Monday 8 September 2014

செப்டெம்பர் 12 தியாகிகள் நினைவு நாள் !



செப்டெம்பர் 12 தியாகிகள் நினைவு நாள் !
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

மோடி அரசே,

* நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளை கைவிடு!

*அநியாய அந்நியக் கடன்களை இரத்துச் செய்!

* கசப்பு மருந்து என்ற பேரால் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்காதே!

*இரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறு!

*விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

*வேளாண் துறையை குழும மயமாக்குவதை எதிர்ப்போம்!

*நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

* நிலப்பிரபுத்துவ சாதி,தீண்டாமையை ஒழிக்க போராடுவோம்!

* ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக, இராஜபட்சே கும்பலுக்கு அடிவருடியாக செயல்படுவதை அனுமதியோம்!

* கச்சத் தீவை மீட்போம்!, தமிழர் நலனையும் மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

*ஆங்கிலம் இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!

*தாய்த் தமிழை ஆட்சி மொழி, பயிற்று மொழியாக்க போராடுவோம்!

* இந்து மதவாத ஆதிக்கத்திற்கு மக்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து நீக்கு!

ஜெயா அரசே,

*மோடியின் தேசவிரோத, மக்கள்விரோத கொள்கைகளைப் பின்பற்றாதே!

* பாசிச குண்டர் சட்டத்தை திரும்பப் பெறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ,தமிழ்நாடு

செல்:8098538384.                                                                                             செப்டெம்பர் 2014.

No comments:

Post a Comment