Tuesday 27 August 2013

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்!

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!

«  அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிட்டு அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் சோனியா-மன்மோகன் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

«  இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்கும் 13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல், மோசடிகளை மூடி மறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

«  தமிழக அரசே! ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில பயிற்றுமொழித் திணிப்பைக் கைவிடு!

«  தமிழை ஆட்சிமொழி பயிற்றுமொழி ஆக்கப் போராடுவோம்!

«  அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!

«  சாதிவெறிப் பிற்போக்கு முன்னணியை முறியடிப்போம், தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment