Thursday 13 December 2012

தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி `மங்கம்மா`வுக்கு எமது அஞ்சலி!


 
 
தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி `மங்கம்மா`வுக்கு எமது அஞ்சலி!
* சாதி வெறித் தாக்குதலுக்குள்ளான நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி, மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்!
 
* சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியினரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்
என முழங்குவோம்!
 
* தமிழகத்தில் சாதிவெறியை எதிர்த்து ,அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
                    மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் -          தமிழ்நாடு      -                    டிசம்பர் 2012

No comments:

Post a Comment