Thursday 7 September 2017

அனிதா படுகொலை: கழக கண்டன ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்



நீட்` தேர்வைத் திணித்து அனிதாவைப் படுகொலை செய்த மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

⛤தமிழகத்திற்கு துரோகம் செய்யும் "மோடியின் அடிவருடி"எடப்பாடி கும்பலே,  ஆட்சியைவிட்டு வெளியேறு!

⛤சமூகநீதியை ஒழிக்கும்,

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும், கார்ப்பரேட்களுக்கு சேவைசெய்யும் நீட்` தேர்வை ஒழிக்கப் போராடுவோம்!
 
 
 
கண்டன ஆர்ப்பாட்டம்
 உத்திரமேருர் பேருந்து நிலையம்
08/09/2017 மாலை 4மணி
மக்கள்   ஜனநாயக   இளைஞர் கழகம்
சென்னை செங்கை
தமிழ்நாடு . Cell:9382815231.

No comments:

Post a Comment