Saturday 3 December 2016

மோடி நோட்டு மோசடி வள்ளுவர் கோட்டத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜெயா இறப்பு ,வர்தா புயல் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த திட்டமிட்டிருந்த செல்லாக்காசு மோடி ஆர்பாட்டம்,  தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 26 .12 .2016 திங்கள்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறும் .தலைமை தோழர்.மாயகண்ணன் ம.ஜ.இக தருமபுரி மாவட்ட அமைப்பாளர், கண்டன உரை தோழர், ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர், தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சிறப்பு பேச்சாளர்.
அனைவரும் வருக, கண்டனம் முழங்குக , நிதி வழங்குக .
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.
 
===============================================================
 
வள்ளுவர் கோட்ட கழக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்
முதலாம் மாற்றம்
16-12-2016
இரண்டாம் மாற்றம்
19-12-2016
தமிழக சென்னைச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக
12-12-2016 நடைபெறவிருந்த ``செல்லாக் காசு``எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 19-12 -2016 திங்களுக்கு மறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(சிரமத்துக்கு வருந்துகின்றோம்)
 
 


2 comments:

  1. ஆர்ப்பாட்டம் 19 .12 .2016 திங்ககள் கிழமை

    ReplyDelete
  2. ஜெயா இறப்பு ,வர்தா புயலால் ஆர்ப்பாட்டம் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 26 .11 . 2016 திங்கள்கிழமை மாலை 4 .௦௦ மணியளவில் நடைபெறும்

    ReplyDelete