Sunday 8 April 2012

கொடுங்கோல் ஜெயா அரசே! மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெறு!

கொடுங்கோல் ஜெயா அரசே!

* மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு!

* ஆட்சிக்கு வந்தபின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!


மூட நம்பிக்கையில் வாக்களித்த மக்களே! இப்போதாவது உணர்ந்து போராட முன்வாருங்கள்!

மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி....
ஆர்ப்பாட்டம்

இடம்: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில்
நாள்: 20.04.2012 வெள்ளிக் கிழமை, மாலை 5 மணி
தலைமை: தோழர் டேவிட் செல்லப்பா
கண்டன உரை: தோழர் மனோகரன்
நன்றியுரை: தோழர் கார்த்திகேயன்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், சென்னை-செங்கை
========================================================
தொடர்புகட்கு: தோழர் டேவிட் செல்லப்பா 3/20, அண்ணா தெரு, மேட்டுக்குப்பம், வானகரம், சென்னை-98 தமிழ்நாடு இந்தியா. தொலைபேசி
00919382815231 / 00918098538384/ e-mail: samaran1917@gmail.com
===================================================================

No comments:

Post a Comment