Tuesday 8 June 2010

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

* அரைக்காலனிய – அரைநிலபிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!

* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும், ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிபாட்டு மொழியாய் அன்னைத் தமிழை அரியணையேற்றவும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்து விடாது!

* உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுங்கள்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜூன் 2010

------------------ சமரன்: படியுங்கள்! பரப்புங்கள்!!-----------------------------

No comments:

Post a Comment