங்கள் சொந்த நாட்டு அரசு, இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கவும், இலங்கை மீது பொருளாதாரத் தடைவித்திக்கக் கோரியும் போராடவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="302"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) உறுதிப்படுத்தப்பட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="304"&gt;ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதல் இனப்படுகொலை குற்றமாகும். இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம் இந்த அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க தேசிய இனத்தோடு (ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்தோடு) ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே இடமில்லை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.&lt;/div&gt;&lt;br /&gt;ஆனால் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதற்கு மாறாக ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்கள இனத்தவருக்கு இணையாக, சம உரிமை கிடைப்பதற்கு இலங்கை அரசமைப்புக்குள்ளேயே, இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஈழத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அம்மக்களின் மறுவாழ்வுக்கு இலங்கை அரசை வலியுறுத்துவது என பசப்பிக்கொண்டிருக்கிறது சோனியா மன்மோகன் கும்பல். இதையே கிளிப்பிள்ளைப் போல் ஜெயலலிதாவும், திருத்தல்வாதிகளும் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இலங்கையில் நிலவிவரும் நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்க்க, அரசியல் அதிகாரம் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது, அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இராசபட்சே, நிலம் மற்றும் காவல்துறையின் மீது மாநில அரசாங்கங்களுக்கு கட்டுப்பாட்டைத் தர இயலாது என்று கூறிவிட்டது. இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது தொடுத்த ஈழத்தமிழின ஒழிப்புப் போருக்குப் பிறகு சிங்களப் பேரினவாத புத்த மதவாத இலங்கை அரசின் அமைப்புக்குள் இரண்டு இனத்தவர்களும் சேர்ந்து வாழ வழியில்லை. ஈழத்தமிழ் மக்கள் சம உரிமை பெறுவது, என்றும் நடவாத காரியம். மேலும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் ஈழத்தமிழின ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்வது, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவது தவிர்க்க முடியாதது என்பது நிரூபணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால்தான் மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என கோருகிறோம். &lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="306"&gt;&lt;strong&gt;ஈழத்தமிழரின் வாழ்வுரிமை&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“இன அழிப்புப் போர்” முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேரக்குறைய 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப் படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் தொடர்கிறது. அவர்களுடைய விளைநிலங்கள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும் பகுதியை இராணுவப் பகுதிகளாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழி ஏதுமின்றி ஈழத்தமிழினம் சிதறடிக்கப்பட்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுள்ள இந்த அவலநிலைக்கு முடிவுகட்டப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முகாம்கள் கலைக்கப்பட்டு அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களர்கள் வெளியேற்றப்படவேண்டும். தமிழ் மக்களுடைய வேளாண் நிலங்கள் திரும்பவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை புனர்நிர்மானம் செய்துகொள்ள பொருளாதார உதவிகள் செய்யப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஈழமக்கள் இவையெல்லாம் பெறவேண்டுமானால், இராசபட்சே கும்பலின் இனவெறிப் பாசிச ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேண்டும். நெருக்கடிக் காலச்சட்டங்கள் மற்றும் பிற அடக்குமுறை சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும். ஈழமக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையேல் ஈழத்தமிழ் மக்களுக்கு செய்யும் உதவியெல்லாம், சிங்கள இனவெறிப் பாசிசத்திற்கே சேவை செய்யும். எனவே, ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கானப் போரட்டங்களை ஆதரிக்க வேண்டியது மிகமிக அவசர அவசியமாக மாறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="307"&gt;&lt;strong&gt;இராசபட்சேவை போர்க்குற்றவளி என அறிவிக்கக் கோரியும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரியும் தமிழக சட்டமன்றத் தீர்மானம்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="308"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இராசபட்சேக் கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களாலும் வழிமொழியப்பட்டு, தமிழக சட்டமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;“எனவே, மனிதாபிமான மற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லபடுவதற்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்தவேண்டும் என்றும், இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மாற்று வாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி, சிங்களவர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி அரசு சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தீர்மானத்தில் அடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐ.நா. சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்;&lt;br /&gt;&lt;br /&gt;2. இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமறுவாழ்வு அளித்து அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்துவது;&lt;br /&gt;&lt;br /&gt;3. சிங்களர்களுக்கு உரிய அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பது;&lt;br /&gt;&lt;br /&gt;4. அவ்வாறு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவது;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="309"&gt;இத்தீர்மானத்தில் இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோருவது, அது ஏற்கப்படாவிட்டால் இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கக் கோருவதும் ஏற்கத்தகுந்தது. &lt;strong&gt;ஆனால், மத்திய அரசு இன்று வரை போருக்குப் பிறகும் கூட இராசபட்சேக் கும்பலுடன் கூடிக் குலாவுகிறது. இந்தச் சூழலில் மத்திய ஆட்சியின் கொள்கையை எதிர்த்துப் போராடாமல், இந்த ஆட்சியையே, ஐ.நா.வை வலியுறுத்தக் கோருவது சந்தர்ப்பவாதமே.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="311"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="312"&gt;கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில், இலங்கையில் போர்நிறுத்தம் கோரி மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததைப் போன்றதுதான், தற்போது ஜெயலலிதா மத்திய அரசிடம் கோருவதும். &lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="312"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="312"&gt;போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டில் ஏற்றும் போராட்டம் இலங்கையை எதிர்த்தது மட்டுமல்ல இந்திய அரசை எதிர்த்தும்தான். ஏனெனில் இந்தப் போரை சிங்கள அரசுடன் இந்திய அரசும் சேர்ந்தே நடத்தியது. இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை. மேலும் தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உளப்பூர்வமாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், வார்த்தைகளையும் நம்ப இயலாது. எனவே ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசோடு மேற்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்த்துதான் போர்க்குற்றவாளி என்றக் கோரிக்கையை வெல்ல முடியும்.&lt;/div&gt;&lt;br /&gt;இந்தத் தீர்மானம் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரவில்லை. ஆனால் சிங்கள பேரினவாத புத்த மதவாத இலங்கை அரசமைப்பிற்குள்ளேயே “சிங்களர்க்குரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கவேண்டும்” என்று கோருவது நிறைவேறாதது. இன அழிப்புப் போருக்குப் பிறகும் கூட இராசபட்சே அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறையைத் தொடர்வது, இலங்கையில் நிலவும் அரசு அமைப்பிற்குள்ளேயே இக்கோரிக்கை நிறைவேற்றப்பட முடியாதது என்பதை நிரூபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="313"&gt;இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மாற்றுவாழ்வு வழங்கவேண்டும், அவர்களை சொந்த வாழ்விடங்களிலேயே குடியமர்த்த வேண்டும் என்றக் கோரிக்கையும் கூட, சிங்கள இனவெறிப் பாசிச இராசபட்சே கும்பலின் பாசிச அடக்குமுறைகள் தொடர்வதை எதிர்த்துப் போராடாமல் சாதிக்க முடியாது.&lt;/div&gt;&lt;br /&gt;இந்தத் தீர்மானத்தின் அடிப்படை பலவீனம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இலங்கை அரசுடன் இந்திய அரசு கூடிக் குலாவுவதை எதிர்த்து ஒரு நிலை எடுக்காததும், இலங்கையில் ஈழத்தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பதும்தான். &lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="315"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="314"&gt;&lt;strong&gt;ஈழ அகதிகளின் அரசியல் உரிமை&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு ஜெயலலிதா இலங்கைப் பிரச்சினையில் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதே அதன் பொருள். அது முடியாவிட்டாலும் கூட, தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளும் சிறை போன்ற வதைமுகாம்களில்தான் வசித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இப்பிரச்சினையில் அவர்களை சுதந்திரமாக அனுமதித்து பிற நாடுகளில் அகதிகளுக்கு உள்ளது போன்ற அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="316"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="318"&gt;இந்திய அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பை உலகிலேயே கொடிய பயங்கரவாத இயக்கம், இந்திய பிரதமர் இராசீவ் காந்தியை கொலை செய்த இயக்கம், இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து அகண்ட ஈழம் அமைப்பதை திட்டமாக கொண்டுள்ள இயக்கம் எனவே அது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி தடைசெய்துள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="319"&gt;சிங்களப் பேரினவாத இலங்கை அரசு கடந்த 30 ஆண்டுகாலங்களுக்கு மேலாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போரை நடத்தி பல்லாயிரக்கணக்கான பேரை படுகொலைசெய்து வருகிறது. அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புப் போரையே நடத்தியது. எனவே விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேச விடுதலை இயக்கமே ஒழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல. தற்போது இராசபட்சே கும்பல் ஈழத்தமிழினத்தின் மீது இன அழிப்புப்போரை நடத்தி 40 ஆயிரத்திற்கும் மேலானவர்களை படுகொலை செய்துள்ளது. இராசபட்சே போர்க்குற்றவாளி என்று உலகம் முழுவதும் அம்பலப்பட்டப் பிறகும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடையை நீடிப்பது சிங்களப் பேரினவாதத்திற்கு துணைப்போகும் செயலே.&lt;/div&gt;&lt;br /&gt;இராசீவ் படுகொலை என்பது இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களின் எதிர்விளைவாகும். இந்தியாவின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து, இலங்கை சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க இராசீவ் காந்தி இந்தியப் படையை அனுப்பி ஈழமக்கள் மீது ஒரு போரை நடத்தினார். அந்த படை தமிழர்களுக்கு உதவி எனும் பேரில் ஈழத்தமிழ் மக்களை நரவேட்டையாடியது. ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை கொன்றொழித்தது. பெண்களை கற்பழித்ததுடன் ஈழத்தை சூரையாடியது. எனவேதான் இப்படையின் தலைவர் என்ற அடிப்படையில் இராசீவ் கொல்லப்பட்டார். எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும். இராசீவ் படுகொலையைக் காரணம் காட்டி, விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து அகண்ட ஈழம் உருவாக்கத் திட்டம் வைத்துள்ளது என்று இந்திய அரசு கூறுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். இராசீவ்காந்தி கொலையை மட்டும் வைத்து அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது என்பதால் இந்தியா கூறுகின்ற பொய்யேயாகும். அத்தகைய ஒரு திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருக்கவில்லை என்பதோடு, தாங்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றே கூறிவந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக எந்த ஒருக் குற்றத்தையும் இதுவரை புரிந்ததில்லை. தமிழக முதல்வர் தாம்தான் விடுதலைப் புலிகளை தடை செய்யச் சொன்னேன் என்று தற்போதும் கூறுகிறார். இராசபட்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நியாயப்படுத்தி பேசியிருப்பது நியாயமற்றது. எனவே மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதானத் தடையை உடனடியாக நீக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="320"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;கச்சத் தீவை மீட்போம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1974, 76ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தோடு செய்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தங்களின்படி தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="321"&gt;இந்திய அரசின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்தே இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார். 1971ஆம் ஆண்டு பங்களாதேசப் போருக்குப் பிறகு அண்டை நாடுகளோடு நட்புறவு கொள்ள இந்திராகாந்தி முயற்சித்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல், தமிழக அரசையும் கூட கலந்து கொள்ளாமல், அதன் அனுமதியின்றி எதேச்சாதிகாரமாக கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தார். 1960ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் “பெருவாரி” வழக்கில் நாடாளுமன்றத்தின் ஒப்பதலின்றி ஒரு அங்குல நிலத்தைக் கூட மத்திய அரசு எந்த ஒரு நாட்டிற்கும் வழங்க அதிகாரமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. அதற்குப் பின் தான் இந்திராகாந்தி சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். எனவே சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது. எனவே, அதை உடனடியாக மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க கோருகிறோம்.&lt;/div&gt;&lt;br /&gt;கச்சத்தீவை தாரைவார்ததன் விளைவாக இந்திய மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமை பறிபோனது மட்டுமல்ல, அப்பிராந்தியத்தில் உள்ள கடல் வளங்களின் மீதான நமது நலன்களும் பறிபோய்விட்டன. மேலும் கச்சத் தீவுப் பிரச்சினை இராணுவ ரீதியிலும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எதிர்காலத்தில் சிங்கள அரசு வேறு ஒரு நாட்டுடன் உடன்பாடு செய்துகொண்டு அங்கு ஒரு இராணுவத் தளத்தை நிறுவுமானால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் எனவேதான் கச்சத்தீவை மீட்பதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே சிங்கள இனவெறி இராசபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம், இராசபட்சேக் கும்பலின் பாசிச அடக்குமுறைகள் நிலவுகின்ற இக்காலத்தில் ஒருபடி முன்னேற்றமேயாகும். எனினும் சிங்களப் பேரினவாத அரசுடன் இந்திய அரசு கூடிக்குலாவுவதை முறியடிக்காமல், தமிழக ஜெயலலிதா ஆட்சி, மத்திய அரசு ஈழத்தமிழினத்திற்கு செய்யும் துரோகத்தை எதிர்த்துப் போராடாதவரை, எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்தியவாதிகள் இராசபட்சே ஆட்சிக்கு ஆதரவு தருவதை எதிர்த்துப் போராடாமல் - இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், ஈழத்தமிழர்களின் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்தவும், ஈழமக்களுடைய அரசியல் சுதந்திரம் (சுயர்நிர்ணய உரிமை) மற்றும் வாழ்வுரிமைகளை வெல்வதும் சாத்தியமில்லை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்பது இன்றைய உடனடி தேவையாக உள்ளது. அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கு பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு ம.ஜ.இ.க மக்களை அறைகூவி அழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_fehwqz="322" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;இந்திய அரசே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="326" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="325" style="font-size: large;"&gt;*&amp;nbsp;இராசபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="326" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="326" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="325" style="font-size: large;"&gt;நடவடிக்கை எடு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="327" style="font-size: large;"&gt;*&amp;nbsp;இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="328" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;* இலங்கை அரசுக்கு அளித்துவரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="329" style="font-size: large;"&gt;*&amp;nbsp;தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை உடனே நிறுத்து!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="332" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="331" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;* கச்சத்தீவை மீட்கப்போராடுவோம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="334" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;மத்திய, மாநில அரசுகளே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="336" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="335" style="font-size: large;"&gt;*&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="324" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="339" style="color: red; font-size: large;"&gt;*&amp;nbsp;விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="337" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="338" style="font-size: large;"&gt;*&amp;nbsp;அகதிமுகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="338" style="font-size: large;"&gt;அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="344" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_bfzrli="136" closure_uid_fehwqz="343" style="font-size: large;"&gt;*&amp;nbsp;சிங்களக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதமேந்தும் உரிமை கொடு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="347" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_fehwqz="346" style="font-size: large;"&gt;&lt;span closure_uid_bfzrli="134" style="font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="349" style="text-align: center;"&gt;&lt;div closure_uid_bfzrli="133"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_bfzrli="133"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_fehwqz="323" style="text-align: center;"&gt;தமிழ்நாடு&lt;/div&gt;&lt;div closure_uid_bfzrli="132" closure_uid_fehwqz="351"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-4734977020018900478?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/4734977020018900478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/blog-post_23.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/4734977020018900478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/4734977020018900478'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/blog-post_23.html' title='கருப்பு ஜுலை`28 (1983-2011) ம.ஜ.இ.கழக போல்சுவிக் போர்க்குரல்'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-298127106417651757</id><published>2011-07-05T09:41:00.000-07:00</published><updated>2011-09-02T11:02:51.886-07:00</updated><title type='text'>மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-zgUSi2Sj5zo/ThM34fyOp7I/AAAAAAAAIOQ/ERFpJcVdDBA/s1600/mjik-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="412px" i$="true" src="http://3.bp.blogspot.com/-zgUSi2Sj5zo/ThM34fyOp7I/AAAAAAAAIOQ/ERFpJcVdDBA/s640/mjik-1.jpg" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; text-align: center;"&gt;&lt;strong&gt;மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 07.06.2011 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை (காவல்துறையினரின் மெத்தனத்தின் காரணமாக) 13.06.2011 அன்று சென்னை ஐ.சி.எப் ஏரியிலிருந்து பிணமாகத்தான் மீட்க முடிந்தது. கைவிரல் வெட்டப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தை அறுத்து இக்கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே ஏரியில் உடல் வீசப்பட்டுள்ளது என்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது போன்றே இக்கொலை நடந்துள்ளது என பார்த்தவர்கள் அனைவரும் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது மகன் படுகொலைக்கு, திருமுல்லைவாயில் காவல்நிலைய ஆய்வாளர்களான ரியாசுதீனும், கண்ணனுமே காரணம் என தோழர் சங்கரசுப்பு கூறியுள்ளார். திருமுல்லைவாயிலைச் சார்ந்த அருண்குமாரை திருட்டு வழக்கில் கைது செய்து, காவல்நிலையத்தில் வைத்து சித்தரவதை செய்து, தொடர்ந்து இவர்கள் இருவரும் பணத்தையும், நகைகளையும் பிடுங்கியபடியே இருந்தனர். அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து, அருண்குமாரை விடுவித்தது மட்டுமின்றி இவ்விரு காவல் ஆய்வாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வைத்ததோடு தலா ரூ.25,000 நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பையும் பெற்றுத் தந்தார். இந்த வழக்கிலிருந்து சங்கரசுப்பு விலகாவிட்டால், பின்னர் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டிவரும் என ஏற்கெனவே இவர்கள் இருவரும் மிரட்டினர். தற்போது தனது மகனைக் கொன்று பழிவாங்கியுள்ளனர் என்று தோழர் சங்கரசுப்பு கூறியுள்ளார். மாநிலப் போலீசார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதாலும், இக்கொலையை தற்கொலை என்று முடித்துவிட காவலதுறையினர் முயற்சி செய்ததாலும் மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை தேவை என்று நீதிமன்ற உத்தரவை வாங்கி, தற்போது விசாரணை நடந்து வருகிறது. எனினும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;தோழர் சங்கரசுப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள், ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமை கோருபவர் மற்றும் உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், காவல்துறையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வாதாடி, போராடி வந்துள்ளார்.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாகத்தான் அருண்குமார் வழக்கிலும் மனித உரிமை அடிப்படையிலேயே தலையிட்டார். ஆனால் காவல்துறையினர் இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே தோழர் சங்கரசுப்புவை மிரட்டி வைக்கவே திட்டமிட்டு இக்கொலையை செய்துள்ளார்கள் என கருதவேண்டியுள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர் சமுதாயம் முழுவதையுமே ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதே இக்கொலையின் நோக்கமாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காவல் துறையின் பயங்கரவாதம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதுமே காவல்துறை, இராணுவம் மற்றும் துணைஇராணுவப் பிரிவினர் மக்களின் மீது கொடிய அரசுபயங்கரவாத அடக்குமுறைகளை ஏவிவருவதுடன், சட்டவிரோதமாக செயல்படுவது அதிகரித்துக்கொண்டே வருகின்றன. போலிமோதல்களும், காவல்நிலைய படுகொலைகளும், சித்திரவதைகளும், காவல்நிலையக் கற்பழிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடருகின்றன என்பதை சதீஷ்குமாரின் கொலையும் நிரூபிக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் காவல்துறையினர் நடத்திய “பிளாக் கோட் ஆபரேசன்” கொலைவெறித் தாக்குதல் அதன் உச்சபட்சமாகும். அதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தற்போது அமைந்துள்ள ஜெயலலிதா ஆட்சியும் நடவடிக்கை எடுக்குமா? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில், 01.01.2001 முதல் 31.03.2009 வரை மட்டுமே காவல்துறையினரால் போலி மோதல் மற்றும் காவல்நிலைய படுகொலைகள் மூலம் 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆசியாவிற்கான மனித உரிமைகள் மையத்தின் ஆவணம் கூறுகிறது. மாவோயிஸ்டு அமைப்பைச் சார்ந்த தோழர்கள் ரவீந்திரன், சிவா, நவீன்பிரசாத் போன்றவர்கள் போலி மோதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_594960="126"&gt;காவல்நிலையக் கற்பழிப்புகள் தொடர்வதோடு காவல்துறையிலேயே பெண் காவலர்கள் மீது உயர் அதிகாரிகளின் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதை அண்மையில் கோவையைச் சார்ந்த பெண் காவலர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியுள்ளது. சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு முதல், தற்போதைய கேரள மாணவி வரை காவல்துறையினரின் காமக்களியாட்டங்கள் அப்பாவி மக்கள் மீது தொடர்வதை எடுத்துக்காட்டுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;காவல் நிலையமே கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாகவும், சித்தரவதைக் கூடங்களாகவும் திகழ்கின்றன என்பதற்கு ஏராளமான ஆதரங்கள் உள்ளன. அண்மையில் தியாகராய நகரில், காவல்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஆதரவாக தட்டிக் கட்டியதற்காக அதிமுக-வைச் சார்ந்தவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து நொறுக்கி சித்தரவதை செய்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் தலையிட்டு அவர்களை மீட்டுச் சென்றனர். அந்த அதிகாரி பின்னர் மாற்றப்பட்டார். ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே இந்தக்கதி என்றால் அப்பாவி மக்களின் நிலைமைகளை கூறவும் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா அம்மையார் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே தமது முதன்மையான பணி என்று அறிவித்துள்ளார். திருட்டு, கொள்ளை, கொலைகளை ஒழிப்பதே தமது முதன்மையான பணி என்று கூறுகிறார். அத்துடன் மக்களிடமிருந்து அரசுக்கு எதிராகவும், பிற எதிர்ப்புகளையும் அடக்குவதே அதன் உள்ளார்ந்த உண்மையாகும். ஆனால் காவல்துறையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், போலி மோதல் மற்றும் காவல்நிலைய படுகொலைகள் சித்தரவதைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவர் கூறவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்று கூறினார். அவரது ஆட்சியில் காவல்துறையின் மூளையும் கெட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தற்போது ஜெயலலிதா அரசாங்கம்; நடத்தும் காவல்துறையினரின் வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்தும், மக்கள் மீது நடத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், காவல்துறையில் நடக்கும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும், மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்திடவும், காவல்துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே தமிழக அரசு அதற்கான ஒரு கமிட்டியை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்களின் சார்பாகக் கோருகிறோம். எனவே காவல்துறையினரின் பயங்கரவாதத்தை எதிர்த்து கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அறைகூவி அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழக அரசே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp;படுகொலைக்கு காரணமென சந்தேகிக்கப்படும் காவல் ஆய்வாளர்கள் ரியாஸ்சுதின், கண்ணன் மீது விசாரணை நடத்து, குற்றவாளிகளைக் கண்டுபிடி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;*&lt;/span&gt;&amp;nbsp;வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்தும், படுகொலைகள், சித்திரவதைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்துப் பொதுக்கூட்டம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;==============================================&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;வில்லிவாக்கம் பேருந்துநிலையம் &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;நாள்: 07.07.2011&amp;nbsp; நேரம்: மாலை 6 மணி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தலைமை : தோழர் டேவிட் செல்லப்பா, சென்னை மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டன உரை : &lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ஞானம், மாநில அமைப்பாளர், ம.ஜ.இ.க.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் மார்க்சு, புரட்சிகர இளைஞர் முன்னணி.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பாவேந்தன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ரஜினிகாந்த், வழக்கறிஞர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சேல் முருகன், வழக்கறிஞர்&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் குணாளன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் தெய்வசந்திரன், கடலூர் மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ஜீவா, ம.ஜ.இ.க., வேலூர் மாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சோமு, ம.ஜ.இ.க., சேலம் மாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் மாயக்கண்ணன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர், ம.ஜ.இ.க&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் மனோகரன், ம.ஜ.இ.க., சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி உரை : தோழர் மணி, ம.ஜ.இ.க.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலைமன்ற கலைநிகழ்ச்சி நடைபெறும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;தமிழ்நாடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-small;"&gt;==========================================================================================&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;சமரன் படியுங்கள்! பரப்புங்கள்!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-small;"&gt;==========================================================================================&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1731309859755611900-298127106417651757?l=samaran1917.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samaran1917.blogspot.com/feeds/298127106417651757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/298127106417651757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1731309859755611900/posts/default/298127106417651757'/><link rel='alternate' type='text/html' href='http://samaran1917.blogspot.com/2011/07/blog-post.html' title='மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!'/><author><name>ENB.com</name><uri>http://www.blogger.com/profile/00449836977074869699</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SusGWeFgiHI/AAAAAAAAGws/b9XUSQYsRSc/S220/ENBFlag.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zgUSi2Sj5zo/ThM34fyOp7I/AAAAAAAAIOQ/ERFpJcVdDBA/s72-c/mjik-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1731309859755611900.post-476075094691141385</id><published>2011-06-22T11:07:00.000-07:00</published><updated>2011-06-22T11:14:03.895-07:00</updated><title type='text'>கருப்பு ஜூலை முழக்கங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Ulklan6eqaU/TgIuNIeY3SI/AAAAAAAAIOM/kwxblW0nnJI/s1600/Marx_Engels_Lenin_svg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="260px" i$="true" src="http://1.bp.blogspot.com/-Ulklan6eqaU/TgIuNIeY3SI/AAAAAAAAIOM/kwxblW0nnJI/s
