Monday 29 December 2014

`தாய் சேய் மரணம்` - வந்தவாசி கழகப் பொதுக்கூட்டப் படங்கள்






`மருத்துவ மனைகளில் தாய் சேய்மரணங்களுக்கு, மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு ,பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே காரணம்`என முழங்கி கழகம் கண்டனப் பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

வந்தவாசியில் 28-12-2014 அன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தோழர்கள் உரையாற்றுவதையும், மக்கள் கலை மன்ற நிகழ்ச்சிகளையும், கலந்துகொண்ட  மக்களையும் மேலே காண்கின்றீர்கள். நன்றி:தகவல் கழகம்



No comments:

Post a Comment