* சாதி வெறித் தாக்குதலுக்குள்ளான நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி, மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்!
* சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியினரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்
என முழங்குவோம்!
* தமிழகத்தில் சாதிவெறியை எதிர்த்து ,அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு - டிசம்பர் 2012
No comments:
Post a Comment