Thursday 24 September 2015

விஸ்ணுபிரியா தூக்குக் காரணம் வன்கொடுமைக் கொள்கைகளே!



 டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா 

ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தினரின் சாதி, தீண்டாமை வன்கொடுமை கொள்கைகளின் விளைவே டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு!

ஜெயா அரசே! 
+ விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு காரணமான எஸ்.பி. செந்தில்குமாரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

 + கோகுல்ராஜை கொலைசெய்த யுவராஜை உடனே கைது செய்!

*  சாதி, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், சாதிவெறியர்களுக்கு எதிராகவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!

* மத, சாதி சார்பற்ற மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2015

No comments:

Post a Comment