இந்திய அரசே! காவேரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்து!
* தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கும் கருநாடக அரசைக் கலை!
* பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கு!
* உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கு!
*தமிழக மக்களே, காவிரி நீர் உரிமைக்காகப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு - டிசம்பர் 2012
No comments:
Post a Comment