Tuesday 30 September 2014

18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை, இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!


சொத்து குவிப்பு வழக்கில்
18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை,இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

* ஜெயா கும்பல் மட்டுமே ஊழல்வாதிகள் அல்ல! அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும், அதிகார வர்க்கமும், அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் ஊழல்வாதிகளே!

* ஊழலின் ஊற்றுக்கண் புதிய காலனிய தாரளமயக் கொள்கைகளே!

* ஊழலை ஒழிக்க, மோடி ஆட்சியின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2014

=====================================================================
படியுங்கள்!                                                                                                      பரப்புங்கள்!!

ஊழலை ஒழிக்க – மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம்!

நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!

======================================================================

No comments:

Post a Comment