Sunday 3 March 2019

தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு தடை


கழகம் கண்டனம்,

அறிவிக்கப்படாத மோடி,எடப்பாடி எமெர்ஜென்சியை எதிர்த்துப் போராட அறைகூவல்!



இந்திய கம்யூனிஸ்ட் மா-லெ (போல்சுவிக்) கட்சியின் தலைவர் தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினவேந்தல் கூட்டத்திற்குத் தடை.

இந்திய மார்க்சிய லெனினிய போல்சுவிக் கட்சியின் தலைவர் தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நாளை 03-03-2019 அன்று செங்கல்பட்டு நகராட்சி திருமண மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.

எனினும் எடப்பாடி அரசு இன்று இக்கூட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

இக்கருத்துச் சுதந்திரப் பறிப்பைக் கண்டித்தும், இந்துத்துவப் பாசிச மோடி அரசின், தமிழக எடுபிடி எடப்பாடி ஆட்சியின் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்துப் போராடவும் கழகம் அறைகூவல் விடுத்துள்ளது.
___
@S.Rajan(kazakam)02-03-2019-Face Book

No comments:

Post a Comment