Monday 12 October 2015

ஈழ இனப்படுகொலையை மூடிமறைக்கும் அமெரிக்க இந்திய அரசுகளை அம்பலப்படுத்தி கழகம் பொதுக்கூட்டம்.

ஈழத் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், இந்தியாவின் விரிவாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
*  சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கூறும் சிங்கள இனவெறி இலங்கை அரசை எதிர்ப்போம்!

*  சர்வதேச விசாரணை கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்க மறுத்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

*  தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காக அணிதிரள்வோம்!
கழகப் பொதுக்கூட்டம் 



அனைவரும் வருக!                                                 ஆதரவு தருக!!

No comments:

Post a Comment