* இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே ஆட்சிமொழி நீதிமன்ற மொழி என்ற சட்டத்தை நீக்கு!
* அனைத்து தேசிய இனங்களின் மொழிகளையும் ஆட்சிமொழி நீதிமன்றமொழி ஆக்குவதற்காகப் போராடுவோம்!
* தமிழ்மொழி செம்மொழி பெருமை பேசுவது, அனைத்து தேசியஇனங்களின் மொழியை ஆட்சிமொழி ஆக்காததை மூடிமறைக்கவே!

Mozhi prachiniyel makkal janayaka eelanzar kalakathathin neelapadu meekaum sariyanadhu.
ReplyDelete