Sunday 27 September 2015

சமரன்: ஈழ இனப்படுகொலையை மூடிமறைக்கும் அமெரிக்க இந்திய சதியை முறியடிப்போம்!


ஈழத் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், இந்தியாவின் விரிவாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

*  சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கூறும் சிங்கள இனவெறி இலங்கை அரசை எதிர்ப்போம்!

*  சர்வதேச விசாரணை கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்க மறுத்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

 தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்காக அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், 

தமிழ்நாடு                                                                                                                                                   செப்டம்பர் 2015

No comments:

Post a Comment