Monday 21 August 2017

தோழர் பச்சையப்பன் நினைவேந்தல் கூட்டம்



மக்கள் ஜனநாயக இளைஞர் கழக முன்னணி தோழரும், மார்க்சிய லெனினிய செயல்வீரருமான தோழர் பச்சியப்பன் ஜூன் 9ஆம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
 
அவருக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த கழகம் ஆகஸ்டு 7ம் தேதி ஏற்பாடு செய்தது. . ஏகாதிபத்திய எடுபிடி பா.ஜ.க வின் பினாமி எடப்பாடி ஆட்சி அனுமதி
மறுத்ததால் மீண்டும் 20ம் தேதி திட்டமிட்டு அனுமதி பெறப்பட்டது.
 
சிறிய தூறலில் ஆரம்பித்து ,..கொட்டும் மழையிலும்` குடை பிடித்து` மக்கள் கூடிநின்றனர்.
 
தோழர் சின்னவன் ம.ஜ.இ.க சீரியம்பட்டி வரவேற்புரை ஆற்றினார்.
 
தோழர் மாயகண்ணன் ம.ஜ.இ.க தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தலைமையேற்றார்.
தோழர் பழனி கொண்டப்பட்டி ம.ஜ.இ.க தோழர் பச்சியப்பன் படத்தை திறந்து வைத்தார்.
 
தோழர் பூபதி ம.ஜ. இ.க கோவை . தோழர் ரண தீபன் ம.ஜ.இ, க தஞ்சை .தோழர் குணளான் வேலுர் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் . தோழர் பெரியண்ணன் ம.ஜ.இ.க கமலாபுரம் . தோழர் சோமு ம.ஜ.இ.க சேலம் மாவட்ட அமைப்பாளர். தோழர் சண்முகம் ம.ஜ.இ.ககடலூர் மாவட்டம் அமைப்பாளார் . தோழர் வெள்ளைச்சாமி ம.ஜ.இ.க திண்டுக்கல் . தோழர் ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர் . ஆகிய தோழர்கள் சிறப்பாக உரையாற்றினர். தோழர் மனோகரன்  சிறப்புரை ஆற்றினார்
 
 மக்கள் கலை மன்ற தோழர்களின் கலைநிகழ்ச்சி  மக்களை கவரும் வண்ணம் நடைபெற்றது, மக்கள் கலை மன்ற பாடலைப் பாடினார்கள் . 
 
இறுதியாக தோழர் தேன்பழனி நன்றியுரை ஆற்றினார்.
 
நக்சல்பாரி புரட்சியாளர் பச்சியப்பன் நினைவேந்தல் பொதுக் கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. .

No comments:

Post a Comment